மனித உரிமை பாதுகப்பு மையம், மதுரைக் கிளை 9-ம் ஆண்டு தொடக்க விழா!
கருத்தரங்கம்:
வரலாறு காணாத மின் வெட்டு! கோரத்தாண்டவமாடும் டெங்கு!
நாள்: 23.12.2012
நேரம்: மாலை 4.00 மணி
இடம்: வேலாயுத நாடார் திருமண மண்டபம், வண்டியூர் பூங்கா எதிரில், கே.கே.நகர், மதுரை – 20
தலைமை: திரு ம. லயனல் அந்தோணிராஜ், மாவட்ட செயலாளர், ம.உ.பா.மையம், மதுரை.
“மின்வெட்டு – பேசப்படாத உண்மைகளும் பின்னணி அரசியலும்”
பொறியாளர் கோவை: சா.காந்தி, தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
“கோரத் தாண்டவமாடும் டெங்கு – அலட்சியம் காட்டும் அரசு”
மருத்துவர் மீ.அரிகர மகாதேவன் எம்.டி (சித்தா), கோவில்பட்டி
கேள்வி-பதில் ஒருங்கிணைப்பு:
திரு சே. வாஞ்சிநாதன், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், துணை செயலர், ம.உ.பா.மையம், மதுரை.
அனைவரும் வருக!
_____________________________________________________________
– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை.
______________________________________________________________