தொழிலாளிகள் மீது ரவுடிகளை ஏவிய EMPKEE கொலைகார முதலாளி பெரியசாமி
வேலை நடந்து கொண்டிருந்த போதே மின்சாரத்தை துண்டித்து "இப்போதே கார்த்திக் என்ற தொழிலாளி வேலையை விட்டுப் போக வேண்டுமென்றும், இல்லாவிட்டால் யாருக்கும் வேலையில்லை" என்றும் கூறியுள்ளனர்.
APSC தடை – தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் ஆட்சி புரியும் அரசை விமர்சிக்கக் கூடாது, பெரியார் அம்பேத்கர் பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது சர்வாதிகாரம் மட்டுமல்ல, இது பார்ப்பனிய பயங்கரவாதம்.
RSYF ஐ.ஐ.டி முற்றுகை: போலீசு தாக்குதல் – வீடியோ, படங்கள்
நூற்றுக்கணக்கான போலிசு படை சுற்றியிருந்தாலும் செங்கொடிகள் சூழ தோழர்களின் முழக்கங்கள் விண்ணதிர ஒலித்தன. ஆர்ப்பாட்டத்தின் படங்களும், சுவரொட்டிகளும் பரவட்டும். பார்ப்பனிய பாசிசம் ஒழியட்டும்!
ஐ.ஐ.டி டீனை கைது செய் ! பு.மா.இ.மு போராட்டம்
ஐ.ஐ.டி.யில் பெரியார் அம்பேத்கருக்கு தடையை எதிர்த்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் 30-05-2015 காலை 11 மணியளவில் சென்னை ஐ.ஐ.டி முன்பு நடத்திய மறியல் போராட்டம்.
ஜெயா பதவி ஏற்பைக் கண்டித்து திருச்சியில் போராட்டம்
அரை பவுன் அறுத்தவனுக்கு - ஆறு மாசம் ஜெயிலு! அறுபத்தி ஆறு கோடி ஆட்டைய போட்ட அம்மாவுக்கு - விடுதலை விடுதலை!
பாசிச ஜெயாவை விரட்டுவோம் : தமிழகமெங்கும் தோழர்கள் கைது
ஜெயா விடுதலையையும், பார்ப்பனியத்துக்கும், பணத்துக்கும் கைப்பாவையாக செயல்படும் நீதித்துறையையும் அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் - தோழர்கள் கைது.
செம்மரக் கடத்தல் : ஆந்திர அரசின் இரட்டை வேடம் !
செம்மரம் கடத்தும் உரிமை அரசுக்கு மட்டுமே உரியது எனக் காட்டுவதற்குத்தான் இருபது தமிழர்களைப் படுகொலை செய்திருக்கிறது சந்திரபாபு நாயுடு அரசு.
ஜெயா விடுதலை எதிர்ப்பு சுவரொட்டி – போலீஸ் வழக்கு
அ.தி.மு.க.வினர் நீதிபதியை "பன்றி", "எருமை" என்று திட்டுவதற்கே 'உரிமை' வழங்கியுள்ள அரசியல் அமைப்புச் சட்டம், "பார்ப்பனீயத்திற்கும், பணத்துக்கும் விலை போனது நீதிமன்றம்" என்று விமர்சிக்கவும் உரிமை வழங்கியுள்ளது.
ஜெயா – சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல் – 1996 ம.க.இ.க ஆவணம்
5 ஆண்டுகள் கொள்ளை வெறியாட்டத்துக்குப் பின் ஜெயா கும்பல் ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட 1996-ல், "ஜெயா-சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல்" என்ற தலைப்பில் ம.க.இ.க வெளியிட்ட பிரசுரம்.
கஞ்சா மாமூலில் வாழும் உசிலை எஸ்.பி போலீஸ் பழனியப்பன்
பழனியப்பனோ மகளுக்கு 1¼ கிலோ தங்கம் போட்டு, ஒரு காரும் வாங்கிக் கொடுத்து கல்யாணம் பண்ணினார். 50 லட்சம் ரூபாய் பெறுமான வீடு கட்டி உள்ளார்.
பெஸ்ட் பம்ப்ஸ் ஸ்ரீபிரியா வீட்டில் தொழிலாளர் குடும்பம் முற்றுகை
"நாங்க இப்ப அவங்க கூட பேச முடியாத அளவுக்கு தொலைவில இருக்கோம் பாருங்க, அவங்க நாளைக்கே பேசட்டும். அது வரை நாங்க குடும்பத்தோடு இங்கயே இருக்கோம்."
தடையை மீறி திருச்சி, தருமபுரி, புதுச்சேரியில் மே நாள் பேரணி
மக்களுக்கு எதுவும் செய்ய துப்பில்லாத அரசை நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும். நம்மை ஆளுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. நக்சல்பாரிகள் தலைமையில் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்.
கருவானூர் யாதவ சாதி வெறியின் சிறுநீர் கொடூரம் – நேரடி ரிப்போர்ட்
என்னை பருத்தி தோப்புக்குள்ளயும் அவனை மாந்தோப்புக்குள்ளயும் இழுத்துட்டு போய் அடிச்சாங்க. என்னோட ஃபோன் காசு எல்லாத்தையும் புடுங்கிகிட்டாங்க.
குடந்தை மணல் கொள்ளை – மக்கள் நேரடி நடவடிக்கை !
"பல்வேறு அதிகாரிகள் தொடங்கி முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரை இதில் தலையிட்டு நடத்துகின்றனர். அதனால் இதில் வீணாக பகையை வளர்த்துக் கொள்ளாதீங்க"
சர்வதேச செம்மரக் கடத்தல் தொழில்
இயற்கை வளக் கொள்ளைகளை தடுக்க முடியாததோடு தாமும் கூட்டாக கொள்ளையில் ஈடுபடுபவையாக அரசும், அரசியல்வாதிகளும் சீரழிந்து போயிருக்கின்றனர்.