வடிவேலுவின் மூட்டைப் பூச்சி மிஷின் லண்டனில் அமோக விற்பனை
இந்த கருவியை தயாரிக்க 183 ரூபாய் செலவாகும். இந்த டுபாக்கூர் கருவியை பல்வேறு நாடுகளுக்கும் சுமார் 15 லட்சம் ரூபாய் விலைக்கு விற்றிருக்கிறது இங்கிலாந்தின் க்ளோபல் டெக்னிகல் நிறுவனம்.
அமெரிக்க மாணவர்கள் கல்விக்கு இனி கடன் இல்லை
பெரும்பாலான கல்விக் கடனை அரசு தான் வழங்கி வருகிறது. சுதந்திரச் சந்தையாளர்களின் “அரசு பொருளாதார விசயங்களில் தலையிடக்கூடாது“ என்பதை இங்கு பொருத்தினால் என்னவாகும்?
வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர் போராட்டம்
"அவர்கள் மலிவான விலையை விரும்புகிறார்கள், ஆனால் நியாயமான வியாபாரம் குறித்து பேசி திரிகிறார்கள்."
ஆங்கிலக் கல்வியை கண்டித்தால் தீவிரவாதியா ?
மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், மக்களிடையே பீதியை கிளப்பும் வகையிலும் தர்மபுரியின் பல்வேறு இடங்களில் இன்று காலை நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்தது.
காசுமீரில் காசு கொடுத்து ஜனநாயகம் வழங்கும் இராணுவம்
ஜம்மு காஷ்மீரில் பொம்மை முதலமைச்சர், பொம்மை மக்கள் பிரதிநிதிகள் இவர்களை முன் வைத்து பின்னின்று ஆட்சி நடத்துவது இந்திய ராணுவம்தான் என்பதை வி கே சிங் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
மோடியை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் – படங்கள்
மோடி திருச்சிக்கு வருவதை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் காவல் துறை அனுமதி தர மறுத்ததை மீறி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு.
குஜராத் பின் தங்கிய மாநிலம் – ரகுராம் ராஜன் குழு அறிவிப்பு !
புள்ளிவிவரங்கள் தொடர்ச்சியாக குஜராத்தை அம்பலப் படுத்தினாலும் மக்களை முட்டாளாக, மூடர்களாக கருதி அதை முதலாவது இடம், முன்னோடி என்று ஊடகங்கள் முன்னிறுத்தி வருகின்றன.
பொறுக்கி ஆஸ்ரம் பாபுவிற்காக புத்தி கெட்ட ஜேத்மலானி!
சங்கர ராமன் கொலை வழக்கில் ஜேத்மலானி ஆஜராகியிருந்தால், "சங்கர ராமனுக்கு மற்றவர்களை கொலை செய்ய தூண்டும் ஆசை இருந்திருக்கிறது"என்று வாதாடியிருப்பாரோ?
மோடியை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் போராட்டம் !
சென்னை உயர்நீதி மன்றம் ஆவின் வாயிலில் குஜராத் முஸ்லீம் இனப்படுகொலைக் குற்றவாளி, இந்தியாவின் ராஜபட்சே நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து வழக்குரைஞர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மோடிக்காக கல்லூரிகள் மூடல் – எதிர்த்துக் கேட்ட மாணவர்கள் கைது !
போலீசார், "உங்களாலதாண்டா, எங்களுக்கு பெரிய தலைவலியே, ஏறுங்கடா" என்று ஒருமையில் பேசியும், மாணவிகளிடம் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும் வேனில் குண்டு கட்டாக தூக்கி ஏற்றினர்.
மோடியை விரட்டுவோம் – சென்னை, திருச்சி ஆர்ப்பாட்டப் படங்கள் !
இந்து மதவெறி பாசிஸ்ட் நரேந்திர மோடியே, தமிழகத்தை விட்டு வெளியேறு” என்கிற முழக்கத்துடன் மகஇக, புமாஇமு, பெவிமு, புஜதொமு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குஜராத் மாயைகளை மாணவர்களிடம் கலைக்கும் பு.மா.இ.மு
குஜராத்தில் வளர்ச்சி , முன்னேற்றம் என்று ஒரு அண்டப் புளுகை பேஸ்புக்கில் (face book) மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து உலாவ விட்டு வருகின்றனர்.
மகஇக தீவிரவாதிகளை கைது செய் – பாஜக காமடி வீடியோ
கைது செய்து ஏற்றுவதற்கான வேனை போலீசு கொண்டு வந்து நிறுத்தியது. உடனே தலைவர்கள் காரை கிளப்பச் சொன்னார்கள். தலைவர்கள் “எஸ்” ஆவதற்குள் தொண்டர்களும் “எஸ்” ஆகிவிட்டனர்.
மோடி எதிர்ப்பிற்காக திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது !
அயோக்கியத்தனங்களை செய்ய இவர்களுக்கு அனுமதி உண்டாம். எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்கு சிறைத் தண்டனையாம்.
‘துல்சியான் ஆலை’யில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு தொழிலாளிகள் பலி !
விபத்திற்கான காரணத்தையோ, எவ்வளவு பேர் காயமடைந்தனர், உயிரிழந்தனர் போன்ற தகவல்களையோ வெளிவிடாமல், இந்தக் கோர விபத்தை மூடி மறைக்கும் வேலைகளை ஆலை நிர்வாகம் செய்கிறது.