மகாராஷ்டிரம் வேய்ராகட் கிராமத்தில் மராத்தா சாதி வெறியாட்டம்
ஆட்டோ ரிக்சாக்களில் தாழ்த்தப்பட்ட சாதி குழந்தைகளை ஏற்றக் கூடாது என சமூக விலக்க உத்திரவை ஆதிக்க சாதியினர் பிறப்பித்துள்ளனர்.
இன்று 26/10/13 சனிக்கிழமை – மோடி எதிர்ப்பு கூட்டத்திற்கு வாருங்கள் !
26.10.2013 – மாலை 6 மணிக்கு தாசப்பிரகாஷ் சிக்னல் அருகில் உள்ள தர்மபிரகாஷ் மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள் அனைவரும் வருமாறு அழைக்கிறோம்.
சுதேசி மோடியின் விதேசி மேக்கப் செலவு தெரியுமா ?
நரேந்திர மோடியை கட்டியமைக்கும் பிராண்டுகள் - புல்காரி, மோவாடோ, மோன்ட்பிளாங்க், மற்றும் மோடி குர்த்தாக்கள்.
திருச்சியில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவை விரட்டியடித்த மக்கள்
மாவட்ட ஆட்சியர் "நீங்க எல்லாம் இந்துவா? முஸ்லீமா?" என்று கேட்டதும் மனு கொடுக்க சென்ற அனைவரும் "நாங்க எந்த மதமும் இல்ல, எல்லோரும் உழைக்கக் கூடிய மக்கள்தான்" என்றனர்.
ராகுல் காந்தி கொல்லப்படுவாரா ?
காங்கிரஸ் ஆட்சியில் உயிரையும், உடமையையும், வாழ்க்கையும் பறிகொடுத்து தியாகம் செய்வது மக்கள்தானே?
ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!
"நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன் மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்"
மழையை முன்னிட்டு சென்னை பொதுக்கூட்டம் இடம் மாற்றம் !
எம்ஜிஆர் நகரில் நடைபெறுவதாக இருந்த கூட்டம் 26.10.2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபத்தில் (பூந்தமல்லி சாலையில் உள்ள தாசபிரகாஷ் ஓட்டல் எதிரில்) நடைபெறும்.
மோடிக்கு டாடா வாழ்த்து – கார்ட்டூன் !
கார்ப்பரேட்டுகள் தொழில் செய்ய அமைதி தவழும் குஜராத் மாநிலம்.
மோடியை வெளுத்து வாங்கும் தங்க சாமியார் !
நரேந்திர மோடி போன்ற 'வளர்ச்சி நாயகர்களும்', சோபன் சர்க்கார் போன்ற இந்து ஞான மரபின் புரோக்கர்களும், இருக்கும் வரை இந்தியா வல்லரசாகாமல் போய்விடுமா என்ன?
குஜராத்தில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் பயங்கரவாதிகளாம் !
மாற்று மதங்களைச் சேர்ந்த மனித உயிர்களை விடவும், உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை விடவும், பசுக்களை பாதுகாப்பதை கோட்பாடாக தூக்கிப் பிடிக்கிறார்கள்.
இன்று சென்னை வரும் கொலைகார மோடியை எதிர்த்து மாணவர் போராட்டம் !
உழைக்கும் மக்களை வெடிகுண்டு வைத்துக் கொல்லும் கொலைகாரனுக்கு மாணவர்களால் பாதிப்பு என பையை சோதனையிடுகிறது, சாப்பாட்டில் குண்டு தேடுகிறது காவல் துறை.
“கொலைக்கடவுளின்” லீலைகள் !
நரேந்திர மோடியின் சுயநலத்தையும், பதவி வெறியையும் திரைகிழித்துக் காட்டும் போலீசு அதிகாரி டி.ஜி வன்சாராவின் கடிதம்.
உத்தமர் மோடி – மற்றவர் கேடி
கேடி கிரிமினல்கள் அனைவருக்கும் 2012 சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கொடுத்து, அவர்களை எம்எல்ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் ஆக்கி அழகு பார்த்தவர் மோடி.
நிலக்கரி ஊழலில் முதல் குற்றவாளி பிரதமர்! குஜராத் படுகொலைகளில்?
பரேக் சொல்லியிருப்பதை விடவும், ஆ.ராசா சொல்வதை விடவும், வன்சாரா சொல்லியிருப்பது தெளிவாக இல்லையா? கொள்ளைக்குப் பொருந்தும் நீதி கொலைக்குப் பொருந்தாதோ?
பொறுக்கி நித்தியாவின் புகழ் பாடும் கொலைகார மோடி !
ரத்தன் டாடாவை குஜராத்துக்கு கொண்டு வந்தது மோடியின் கார்ப்பரேட் அடிமைத்தனம், நித்தியானந்தாவை வடோதராவுக்கு கொண்டு வந்தது இந்துத்துவ கயமைத்தனம்.









