Friday, November 7, 2025

சிவப்பு என்றால் பயம்…பயம் !

6
சென்னை புறநகர் மின்சார ரயிலில் தாம்பரத்தை அடுத்த சானிட்டோரியம் நிறுத்தத்தில் ஏறுவதற்காக உள்ளே நுழைந்து கொண்டிருந்த போது தான் அந்தக் காட்சி கண்ணில் பட்டது.

பாலஸ்தீன குழந்தைகள் சித்திரவதை!

12
பாலஸ்தீனிய குழந்தைகளை இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தியதாக முன்னாள் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்

கடவுளுக்கும் ‘கட்டிங்’ கொடுத்த சாராய மல்லையா!

7
80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கதவுகளை கர்நாடக சுப்ரமணியர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் சாராய மல்லையா . இது போதையில் வந்த பக்தியா, நிதானத்தில் தோன்றிய உத்தியா என்றெல்லாம் ஆராயக்கூடாது.

அழாதீங்க அப்துல் கலாமண்ணே, நாம ஏற்கனவே நெம்பர் ஒன்னுதாம்ணே!

6
இந்தியாவின் கனவு மன்னன் அண்ணன் அப்துல் கலாம் அவர்கள் இந்தியா ‘ஐந்தாம் தேச மனநோயால்’ பீடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அது என்ன ஐந்தாம் தேச மனநோய்?

மோசடின்னா ஈமு மட்டுமல்ல, ரீபோக் ஷூ கம்பெனியும்தான்!

1
விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமான ரீபோக் இந்தியா அதன் உரிமதாரர்களின் (கடைக்காரர்கள்) பணத்தை மோசடி செய்ய முயற்சிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அண்ணாவுக்கு 1.5 கோடி, எம்ஜிஆருக்கு 4.5 கோடி! உனக்கு 3 கோடு!

7
(என்னால் எழுதப்படும்) வரலாறு மிக முக்கியம் அமைச்சரே என்பதுதான் ஜெயலலிதாவுக்கு இப்போது பிடித்தமான டயலாக் போல. ஆட்சிக்கு வந்ததில் இருந்து வரலாற்றின் மீது அவர் கொலவெறியுடன் இருக்கிறார்.

பூட்டை உடைக்கும் அமெரிக்க வங்கிகள்!

2
மற்ற நாடுகளில் திருடர்கள், கொள்ளையர்கள் என்று அழைக்கப்படும் சமூக விரோதிகள் அமெரிக்காவில் வங்கிகளாகவே இருக்கிறார்கள். திருடர்களுக்கும் அங்கீகாரம் கொடுத்த ஒரே நாடு அமெரிக்காதான்.

வாய்தா ராணிக்கு சட்டம் ஒரு செருப்பு!

2
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ கும்பல் வாங்கும் வாய்தாக்கள், நீதிபதி மேலே போடும் மனுக்கள், தன்மீது தொடுக்கப்படும் அவதூறுகளையெல்லாம் பார்த்து மனம் வெதும்பி தனது அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா.

சென்னை -மதுரவாயல்: தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!

5
தோழர்களை கண்மூடித்தனமாக தாக்கி கொலைவெறியோடு அடித்து விரட்டிய போலீசு மேலும் பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து ரிமாண்ட் செய்து உள்ளனர்.

கிரானைட் மாஃபியா கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையிலடை!

7
இந்த மெகா ஊழலில் சம்பந்தப்படாத துறையே இல்லை கனிம வளத்துறை, வருவாய்த் துறை, கலால் துறை, வருமானவரித் துறை, காவல் துறை, நீதித் துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் போன்ற துறைகளின் அதிகாரிகள் பி.ஆர்.பி - துரை தயாநிதி மாபியா கும்பலில் அடக்கம்

மாருதி விவகாரம் இன்று கருத்தரங்கம்-அனைவரும் வருக!

8
திரெண்டெழுந்தனர் மாருதி தொழிலாளர்கள்! தீக்கிரையானது முதலாளித்துவ பயங்கரவாதம்! எது வன்முறை?யார் வன்முறையாளர்கள்? இன்று மாலை கருத்தரங்கம், அனைவரும் வருக!

தினமலரின் காசுவெறி – காமவெறி!

45
மற்றவைகள் காதல் வலையில் இளைஞர்களை வீழ்த்திய கேரள அழகி என்பதாக முடித்துக் கொள்ளும் போது தினமலர் மட்டும் அதை செக்ஸ் வெறியாக வலிந்து எழுதுகிறது. இதுதான் தினமலர். இப்படித்தான் தினமலர்.

அமெரிக்க பீரோ புல்லிங் திருடர்கள்!

1
ஈராக்கிலிருந்து திரும்பி வரும் அமெரிக்க ராணுவ அதிகாரிகளில் பலர் பெரும் பணத்துடன் திரும்புகிறார்கள்

புதிய தலைமுறை-எஸ்.ஆர்.எம்-IJ கட்சி பாரிவேந்த பச்சமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

23
கைக்காசு போட்டு தன்னையே வாழ்த்திக் கொள்ளும் தலைவருக்கு வினவு தனது சொந்த செலவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறது

தொழிலாளிகள் கொலைகாரர்களென்றால் நரேந்திர மோடி காந்தியா?

1
தொழிலாளர்களை ஒரு சாவுக்காக சாடும் ஒசாமு சுஸுகிக்கு 2000 க்கும் மேற்பட்ட முசுலீம்களை கொன்ற இந்துமத வெறியர்களின் தலைவன் மோடியை சந்திப்பது முரண்பாடாகத் தெரியவில்லை.

அண்மை பதிவுகள்