Thursday, December 4, 2025

குடியரசுத் தலைவராகிறார் ஒரு பார்ப்பன அரசியல் நரி!

21
பிரணாப் முகர்ஜி ஒரு பழம் பெருச்சாளி. “பக்கா” அரசியல்வாதி; எல்லா ஓட்டுக் கட்சிகளிலும் தனது கூட்டாளிகளைக் கொண்டிருக்கும் பார்ப்பனிய நரி. அந்நியநாட்டு அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமான ‘உறவு’ கொண்டிருப்பவர். தொழிற்கழக முதலைகளின் விசுவாசி.

ஜெயா ஆட்சி: ஓராண்டில் நூறாண்டு வேதனை!

9
மணல் கொள்ளை, மின்சாரம்-பேருந்துக் கட்டணக் கொள்ளை, கல்விக் கட்டணக் கொள்ளை, வரிக் கொள்ளை, போலீசு கிரிமினல்மயம், கொட்ட்டிக் கொலை எனத் தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது பார்ப்பன ஜெயா ஆட்சி.

“அகதியாய் வாழ்வதைவிட, மரணமே மேல்!” ஈழத் தமிழ் அகதிகளின் கதறல்!

10
ஈழத்திற்குப் போக முடியாது, தமிழ்நாட்டில் கௌரவமாக வாழ முடியாது, தப்பிச் செல்லவும் முடியாது என சுற்றி வளைக்கப்பட்டு, மரணத்தை மட்டுமே சாத்தியமான விடுதலையெனக் கருதிக் காத்திருக்கும் இந்தத் துயர நிலையை என்னவென்று அழைப்பது?

மேட்டுக்’குடி’மகன்கள் தாகம் தீர்க்க 24 மணி நேரமும் ‘சரக்கு’!

11
24-மணி-நேர-பார்
சாதா குடிமக்களின் கோபங்களுக்குக் குண்டான்தடியை காட்டும் அரசு இந்த ஸ்பெசல் குடிமக்களின் வாழ்க்கையில் இருக்கும் சிறு முனகல்களை நீக்க 'தீயா' வேலை பார்க்கிறது

போராட்டம் – சிறை! ஒரு பெண் தோழரின் அனுபவம்!!

53
போலீசு எதிர்பார்த்தபடி எங்களை எளிதில் அடக்கி வேனில் ஏற்ற முடியவில்லை, அதனால், பகிரங்கமாக அடிக்க முடியாமல், பெண்களை மிகவும் கீழ்த்தரமாக, நயவஞ்சகமாக, கேவலமான முறையில் அசிங்கப்படுத்தினர்.

பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை!

20
முற்றுகை சட்டவிரோதமாம், தன் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு தங்கமோதிரம் அணிவித்து தம்பட்டமடிக்க வீணாய் பிறந்த விஜய் எழும்பூர் மருத்துவமனையை முற்றுகையிட்டபோது எங்கே போனது உனது சட்டம் - ஒழுங்கு?

டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!!

37
அதிவேகமாக அமல்படுத்தப்படும் கல்வி தனியார்மயத்தை எதிர்த்து தோழர்கள் தொடர்ந்து போராடுவார்கள். இந்த தடியடியும், சிறையும் அவர்களை அசைத்து விடாது. அணிதிரளும் மக்களையும் தடுத்து விடாது.

டாஸ்மாக் கடையை மூடு! பெண்கள் ஆர்ப்பாட்டம்!!

9
அரசியல் அமைப்பு சாசனத்தில் அரசை நெறிப்படுத்தும் கொள்கையில் பிரிவு 47-ல் போதையூட்டும் பொருட்களை அரசு விற்க கூடாது என உள்ளது. ஆனால், அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்துகிறது

குடிகார ‘பார்களை’ விஞ்சும் குடியரசுத் தலைவர் தேர்தல்!

5
குடியரசுத் தலைவர் தேர்தலில் பட்டையைக் கிளப்பும் மூன்று பெண்களும் என்ன செய்வார்கள் என்ற பீதிதான் 'ஆண்கள்' கோலேச்சும் இந்திய ஜனநாயகத்தில் பலரையும் அலைக்கழிக்க வைக்கிறது.

சென்னைக்கு வருகிறது ”டிராபிக் ஜாம்” வரி!

51
டிராபிக் ஜாம் வரி
சென்னை மற்றும் புறநகர் சாலைகல் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தத் தனியார் வாகனங்கள் மீது ''டிராபிக் ஜாம்'' வரி விதிக்கும் திட்டத்தைக் தமிழக அரசு கொண்டு வரவிருக்கிறது

பெட்ரோல் விலை உயர்வு : IOC அலுவலகம் முற்றுகை!

5
இன்று 29.5.2012 செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) அலுவலகம் முற்றுகை. அனைவரும் வருக!

விகடன்-மதன் லடாய்:அம்பிகளின் காரியவாதக் குடுமிபிடிச் சண்டை!

23
ஜெயா காலில் விழும் அதிமுக அடிமைகளாவது ஒரிரு கணங்கள் மட்டும்தான் அப்படி நடந்து கொள்கிறார்கள். ஆனால் மதன் போன்ற அறிவாளி அடிமைகளோ தங்களது முழு மூளையையும் பாசிச ஜெயாவுக்கு தாரை வார்த்திருக்கிறார்கள்.

நாட்டுப் பற்றாளர்களே கேளுங்கள்., நக்சல்பாரியே ஒரே மாற்று!

61
காந்தியம் தலித்தியம், பெரியாரியம் என்ற பேச்செல்லாம் ஓட்டுப்பொறுக்கிப் பிழைப்பதற்கு என்பது அம்பலமாகிவிட்ட, தேர்தல் ஜனநாயகமும் கிழிந்து கந்தலாகித் தொங்குகிற இவ்வேளையில் மாற்றுப் பாதை நக்சல்பாரி மட்டுமே

‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா?

31
’தமிழன் எங்கெல்லாம் போயிட்டான் தெரியுமா?!’ என்று சவடால் விடும் இந்தப் பேர்வழிகள் போயஸ் கார்டனைத் தாண்டி போக முடியாத மர்மம் என்ன..?!

“மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்!”

14
பேருந்துக் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு என அடுத்தடுத்து மக்கள் மீது தாக்குதலைத் தொடுத்துவிட்டு, போதாக்குறைக்கு தற்பொழுது மின்கட்டண உயர்வு என்ற இடியையும் மக்கள் மீது இறக்கியிருக்கிறது, பாசிச ஜெயா அரசு.

அண்மை பதிவுகள்