Sunday, July 13, 2025

நீதி வளையுமா ?

3
கோயம்பேடு மளிகைக் கடைகளில் ஓரத்தில் தொங்கும் கருவாட்டு பேக்குகளுக்கு எதிராக கர்ஜனை புரிந்த மகாவிஷ்ணுவிடமிருந்து, மதுரை வீதிகளை ஆக்கிரமித்த அம்மாவின் போர்டுகளை எதிர்த்து ஒரு முனகல் கூட வெளியாகவில்லை.

திருச்சி கால்டுவெல் நினைவு கருத்தரங்க நிகழ்வு – படங்கள்

1
ராஜராஜன் காலத்திலேயே தமிழ் மொழியில் படித்தார்களா என்று சான்றுகள் இல்லை. ஆனால் வடமொழியில் படித்ததற்கான சான்றுகள் உள்ளன.

ஃபேஸ்புக்கில் இந்தித் திணிப்பு – சிக்கியது மோடி அரசு

10
பாஜக அரசு இந்தியை திணிக்கவில்லை என்றெல்லாம் பல்வேறு அறிஞர் பெருமக்கள் சத்தியமடிக்காத குறையாக சாதித்தார்கள். ஆனால் உண்மை நிலை என்ன என்பது இந்த கட்டுரையை படிக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.

கருத்துரிமையை பறிக்கும் காவி பயங்கரவாதத்தை கண்டிப்போம் !

4
கீழைக்காற்றின் மீதான், கருத்துரிமைக்கு எதிரான இந்த இந்துமதவெறி பாசிச போக்கை அனைத்து தரப்பு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள், சமத்துவம் வேண்டும் தமிழக மக்கள், அரசியல் இயக்கங்கள் கண்டிக்க வேண்டுமென்றும் உரிமையோடு கோருகிறோம்.

‘தி இந்துவுக்கு’ கண்டனம், கருவாடுக்கு வந்தனம் – சீறும் பேஸ்புக்

28
இவர்கள் ஏன் அவாள்களுக்கென்று ஒரு தனிச் சந்தையை உண்டாக்கிக் கொள்ளக் கூடாது?, அவாள்களே விவசாயம் செய்து அவாள்களே விற்று வாங்கி உண்டு கிடக்கலாமே? # மை ஃபூட்

வாழ்க்கையை புரிய வைப்பதே கல்வி

1
கோத்ரா சம்பவத்தை ஒட்டி, "இன்று மகாத்மா உயிரோடிருந்தால் உண்ணாவிரதமிருந்திருப்பாரா? மோடியை சந்திக்க சென்றிருப்பாரா?" என்பதை தலைப்பாக கொடுத்து மாணவனை விவாதிக்க சொன்னால் அது வரலாறு.

நாகர்கோவில் புத்தகக் கண்காட்சியில் சிவசேனா அடாவடி

7
சிவசேனாவைச் சேர்ந்த சிவாஜி என்பவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும், இது போல வேறு யாரும் நடந்து கொள்ளாதவாறு, காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

ஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா ?

4
கண்காட்சியில் பங்குபெறும் நிறுவனங்கள், மற்றும் 'பாரதமாதாவை' பிளந்தெறிந்துகொண்டிருக்கும் கார்ப்பரேட்டு கம்பெனிகளின் பெயர்களை எல்லாம் அதில் எழுதி தொங்கவிட்டு அதற்கு சனாதன தர்ம விருட்சம் என்று பெயரிட்டுள்ளனர்.

கருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர் !

111
பழையதோ, கொஞ்சம் மோர் விட்டுக் கொண்டு கருவாட்டை பொறித்தோ வதக்கியோ சாப்பிடும் மக்கள் மீது இந்த பார்ப்பன வெறியர்களுக்கு என்ன ஒரு வன்மம்?

திருச்சியில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம்

4
கால்டுவெல் மீள் கண்டுபிடிப்பு செய்த "உயர்தனிச் செம்மொழியே நம் தமிழ்மொழி" என்பதும் "பார்ப்பன எதிர்ப்பு மரபே நம் தமிழ்மரபு" என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன.

மோகன் பாகவத்: இது இந்து நாடு – இல்லேன்னா ஓடு

27
எல்லா இந்துக்களும் பெப்சி, கோக் குடிக்கிறார்கள்; மல்டி பிளக்சில் அருகருகே அமர்ந்து படம் பார்க்கிறார்கள்; கிரிக்கெட் ரசிக்கிறார்கள். பாகவத் கூறும் சமத்துவம் ‘வளர்ச்சியின்’ பெயரில் இப்படி ஏற்கனவே அமலுக்கு வந்து விட்ட போது அவர் கூறும் நிலைமைக்கு என்ன அவசியம்?

அறிஞர் கால்டுவெல் நினைவைப் போற்றுவோம்!

1
கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் அங்கேயும் தமிழ் கிடையாது. தமிழ் நீசபாஷை என்பதால் அது கடவுளுக்கு ஆகாது என்று கூறி சமஸ்கிருதத்திலேயே இன்றுவரை பூஜைகள் நடைபெறுகின்றன.

சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம்!

24
இந்து மதவெறி பாசிசத்தை தேர்தல் அரசியல் மூலம் முறியடித்துவிட முடியாது என்பதை மோடி அரசின் நடவடிக்கைகள் நிரூபித்துக் காட்டுகின்றன.

திருச்சி சட்டக் கல்லூரியில் சமஸ்கிருத உத்தரவு எரிப்பு !

1
சமஸ்கிருத வார எதிர்ப்பின் அவசியத்தை உணர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கோரிக்கையை ஏற்று போராட்டத்தில் கலந்து கொள்ள தயாரானார்கள்.

பு.மா.இ.மு.வின் சமஸ்கிருத வார எதிர்ப்பு

113
பெரியார் கல்லூரி தமிழ்த் துறை மாணவர்கள் நமது அமைப்பின் கருப்பு பேட்ஜை பெற்றுக்கொண்டு அனைத்துத் துறை மாணவர்களிடமும் கொடுத்து எதிர்ப்பை பதிய வைத்தார்கள்.

அண்மை பதிவுகள்