Wednesday, May 14, 2025

தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!

ஆதிக்க சாதிவெறியர்களின் பிடியில் இருக்கும் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் மீது நிகழும் வண்கொடுமையின் இரத்த சாட்சியங்கள்!

ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்!

டாடா, அம்பானி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், பவார், உள்ளிட்டு பலருக்கு இக்கொள்ளையில் நேரடி தொடர்பிருக்கும் பொழுது, திமுக மட்டும் குறிவைக்கப்படுவது ஏன்?

அம்மா – ஆணவம் – ஆப்பு!

59
சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, அம்மாவின் ஆணவத்தின் மீது இறங்கியிருக்கும் ஒரு ஆப்பு !

இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !

தனது கிரிமினல் குற்றங்களுக்காக நீதிமன்றத்தை நெருங்கிவிடாதபடி சாதி-அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தி தன்னைத் தற்காத்துக் கொண்டு வருகிறவர்தான் இந்த பார்ப்பன பாசிச ஜெயா.

பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!

27
ஆர்.எஸ்.எஸ் - பெயர் சொன்னால் போதும்; தரம் எளிதில் விளங்கும். போதுமான அளவுக்கு விளங்கவில்லையா? கவலையை விடுங்கள், சுயம்சேவகர்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்

பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!

குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது முஸ்லிம் மக்களின் நிலைமை.

எனது பளபள கருப்புக் குண்டியை காண விரும்புகிறீர்களா?

61
1950'களின் பிரிட்டனில் கறுப்பின மக்கள் கடுமையான கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டு, சந்தேகத்துக்குரியவர்களாக கருதப்பட்ட நேரத்தில் எழுதப்பட்ட கவிதை

ஆம்னி பேருந்துகளின் விபத்து! அரசு பேருந்துகளின் நட்டம்!! ஏன்?

17
பொதுப்போக்குவரத்தை ஒழித்துவிட்டு தனியார் முதலாளிகளை ஊக்குவிக்கும் அரசின் நடைமுறையால் மக்கள் இழப்பது என்ன?

சமச்சீர் கல்வி போராட்டம்: தடியடி, 600 பேர் கைது!!

சென்னையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராடிய பெற்றோர்கள், மாணவர்கள், தோழர்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

108 ஆம்புலன்ஸ் – சேவையா? சுரண்டலா??

23
உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் நடைபெரும் அக்கிரமத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் கட்டுரை....

ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!

விழுப்புரத்தில் ஒரு மாணவர் ஆசிரியர் அடித்ததால் இறந்து போயிருக்கிறார். இந்த அநீதியை தட்டிக் கேட்டு போராடிய பு.மா.இ.மு தோழர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செய்தி - படங்கள்......

‘தேசபக்தி’யை கற்பழித்த ஜொள்ளு!!

45
வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நஹி! பாக் ஹீனா கி ஜெய்!

போலீசின் பொய்க் கதையை வெளியிட்ட தினத்தந்தி அலுவலகம் முற்றுகை!

சமச்சீர் கல்விக்காக மாணவர்களை அணிதிரட்டி போராடி வரும் பு.மா.இ.மு மீது போலீசு தயாரித்த பொய்க்கதையை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் அலுவலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம். ஊடகங்களுக்கு பு.மா.இமு அளித்த மறுப்புச் செய்தி!

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !

சமச்சீர்கல்விக்கான புத்தகங்களை வழங்கக் கோரியும், பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் தமிழகமெங்கும் மாணவர்கள் போராடத்துவங்கியுள்ளனர். அவற்றின் சில பதிவுகள் இங்கே..........

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் !

சிதம்பரம் காமராஜர் மெட்ரிக் பள்ளி முதலாள லட்சுமி காந்தனின் கொள்ளைக்கு எதிரான போராட்டம் பற்றிய செய்திக் கட்டுரை.

அண்மை பதிவுகள்