சொத்துக்களைக் கைப்பற்ற சாய்பாபா உறவினர்கள் அடிதடி !
வாரிசுரிமைச் சண்டைகளுக்காக உடன்பிறந்தோரையும் கொல்வதற்கு தயங்கமாட்டார்கள் என்று முகலாய மன்னர்களை கேலி செய்யும் சங்கபரிவாரத்தினருக்கு ஆதரங்களோடு வருகிறார்கள் இந்து கார்ப்பரேட் சாமியார்கள்.
ஸ்னோடன் : சந்தி சிரித்தது அமெரிக்காவின் யோக்கியதை !
தனி மனித சுதந்திரத்தின் முதன்மையான எதிரி அமெரிக்காதான் என்பதை அந்நாட்டு அரசு நடத்திவரும் ஒட்டுக் கேட்பு திருட்டுத்தனங்கள் அம்பலப்படுத்தி விட்டன.
கலால் துறை லஞ்சம் – ஒரு உண்மைக் கதை !
நாம் தான் இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்க்கிறோம். எந்த தவறும் இல்லாத பொழுது, ஏன் இவ்வளவு லஞ்சம் தர தயாராய் இருக்கிறார்? அதில் அவருக்கு வருத்தமே ஏன் இல்லை என மனதில் கேள்வி எழுந்தது.
ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !
இல.கணேசன், கோபமடைந்துள்ள இந்து இளைஞர்களை கட்டுப்பாடாக வைத்திருப்பதால்தான் இப்படி பந்த் போன்ற அகிம்சை போராட்டங்களை நடத்துகிறோம் எனக் கூறி அரசை மறைமுகமாக மிரட்டுகிறார்.
சட்டீஸ்கர் தாக்குதல் : ‘நடுநிலையாளர்’ களின் பசப்பல் !
மாவோயிஸ்டுகளை வன்முறையாளர்கள் எனச் சாடுவதன் வழியாகத் தோற்றுவிட்ட இந்த அரசமைப்பின் மீது பிரமையை உருவாக்க முயலுகிறார்கள்.
ஏழ்மையா, கால்பந்தா ? பிரேசில் மக்களின் மாபெரும் எழுச்சி !
பொருளாதாரக் கொள்கைகள் 4 கோடி நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒளியில்லாத மங்கிய தேசமாகவும், பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு (சுமார் 15 கோடி) நரகமாகவும் பிரேசிலை மாற்றியிருக்கின்றன.
மாருதி தொழிலாளருக்கு ஆதரவாக திருச்சி, சென்னை, தஞ்சாவூர் ஆர்ப்பாட்டங்கள் !
ஜூலை 18, மானேசருக்கு செல்வோம் என்ற மாருதி மானேசர் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சியிலும், சென்னை அம்பத்தூரிலும், தஞ்சையிலும் நடைபெற்ற பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம்.
முதலாளித்துவத்தின் சாதனை – டெட்ராய்ட் நகரம் திவால் !
சிலிக்கான் வேலி என்று போற்றப்படும் பெங்களூருக்கும், பளபளக்கும் கட்டிடங்களால் நிரம்பி வழியும் சென்னையின் ஐடி காரிடாருக்கும் எதிர்காலம் என்ன என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
மோடியைக் காப்பாற்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடிகள் – சதிகள் !
மோடியைக் காப்பாற்றுவது என்ற உள்நோக்கத்தோடு சிறப்புப் புலனாய்வுக் குழு இயங்கி வந்திருப்பதை அம்பலப்படுத்துகிறார், ஜாகியா ஜாஃப்ரி.
இங்கிலாந்து கிளாக்ஸோ மருந்து கம்பெனியின் சீன ஊழல் !
ஜிஎஸ்கே நிறுவனம் அதிக லாபம் ஈட்டவும், அதிக விலையில் தன் மருந்துகளை விற்கவும், சீனாவில் உள்ள மருத்துவர்கள், மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு லஞ்சம் வழங்கியுள்ளது.
புதுச்சேரியில் மாருதி தொழிலாளருக்கு ஆதரவாக ஊர்வலம் !
குர்கானில் நடந்த பிரச்சினைக்கு புதுச்சேரியில் எதிர்ப்பா? என்கிற அச்சம் அவர்களின் முகத்தில் காண முடிந்தது.
மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவு : ஓசூர் தொழிலாளர்கள் கைது !
இந்திய தொழிலாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நடந்த மாருதி தொழிலாளர் போராட்டம் போல ஓசூரிலும் தொழிலாளர் ஒற்றுமையை வளர்த்தெடுக்க வேண்டும்! உரிமைகளை மீட்க போராட வேண்டும்!
காஷ்மீரில் 6 பேர் துணை இராணுவத்தால் சுட்டுக் கொலை !
கொலை செய்தவர்கள் யார் என்று தெளிவாக தெரிந்த பிறகும் விசாரணை நடத்துவதுதான் இந்திய மனுநீதியின் சட்டம்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமில வீச்சை நிறுத்தி விடுமா ?
பெண்களை போகப்பொருளாகவும், ஆணுக்கு அடங்கிக் கிடக்கும் அடிமையாகவும், குடும்பத்தின் கௌரவமாகவும் இளைஞர்களிடம் கற்றுத் தரும் சினிமா, டிவி, ஊடகம், விளம்பரங்களை என்ன செய்வது?
சட்டத்தின் ஆட்சியா ? வர்க்கத்தின் ஆட்சியா ?
சிறுவன் முனிராஜின் மரணம் உணர்த்தும் உண்மைகள்.