Wednesday, October 29, 2025

ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக – நாட்றாம்பாளையம்

2
சாதி வெறிக்கு எதிராக நாட்றாம்பள்ளியில் நடந்த பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சியும்

பொது வழித்தடத்திற்காக ஒரு போராட்டம் !

0
போலீசை கைக்குள் போட்டுக் கொண்டு ஏழை விவசாய மக்களின் நிலங்களை அபகரித்து அடாவடி செய்யும் ரவுடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம், 100 பேர் கைது.

ரோகிணி : ஒரு கனவு கருகிய கதை !

0
அரசின் கல்விக் கொள்கை, வறட்டுத்தனமான சமூகச் சூழல், ஊழல் படிந்த போலீஸ், நீதித்துறை இவை அனைத்தும் சேர்ந்து ஒரு சிறுமியின் வாழ்க்கையை கருக்கி விட்டிருக்கின்றன.

தூலே இந்துமதவெறி : தலித் பேராசிரியருக்கு அடி , 6 முசுலீம்கள் கொலை !

6
மகராஷ்டிராவின் தூலே நகரில் போலீஸ் பலத்துடன் நடத்தப்பட்ட இந்து மத வெறியர்களின் கலவரங்கள்

விஸ்வரூபமெடுத்தார் அம்மா !

19
விஸ்வரூபம் திரைப்பட பாதுகாப்பிற்காக போலீசைக் குவிப்பதை விட, மக்கள் கோரிக்கைக்கு செவி மடுத்துவிடலாம் என்ற யோசனை கூடங்குளத்தில் ஏன் தோன்றவில்லை? அங்கே பிற மாநிலங்களிலிருந்தெல்லாம் போலீசு இறக்குமதி செய்யப்பட்டதே, அது ஏன்?

போஸ்டர் கிழிக்கும் மதுரை ( ஸ்காட்லாண்டு ) போலீசு !

1
அட எழவே, ஜெயலிதாவின் போலீசு என்னவெல்லாம் செய்கிறது. இதே போலீசு திமுக ஆட்சியிலிருந்த போது மு.க. அழகிரிக்கு முந்தானை விரித்தது

பாலியல் வன்முறையை எதிர்த்தால் பயங்கரவாதமா ?

1
தினமும் நீதிமன்றத்தில் விடாது சென்று அனுமதியை பெற்ற தோழர்கள் மறுபடியும் உளவு துறைக்கு கொண்டு சென்ற போது 'இன்று வா, நாளை வா' என்று இழுத்தடிக்கப்பட்டார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் தான் அனுமதிக்கொடுத்தார்கள்.

ராமதாசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ! பா.ம.க ரவுடித்தனம் !! வீடியோ !!!

7
சேலம் பாமக இளைஞர் அணியின் மாநில செயலாளர் இரா.அருளின் ரவுடி தனத்தைப் பாரீர்

அடிக்க வந்த பாமக அட்ரஸ் இல்லாமல் ஓடிய கதை!

60
கடந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் மகஇக தோழர்கள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஜனவரி மாத புதிய கலாச்சாரம் பத்திரிகை விற்பனையை முடித்து விட்டு பேருந்து ஏற நின்று கொண்டிருந்தார்கள். அப்போது....
சேத்தியாத்தோப்பு மறியல்

இளந்தளிர்களை பலி கொண்ட வன்னிய சாதிவெறி

6
கோபாலகிருஷ்ணனின் கொலைக்குக் காரணமான, ராமதாஸ், காடுவெட்டி குரு மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். கொலைக் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படவேண்டும்.

திறந்தவெளி சிறைச்சாலையாகும் தமிழகம் !

6
'அம்மா திருந்திவிட்டார்'என்று பார்ப்பன கோயபல்சு பத்திரிகைகள் ஒளிவட்டம் போட்டன. ஆனால் பாசிச ஜெயாவோ, தான் ஒரு பார்ப்பன பாசிஸ்டுதான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

பாலியல் வன்முறை : சட்டத்திருத்தம் தீர்வாகுமா ?

6
வெறுமனே சட்டத்தைக் கடுமையாக்கி பாலுக்குப் பூனையைக் காவல் வைப்பதுபோல போலீசிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்குமா?

கோவையில் காட்டாட்சி – நெல்லையில் தீண்டாமை!

3
நியாயத்தைக் கேட்ட சல்மாவின் மீது வழக்கும் சிறையும் பாயுமென்றால், பொய் வாக்குறுதி அளித்துத் தமிழக மக்களை நம்பிக்கை மோசடி செய்த ஜெயாவை எந்தக் காராகிரகத்தில் அடைப்பது?

தமிழ்நாட்டுக்கு சிறப்புக் காவல் இளைஞர் படை!

15
ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு போலீசும் இது நம்ம ஆட்சி எனக் குதூகலிக்கத் தொடங்கிவிடுகிறது.

கிருஷ்ணகிரி: மலை முழுங்கி கொள்ளையனை கைது செய்!

4
பி.ஆர்.பி போன்ற கிரானைட் கொள்ளையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த பிரச்சினையும் இன்றி அரசு ஆதாரவோடு ஆட்சி நடத்துகிறார்கள்.

அண்மை பதிவுகள்