Tuesday, July 8, 2025

கர்நாடகா: அவுட் ஆன பாஜகவிற்கு அம்பையர் சரியில்லையாம் !

32
அதன்படி தென்னிந்தியாவின் முதல் இந்துத்துவா அரசு என்பது எடியூரப்பா போட்ட பிச்சை என்று அவரது அடிப்பொடிகள் பேசினால் யாரால் மறுக்க முடியும்?

ஆண்ட பரம்பரையால் அழிக்கப்படும் இந்திய விளையாட்டு !

9
இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் பதக்கம் பெறாதது ஏன்? கிரிக்கெட்டைத் தவிர ஏனைய விளையாட்டுகள் பரிதாபமாக இருப்பது ஏன்?

கருப்பாயி !

20
ஒரு நாள் நானும் என் கணவரும் வெளிய போயிட்டு வந்தோம். என் மாமியார் என் கணவனுக்கு மட்டும் திருஷ்டி சுத்தி போட்டாங்க. ஏன் அவருக்கு மட்டும் சுத்துறீங்க எனக்கு கெடயாதான்னேன். கருப்பா இருக்குறவங்களுக்கு திருஷ்டி விழாதுன்னாங்க.

அன்புமணி ராமதாஸ் கைது : ஆதிக்க சாதி தலைவர்கள் ஓட்டம் !

34
அன்புமணி ராமதாஸ் தனது கைதை கருணாநிதியின் "ஐயோ" கைதுடன் வேறு ஒப்பிடுகிறார். ஆனாலும் இந்த கைப்புள்ளையின் கைது குறித்து தி.நகரில் ஒரு காக்கா கூட கத்தவில்லை.

கும்பமேளா: இந்தியாவின் புனிதமா, அழுக்காŸ?

52
இந்தியா பாம்பாட்டிகளின் தேசம் என்று வெளிநாட்டவர்களால் கேலி செய்யப்படுகிறது என்று சங்கபரிவார பக்தர்கள் சினமுறுவார்கள். ஆனால் அந்த கேலி போதாது என்பதைத்தானே கும்பமேளா காட்டுகிறது?

ஆதிக்க சாதி வெறி அடால்ப் ஹிட்லர் ராமதாசு!

34
இன்றும் பெரும்பான்மை வன்னியர்கள் பெரியாரை மதிப்பவர்கள் என்பதால்தான் பாமக, வன்னியர் சங்க சாதி வெறியை அவர்கள் ஏற்கவில்லை. அதுதானே ராமதாஸ் மற்றும் குருவுக்கு எரிச்சலைத் தருகிறது.

சுஜாதாவின் ‘மத்யமர்’ : நடுத்தர வர்க்கத்தின் போலி அறம்!

13
மத்யமர்
கல்கியால் 'வாசகர்கள்' என்றும், சுஜாதாவால் 'விசிறிகள்' என்றும் இந்துஸ்தான் லீவர், கிளாக்ஸோ, போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் 'மார்க்கெட்' என்றும் அழைக்கப்படும் இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின்................

எம்.ஆர்.காந்தி தாக்குதல்: பாஜகவின் தேர்தல் ஒத்திகை!

53
தமது இந்து வாக்கு வங்கியை ஊதிப் பெருக்கி காட்டி கூட்டணி பேரம் பேசுவதற்கும், சில ஆயிரம் ஓட்டுக்களை பொறுக்குவதற்கும், மக்களை பிளவுபடுத்தும் தேசவிரோத செயலை செய்து வருகின்றன பாஜகவும் மற்ற இந்துத்துவ அமைப்புகளும்.

அர்ச்சகர் பணி பார்ப்பனருக்கு மட்டும் உரியதல்ல!

19
ஜெயலலிதாவுடைய ஆட்சி அவாளுடைய ஆட்சி என்பதால் சுமுக தீர்வு என்ற பெயரால் கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வேலை வாய்ப்பு என்ற அடிப்படையிலே தீர்வுகாண ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

கருவறை தீண்டாமை, ஜெயா அரசின் துரோக சதி!

25
கேடுகெட்ட தேவநாதன்களும், ஜெயேந்திரர்களும் சாமியைத் தொடலாம், அது தீட்டில்லை. ஆனால், அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் சாமியைத் தொட்டால் தீட்டாம். ஏனென்றால் அவர்கள் சாதியால் பார்ப்பனர்கள் இல்லை.

இஸ்லாமிய மதவெறியர்களுக்கு எதிராக வங்கதேச மக்களின் எழுச்சி!

5
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்லாமிய மதவெறியர்களைத் தண்டிக்கக் கோரி வங்கதேச மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் முசுலீம்கள் குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளை உடைத்தெறிகிறது.

பெண்கள் மீதான வன்கொடுமை: நீர்த்துப்போன சட்டம் – திருந்தாத அதிகார வர்க்கம்!

2
பஞ்சாப் போலீஸ்
பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கண்டு ஆணாதிக்க வெறியர்கள் அஞ்சிவிடவில்லை. சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசும் குற்றங்களைத் தடுப்பதுமில்லை.

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: காக்கிச்சட்டையின் காவிப்புத்தி !

69
அப்பாவி முசுலீம்கள் எவ்வித ஆதாரமும் இன்றித் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு வேட்டையாடப்படுவது நாடெங்கிலும் கேள்விமுறையின்றி நடந்து வருகிறது.

மோடியின் குஜராத்தில் தலித்துக்களுக்கு குடிநீரில்லை!

4
இந்து சமூகத்தின் சாதீய அடக்குமுறைகள் குஜராத்தில் எப்போதும் போலவே கொடூரமாக தொடர்கின்றன என்பதை அம்பலப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான செய்தி ஒன்று.

தமிழகத்தைத் துண்டாட குஷ்பு சதி!

21
விநாயகர் சதுர்த்தி பந்தலில் 'கூந்தலிலே என்ன பூ குஷ்பு'ன்னு மைக்செட்டில் பாட்டு போட்டு போடறான் ஒரு சேரி ஹிந்து. ஹிந்து சமூகத்தில் பிளவு உண்டாகிவிடப் போகிறதே என்று ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு பேசாமல் வந்தேன்.

அண்மை பதிவுகள்