ஜெயா – சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல் – 1996 ம.க.இ.க ஆவணம்
5 ஆண்டுகள் கொள்ளை வெறியாட்டத்துக்குப் பின் ஜெயா கும்பல் ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட 1996-ல், "ஜெயா-சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல்" என்ற தலைப்பில் ம.க.இ.க வெளியிட்ட பிரசுரம்.
கஞ்சா மாமூலில் வாழும் உசிலை எஸ்.பி போலீஸ் பழனியப்பன்
பழனியப்பனோ மகளுக்கு 1¼ கிலோ தங்கம் போட்டு, ஒரு காரும் வாங்கிக் கொடுத்து கல்யாணம் பண்ணினார். 50 லட்சம் ரூபாய் பெறுமான வீடு கட்டி உள்ளார்.
பெஸ்ட் பம்ப்ஸ் ஸ்ரீபிரியா வீட்டில் தொழிலாளர் குடும்பம் முற்றுகை
"நாங்க இப்ப அவங்க கூட பேச முடியாத அளவுக்கு தொலைவில இருக்கோம் பாருங்க, அவங்க நாளைக்கே பேசட்டும். அது வரை நாங்க குடும்பத்தோடு இங்கயே இருக்கோம்."
தடையை மீறி திருச்சி, தருமபுரி, புதுச்சேரியில் மே நாள் பேரணி
மக்களுக்கு எதுவும் செய்ய துப்பில்லாத அரசை நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும். நம்மை ஆளுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. நக்சல்பாரிகள் தலைமையில் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்.
கருவானூர் யாதவ சாதி வெறியின் சிறுநீர் கொடூரம் – நேரடி ரிப்போர்ட்
என்னை பருத்தி தோப்புக்குள்ளயும் அவனை மாந்தோப்புக்குள்ளயும் இழுத்துட்டு போய் அடிச்சாங்க. என்னோட ஃபோன் காசு எல்லாத்தையும் புடுங்கிகிட்டாங்க.
குடந்தை மணல் கொள்ளை – மக்கள் நேரடி நடவடிக்கை !
"பல்வேறு அதிகாரிகள் தொடங்கி முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரை இதில் தலையிட்டு நடத்துகின்றனர். அதனால் இதில் வீணாக பகையை வளர்த்துக் கொள்ளாதீங்க"
சர்வதேச செம்மரக் கடத்தல் தொழில்
இயற்கை வளக் கொள்ளைகளை தடுக்க முடியாததோடு தாமும் கூட்டாக கொள்ளையில் ஈடுபடுபவையாக அரசும், அரசியல்வாதிகளும் சீரழிந்து போயிருக்கின்றனர்.
உசிலம்பட்டியில் லஞ்சம் கேட்டால் செருப்படிதான் !
ஆணையர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வர கூடியிருந்த மீதி தோழர்கள், "கைதுசெய்! கைதுசெய்! லஞ்சம் வாங்கும் ஆணையரை கைதுசெய்!" என முழக்கமிட்டு முற்றுகையிட்டனர்.
காக்கி விசப்பூச்சிகள் !
நினைக்கவே நெஞ்சு நடுங்கும் குற்றத்தைக் கூசாமல் செய்திருக்கும் அருவருக்கத்தக்க இந்த விசப்பூச்சிகளை என்றைக்கு நசுக்குவது?
ஆந்திர போலீசை துண்டு துண்டா வெட்டணும் – நேரடி ரிப்போர்ட்
தருமபுரி மாவட்ட கிராமங்களுக்கு சென்ற நேரடி செய்தி அறிக்கையை நேற்று வெளியிட்டிருந்தோம். இன்று திருவண்ணாமலை கிராமங்களுக்குச் சென்ற அனுபவத்தை தொகுத்து தருகிறோம்.
ஹாசிம்புரா படுகொலை தீர்ப்பு : முதுகில் குத்திய துரோகம் !
அப்பாவி முசுலீம்களைக் கடத்தி சென்று, படுகொலை செய்த இந்து மதவெறி போலீசு கிரிமினல்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடே வழக்கு நடத்தப்பட்டு, தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை : மக்கள் ‘நண்பனா’ ? மாஃபியா கூலியா?
ஆந்திர போலீசின் என்கவுண்டர் - 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலை
ஆந்திர போலீசின் நரவேட்டை – தமிழகமெங்கும் போராட்டம்
நாட்டுமக்கள் அனைவருக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாக கருதி உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க அனைவரும் நாடு முழுவதும் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக போராடமுன்வரவேண்டும்
கம்மா , ரெட்டி செம்மர மாஃபியாக்கள் – சிறப்புக் கட்டுரை
சேஷாச்சலம் வனத்தைக் காப்பாற்ற ராமச்சந்திர ரெட்டியையும், கிஷோர் குமார் ரெட்டியையும் இன்ன பிற கும்பல்களின் தலைமைகளில் இருக்கும் கம்மா மற்றும் ரெட்டிகளையும் அல்லவா போட்டுத் தள்ளியிருக்க வேண்டும். அப்பாவிக் கூலித் தொழிலாளிகள் செய்த பாவம் என்ன?
ஆந்திர படுகொலை : கும்மிடிப்பூண்டி கொல்கத்தா சாலை மறியல்
என்கவுண்டர் என்ற பேரில் நரவேட்டை நடத்தியுள்ள போலிசு அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடு























