Wednesday, October 29, 2025

கோவை : புதிய மாணவன் பத்திரிகை விற்ற தோழர் வினோத்துக்கு சிறை !

0
நாடெங்கும் ஆட்சியதிகாரத்தைப் பிடித்துவிட்டோம் என்கிற மமதையில் வெறியாட்டம் போட்டு வரும் பா.ஜ.கவின் கொட்டம் எல்லை மீறிப் போவதால் மட்டுமே இந்தக் கைது நடக்கவில்லை.

மத்தியப் பிரதேசம் : பாகிஸ்தான் ஜிந்தாபாத்தின் உண்மைக் கதை !

1
இந்தியாவில் உள்ள எவரும் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவதற்கு எந்த தடையும் அரசியல் சட்டம் சார்ந்து இல்லை.

உ.பி முதல்வரின் ஹிந்து யுவவாகினி மீது பாலியல் வன்முறை வழக்கு

0
ஒரு வேளை போலீசை அந்தக் கிரிமினல் கும்பல் தாக்கியிருக்கவில்லையெனில் ரவுடி ஆதித்யநாத் ஆளும் மாநிலத்தில் இவ்வழக்கு கண்டிப்பாக ஊற்றி மூடப்பட்டிருக்கும்

பொறுக்கி நித்திக்காக மக்களை துரத்தும் போலீசு ! நேரடி ரிப்போர்ட்

10
போலிசு, எங்களை “நித்தியானந்தா சீடர்கள் மேல் கேசு கொடுங்கள்” என்று கூறி ஸ்டேசனுக்கு அழைத்து சென்று பெண்கள் என்றும் பார்க்காமல் அசிங்கமாக திட்டினார்கள்.

தோற்றுப்போன நீதித்துறை !

2
வழக்கை இழுத்தடித்துக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அல்லது அப்பாவிகளைச் சட்டவிரோதமான முறையில் தண்டிக்கும் நீதிபதிகளுக்கு என்ன தண்டனை?

பாஜக போலீசு கொன்ற 5 விவசாயிகளின் கண்ணீர்க் கதை !

4
போலீஸ் எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல், கண்ணீர் குண்டும் போடாமல் நேரடியாக சுட்டுக் கொன்றது எனகிறார் பூர்ணசந்தின் நண்பர் கந்தையாலால். முதல் குண்டு பூர்ணசந்தை தாக்கியது. இரண்டாவது குண்டில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறுகிறார் கந்தையாலால்.

‘சூப்பர் காப்’ கே.பி.எஸ். கில் – ஒரு பொறுக்கியின் மரணம் !

6
எங்கெல்லாம் அரசு அதிகாரத்தில் உள்ள கிரிமினல்களுக்கு மக்களை ஒடுக்க கிரிமினல் போலீசு அதிகாரிகள் தேவைப்பட்டனரோ, அங்கெல்லாம் கில் ஆலோசகராகவும், அதிகாரியாகவும் சேவை செய்ய அழைக்கப்பட்டார்.

கோவையில் தடையை மீறி மாட்டுக்கறி திருவிழா !

0
மோடியின் மதவெறியை அம்பலப்படுத்தும் முழக்கங்களை பொறுக்க முடியாத போலீசு அவசர அவசரமாக கைது செய்ய முயற்சித்தது, ஆனால் தோழர்கள் கட்டுக்கு அடங்காமல் தொடர்ந்து கைதாக மறுத்து முழக்கமிட்டனர்.

காக்கைக் குருவி போல விவசாயிகள் சுட்டுக் கொல்லும் மத்திய பிரதேச அரசு !

1
ரிசர்வ் வங்கி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என அறிவித்தது. தமிழக விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என பா.ஜ.க. பினாமி தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. இதன் அடுத்தக்கட்டத்திற்கு சென்று விவசாயிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது சவுகான் அரசு.

கோவை : போலீசா – மக்களா? டாஸ்மாக்கை மூடிய போராளிகள் !

0
அன்றாடங்காய்சியான எங்கள் இடத்தில் டாஸ்மாக்கை திறக்கும் அரசு அதையே கலெக்டர் ஆபிசுலயோ அல்லது போலீஸ் ஸ்டேசன்லயோ கடைய திரக்கறது தானே எனக் கேட்டார். வயதில் முதியவர் என்று கூட பார்க்காது அவரை “என்ன லூசு மாதிரி பேசுற?” என போராடும் மக்களை அவமானப்படுத்தியது போலீசு.

டாஸ்மாக்கை மூடு : திருச்சி, போடி, கோத்தகிரி, ஓலையூர் போராட்டங்கள் !

5
பெண்களின் கலகக்குரலுடன் இணைந்த பறையிசையும், தோழர்களின் உணர்வுப்பூர்வமான முழக்கங்களும் மொத்தக்கூட்டத்தையும் டாஸ்மாக்கை நோக்கி முன்னேற வைத்தது. போராடும் மக்களை தடுக்க முடியாமல் தினறியது போலீசு !

தமிழகத்தை ஆள்வது டெல்லியா ? சென்னையா ?

5
உள்நாட்டு கால்நடை சந்தைகளை அழித்து அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளின் மாட்டிறைச்சி, பால்பொருள்களை தாராளமாக இறக்குமதி செய்யவே மோடி அரசின் சதித்தனமான இந்த மாட்டு விற்பனை தடை உத்தரவு ஆகும்.

ஓசூர் சப்படி – காமன் தொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வைத்த பெண்கள் !

1
"இவ்வளவு தூரம் வந்து விட்டோம், தாசில்தாரிடம் மனு கொடுத்து விடலாம்" என்று தாசில்தாரிடம் மக்கள் சென்றனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் சொன்னதை அப்படியே வார்த்தை மாறாமல், ''எனக்கு அதிகாரம் இல்லை எல்லாம் கலெக்டர் தான்" என்று தாசில்தார் மக்களுக்கு புரிய வைத்தார்.

இந்துத்துவப் பிணந்தின்னிகளுடன் நாம் சேர்ந்து வாழ இயலுமா ?

1
“தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா?” என்று தருண் விஜய் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். இந்தக் காவி காட்டுமிராண்டிகளுடன் மனிதர்களாகிய நாம் சேர்ந்து வாழ இயலுமா?

சோமபானத்துக்கும் சுவயம் சேவக்குக்கும் போலீசு காவல் !

0
மக்களை சீரழிக்கும் மதவெறிப் போதைக்கும் சரி டாஸ்மாக் போதைக்கும் சரி பாதுகாப்பளிப்பது காவல் துறையே. இவை இரண்டுக்கும் தமிழ்கத்தில் கல்லறை எழுப்புவோம் !

அண்மை பதிவுகள்