ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்
ஜார்ஜ் புஷ் வந்த பொழுது போயிங்குடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தால் ஏர் இந்தியா நிறுவனம் இன்று 20,000 கோடி ரூபாய் நட்டத்திலும், 46,000 கோடி ரூபாய் கடனிலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!
ரூபர்ட் முர்டோச் நமது தோளில் அமர்ந்து உத்தரவிடுகிறான். சிரிக்கவும், வெறுக்கவும், அழவும் சொல்லிக் கொடுக்கிறான். முன்னால் சென்று வழி காட்டுகிறான். பின்னால் நின்று கண்காணிக்கிறான்.
சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள் !
அ.தி.மு.க ஒரு பார்ப்பனியக் கட்சி என்பதோடு தரகு முதலாளிகளின் கட்சி என்ற நிலைக்கு கொண்டுவந்து சாதித்திருப்பவர் ஜெயலிலிதா எனில் அதற்கு பொருத்தமான தொண்டர் குண்டர் ரவுடி படைகளை உருவாக்கி தீனி போட்டு உள்ளூர் தளபதிகளை வைத்து அ.தி.மு.கவின் மக்கள் முகத்திற்கு உருவம்கொடுத்தது சசிகலா கும்பல்தான்.
அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு! ரிபோர்ட்!
அண்ணா ஹசாரே தனது சொந்தக் கிராமமான ராலேகான் சித்தியில் மாபெரும் புரட்சியை சாதித்திருப்பதாக ஒரு பிரமை உருவாக்க்கப்பட்டுள்ளது. அது உண்மையல்ல என்பதை வினவு செய்தியாளர்கள் அங்கே சென்று அறியத் தருகிறார்கள்.
வாவ்! பாரதத்தாய் ஐஸ்வர்யா ராயிக்கு குழந்தை பிறந்திருக்கிறது!!
ஐஸ்வர்யாவுக்கு திருமணம் முடித்ததில் இருந்து மாமியார் போல 'அடியே இன்னுமா மசக்கை ஆகலை' என்று இவர்கள் செய்த விசாரணைகளை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள், ஒரு வழியாக அந்த நாளும் வந்தது
முல்லைப் பெரியாறு: யாருடைய சதி? தினமணியின் சாணக்கியக் கவலை!
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தில் எழும் போராட்டத்தை "பிரிவினைவாதம், பயங்கரவாதம்," என்று முத்திரை குத்தி ஒடுக்குவதுதான் தினமணியின் நோக்கம். அதற்குத்தான் இந்த சாணக்கிய கவலை!
சரத்பவார் + கொலவெறி ரிமிக்ஸ்: “பாத்தேளா கலி முத்திடுத்து!”
சரத்பவார் வாங்கிய அடியை கண் குளிரப் பார்த்து மகிழ்ச்சியடைந்ததோருக்கு போனஸாக அதை கொலைவெறிப் பாட்டோடு ரீமிக்ஸ் செய்தது யுட்யூபில் வழங்கியிருக்கிறார்கள் துடிப்பு மிக்க இளைஞர்கள்.
பார்முலா 1 பந்தயம்:ஏழைகளின் நாட்டில் பணக்காரத் திமிர்!
அண்ணா ஹசாரே பாயைச் சுருட்டிக் கொண்டு ராலேகான் சித்தியைப் பார்க்கக் கிளம்பியதன் பின் பார்முலா 1 பந்தயம் தில்லியின் மேன்மக்களுக்கு இளைப்பாறும் தருணத்தை வழங்கியிருக்கிறது
தினமணிதான் இந்துமுன்னணி! – வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்!!
தினமலர் மக்கள் விரோத பார்ப்பனியப் பத்திரிகை என்பது ஊரறிந்த ஒன்று. ஆனால் தினமணி என்றால் நடுநிலைமையான பத்திரிகை என்று பல மிடில் கிளாஸ் மாதவன்கள் கருதுகிறார்கள். அது உண்மையல்ல என்பதற்கு சமீபத்திய சான்று.
தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!
ராஜீவ் கொலை வழக்கும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம்.
அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ! அருந்ததி ராய் !!
உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு முகமது அப்சலை தூக்கில் இடுவது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு பிழையாக இருக்கும் !
அண்ணா ஹசாரே – கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!
ஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று.
‘முர்டோச் மயமாக்கப்படும்’ இந்திய ஊடகங்கள்!
ஊடகத் துறையில் அதிகரித்த போட்டி தரக் குறைவுக்குத்தான் வழிவகுத்திருக்கிறது. பிழை மலிந்த தொலைக்காட்சி மதிப்பெண் புள்ளி (TRP) யின் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் முறைக்கு அடிமைகளாகிப் போனது
ஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2”
நேற்றுவரை இலவசங்களே கூடாது என்று கூப்பாடு போட்ட ஜெயா ஆதரவு பார்ப்பன ஊடகங்கள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களை துதிபாடிக் கொண்டிருக்கின்றன.
பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் கருப்புப் பண மோசடிகள்!
இவரு இதுக்கு சரிப்பட மாட்டாரு என எவ்வளவுதான் கார்ப்பரேட் ஊடகங்கள் அடித்து விரட்டினாலும் எப்படியாவது ஜீப்பில் ஏறி விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் பாபா ராம்தேவ்.















