Saturday, October 18, 2025

பாட்ஷா பாபாவான கதை!

29
கட்சியும் வேணாம், ஒரு கொடியும் வேணாம் டாங்கு டக்கரடொய் என்ற பாடிக் கொண்டிருந்தவரை வீடு தேடிச் சென்று இழுத்து வந்தனர் சோவும், மூப்பனாரும், அ.தி.மு.க விலிருந்து உதிர்ந்த ரோமங்களும்

தருமபுரி வன்னிய சாதிவெறி தாக்குதல் : HRPC வழக்கு !

17
தருமபுரி தலித் கிராமங்கள் மீது ஆதிக்க வன்னிய சாதி வெறியர்கள் நடத்திய வன்கொடுமை தாக்குதல் தொடர்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு விவரம்!

பேரம் படிந்தது – நாடகம் முடிந்தது!

4
கிரானைட் மெகா கொள்ளை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் விநியோகிக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற பிரசுரம்!

பாராளுமன்றம்: எதிர்க்கிற கைதான் ஆதரிக்கும்!

3
பாரதிய ஜனதா, காங்கிரசு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளுமே கொள்கையளவில் பொருளாதார சீர்திருத்தங்களையும் காட் ஒப்பந்தத்தையும் அதன் ஷரத்துகளையும் முழுமனதாக ஏற்றுக் கொண்டுள்ள கட்சிகள் தாம்

காடுவெட்டி குருவை கைது செய் ! வன்னியர் சங்கத்தை தடை செய் !!

23
ஆதிக்க சாதிவெறி சங்கங்கள் அனைத்தையும் தடை செய் ! - சென்னையில் தரும்புரி தலித் மக்கள்மீதான வன்னிய சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விரிவான செய்தித் தொகுப்பு.

முருகப்பாவுக்கு ‘நேரம்’ சரியில்லை !

14
முருகப்பா குழுமத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இருபத்து எட்டு துறைகளில் இந்தியாவின் பதிமூன்று மாநிலங்களில் இந்நிறுவனம் தனது தொழிற்சாலைகளையும் அலுவலகங்களையும் நிறுவியுள்ள ஒரு ’தமிழ் முதலாளி’ கம்பெனி.

ஊழல் எதிர்ப்பு: மேதாவிகளின் நிழல் யுத்தம்!

5
ஊழலின் தோற்றுவாய், அடிப்படையைப் பற்றி பேசாமல் அதைத் தடுப்பதற்கான, தகர்ப்பதற்கான வழிமுறைகளைத் தேடாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் எதிர்ப்பு-ஒழிப்பு முயற்சிகளை மேற்கொள்வதாக நிழல் யுத்தம் நடத்துகிறார்கள்.

தலித்கள் மீது தேவர் சாதி போலீசின் கொலைவெறியாட்டம் !

48
கேவலம் பள்ளன் பறையனெல்லாம் போலீச எதிர்த்துப் பேசுவதா? அப்புறம் பாண்டியமாரு மரியாதை என்னாவது? என்கிற சாதிவெறிதான் போலீசை கொலைவெறியுடன் இயக்குகிறது என்கிறார் ஆனந்தனின் தாய்

“மின்வெட்டு குறித்து பேசாதே, இது போலீஸ் ஆட்சி!”

9
மின்வெட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவதிப்படுக் கொண்டிருக்கும் மக்களிடம் அவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம்? அதை தீர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை விளக்கி நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் போலீசுக்கு என்ன வேலை?

“இந்த பார்டரைத் தாண்டி நீயும் வரக்கூடாது……!”

6
இலக்கு இமயம் என்றால், பயணம் வடக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும். போச் சேர நாளாகும் என்பதால், பரங்கிமலையை இமயமாகச் சித்தரிப்பதும், பரங்கிமலை செல்வதே காரியசாத்தியமானது என்று பேசுவதும் பித்தலாட்டம்.

பால் அல்ல மாடே கலப்படம்தான்!

16
பர்கூர் மாடு
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய கால்நடைத்துறை அமைச்சர் சின்னய்யா, தமிழ்நாட்டில் எல்லா மாடுகளும் ‘அம்மா... அம்மா...’ என்று கத்துவதாகச் சொல்லி இருக்கிறார்

என்ன பிடுங்குகின்றன போலீசும் உளவுத்துறையும்?

30
மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள கேடுகெட்ட ஆட்சியை போலீசைக் கொண்டுதான் காத்துக் கொள்ள முடியும் என்பதால், தமிழக போலீசுக்கு தீனிக்கு மேல் தீனி போட்டு பங்களா நாய் போல வளர்த்து வருகிறது பாசிச ஜெயா கும்பல்.

குஜராத் பாசிச மோடியை தேர்வு செய்தது ஏன்?

52
மோடி-4
அடுத்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மோடியே வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த கலவரத்தின் நாயகன் மீண்டும் வெற்றி பெறக் காரணம் என்ன?

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வெட்டு !

1
ம.க.இ.க உள்ளிட்ட நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மின்வெட்டை கண்டித்தும் அதற்கான காரணங்களை விளக்கியும் தொடர் பிரச்சாரம் செய்து வருகின்றன.

விஞ்சி நிற்கும் அடிமை தா.பா.வா? ஓ.பா.வா?

21
அம்மா விசுவாசத்தில் விஞ்சி நிற்பவர் தா.பா.-வா ஓ.ப.-வா?” என்று பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் அடிமையாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார் தா.பாண்டியன்.

அண்மை பதிவுகள்