ஓசூர் டாஸ்மாக்கில் சாணியடி – லாக்கப் சித்திரவதையில் தோழர்கள் !
                    வண்டியில் ஏற்றும் போதே முனியப்பன், முருகேசன் ஆகியோரை பூட்ஸ் காலல் உதைத்தும் அடித்தும் இழுத்து வந்தனர். அதன் பின்னர், போலீசு லாக்கப்பில் வைத்து தோழர்.முருகேசனை கடுமையாக தாக்கியுள்ளனர். மற்ற நான்கு தோழர்களையும் வேறு ஒரு மறைவிடத்தில் வைத்து தாக்கியுள்ளது போலீசு.                
                
            டாஸ்மாக்கை மூடு ! நெல்லை – நாகர்கோவில் போராட்டங்கள்
                    அரசு சேலத்தில் இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு நஷ்டஈடும், அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டு அறிவித்துள்ளது. இதே போல் தமிழகத்தில் டாஸ்மாக் குடியின் காரணமாக மட்டும் உயிரிழந்துள்ள ஏராளமான குடும்பங்களுக்கு அரசு வேலையும் நஷ்டஈடும் வழங்குமா?                 
                
            பிணை வேண்டாம் – சிறையிலும் போராடும் மாணவர்கள் !
                    கைதானவர்கள் மாணவர்களே அல்ல என்பது போன்ற பிரச்சாரம் நடந்து வருகிறது. இதனை தெளிவுப்படுத்த வேண்டி பு.மா.இ.மு மற்றும் ம.உ.பா.மை சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.                
                
            புழல் சிறை முன்பு பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
                    இரண்டு மாணவர்களுக்கு கை எலும்பு முறிந்திருப்பதாக சந்தேகிக்கிறோம். அதை உறுதி செய்ய எக்ஸ்-ரே எடுப்பதைக் கூட சிறைத்துறை நிர்வாகம் செய்யவில்லை.                
                
            அவர்களுக்கு குற்ற உணர்வு இல்லை !
                    யாகூப் மேமனுக்கும் அந்தப் ‘பாழாய்ப் போன’ குற்ற உணர்வு வராமல் போயிருந்தால் இன்று அவர் உயிர் பிழைத்திருப்பார்!                
                
            சிறையில் தோழர்கள் மீது தாக்குதல் – பு.மா.இ.மு கண்டனம்
                    கைது செய்த மாணவ, மாணவிகளை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து காக்கிச்சட்டை போலீசாருடன் உளவுத்துறை போலீசாரும் இணைந்து இருப்பு பைப்புகளால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.                 
                
            டாஸ்மாக்கை நொறுக்குவது வன்முறையா – கலந்துரையாடல் வீடியோ
                    மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயலர் தோழர் மருதையன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் பங்கேற்கும் நிகழ்வு.                
                
            போலிஸ் ரவுடிகளை கைது செய் ! சென்னை உயர்நீதிமன்ற ஆர்ப்பாட்டம் !
                    மது ஒழிப்புக்காக போராடிய மாணவர்களை தாக்கிய காவல்துறையை வழக்குரைஞர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூட போராடும் மக்களுக்கு உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் எப்பொழுதும் ஆதரவாக இருக்கும்.                
                
            பச்சையப்பாவில் போலிசின் கொலை வெறி – வீடியோ
                    அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள். போலிசின் கொலை வெறியை அம்பலப்படுத்தும் ஆவணம்!                
                
            மக்கள் அதிகாரம்: போலிசை விரட்டியடித்த கோவை மக்கள்!
                    ‘எல்லார் சார்பிலேயும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்’ எனக் கூறி பிரச்சினையை எப்படியாவது காவல் துறைக்கு சாதகமாக மாற்ற இன்ஸ்பெக்டர் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.                
                
            கருப்பாயிருப்பவர் காரோட்டினால் மரண தண்டனை
                    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறலுக்காக கருப்பினப் பெண்  சாந்த்ரா கொல்லப்பட்டது குறித்த வீடியோ                
                
            விழுப்புரம் சாராய ரவுடிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – படங்கள், செய்தி
                    அப்பொழுதே தெரிந்து விட்டது DSP பீமராஜ் கள்ளச்ச்சாராய கூட்டுக் களவாணி, இவர்களிடம் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று.                
                
            மேகி நூடுல்ஸ் – பால வித்யா மந்திர் – டி.எஸ்.பி தங்கவேல்
                    மூன்று சம்பவங்கள், ஒரு உண்மை! தனக்குத்தானே விதித்துக்கொண்ட கடமைகளைக் கூட நிறைவேற்றாத இந்த அரசுக் கட்டமைவை இனியுமா நாம் முதுகில் சுமக்க வேண்டும்?                
                
            பென்னாகரம்: கல்லூரி முதல்வர் அநீதியை எதிர்த்த தோழர்களுக்கு சிறை
                    ஏழை மாணவர்களிடம் தண்டம் வசூலித்தல், மாணவிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டுதல் போன்ற அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரின்சிபல் செல்வவிநாயகத்தை இடைநீக்கம் செய்!                
                
            அறிவுத்துறையினரை வதைக்கும் அரசு பயங்கரவாதம்!
                    சிறையில் ராஜ உபச்சாரம் செய்ததோடு, ஊழல் குற்றவாளி ஜெயலலிதா - சசிகலா கும்பலை விடுதலை செய்யும் அரசும் நீதித்துறையும் சிறைத்துறையும், மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபாவை கிஞ்சித்தும் மனிதாபிமானமின்றி சிறையலடைத்து வதைக்கிறது.                 
                
            



















