ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிகளின் திராவிட மரபணு !
சிந்துவெளி மக்கள்தான் ஆஸ்திரேலியாவுக்கு வந்த முதல் இந்தியர்கள் என்றால், அவர்களுடைய மரபணு எப்படி தற்கால திராவிட மக்களின் மரபணுக்களுடன் ஒத்துப் போகிறது?
தொப்புள் கொடி தாயத்து : ஸ்டெம் செல்லின் முன்னோடியா ? | ஃபரூக் அப்துல்லா
“நமது முன்னோர்கள் முட்டாள் இல்லை...” என்ற கோஷ்டியினரின் அட்டகாசங்களில் ஒன்று தொப்புள் கொடி தாயத்து. அது குறித்த உண்மையை விவரிக்கிறது இப்பதிவு.
எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் ?
இந்தியா என்று சொல்லும் போது அது யாருடைய இந்தியா? யாருக்கான இந்தியா? எந்த இந்தியா? என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. அதற்கான விளக்கமே இக்கட்டுரை.
போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்
இந்தப் புத்தகம், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பேசப்பட்டு, பிரபலமாகிவரும் அறிவியல் அடிப்படையில்லாத மருத்துவ முறைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை அம்பலப்படுத்துகிறது.
பாசிச பாஜக -வின் நடவடிக்கைக்கு புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி கண்டனம் !
மோடி தலைமையிலான இந்துத்துவ பாசிச அரசு காஷ்மீரில் கைவைத்து, பின் பாபர் மசூதி நிலத்தை நீதிமன்றத்தின் மூலம் பெற்று, இப்போது இந்திய அரசியல் சாசனத்தின் மீதே கைவைத்திருக்கிறது.
இந்தியாவில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு ! | ஃபரூக் அப்துல்லா
இந்தியாவில் எய்ட்ஸ் நோய் நுழைந்ததை முதலில் தமிழகத்தில் இரு பெண் மருத்துவர்கள் தான் கண்டறிந்தனர்! இந்த வரலாற்றை விவரிக்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
வளரிளம் பருவம் : இதுவரை தொடாத பகுதி ! | ஃபரூக் அப்துல்லா
வளரிளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்கள் குழப்பத்தையும், கேள்விகளையும் உருவாக்குகிறது. ஆனால் அதற்கான விடை கிடைப்பதில்லை.
நடக்கும் வரை தான் நாம் வாழ்கிறோம் ! | ஃபரூக் அப்துல்லா
நமது இன்றைய நகர வாழ்க்கை முறையில் நடை பயணம் என்பதே அரிதாகிப்போய் விட்டது. அதன் அவசியத்தை விளக்குகிறது இந்த மருத்துவக் கட்டுரை.
குலக் கல்வித் திட்டம் : ஜாதியைக் காப்பாற்ற அரை நாள் !
நவீன தமிழ்நாட்டு அரசியலில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. தமிழகத்தில் ஜாதி எதிர்ப்புப் போரில், கல்வியின் பங்கையும் லேசாக கோடிட்டுக் காட்டுகிறது நூல்.
வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் | பொ.வேல்சாமி
மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.சி.இராமகிருட்டிணன் அவர்கள், எழுதிய “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்” நூலை தரவிறக்கம் செய்து படியுங்கள்.
சுத்த சைவம் – சுத்த அபத்தம் !
உணவுப் பரிசோதனையை தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்த மகாத்மா காந்தியால் கூட பாலுக்கும், முட்டைக்கும் சிறந்த மாற்று கூற முடியவில்லை.
அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை !
2019 ஏப்ரலில் தொடங்கிய வணிக ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நடந்த மோசடி 95,760 கோடி ரூபாய் என்று நிதி அமைச்சர் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் : முற்றுகை | மனுஷ்ய புத்திரன் கவிதை
நான் வெளியேற்றப்பட வேண்டிய ஒரு இஸ்லாமியனா! உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாத இஸ்லாமியனா என குழப்பமாக இருக்கிறது. என்னிடம் ஆவணங்கள் இல்லை, நான்தான் ஆவணம்!
சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் !
சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா மக்களவையில் முன்வைக்கப்பட்ட போது. அதனை எதிர்த்தும், தமிழின் தொன்மை குறித்தும் தனது வாதங்களை சு.வெங்கடேசன் பதிவு செய்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் ?
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாம் உள்ளிட்டு பல வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் பற்றி எரிகிறது. அதற்கான காரணம் என்ன? விளக்குகிறது இப்பதிவு.