Thursday, December 25, 2025

இந்தி திணிப்பு : இந்து பாசிசம் ஆரம்பம்

32
இந்து-இந்தி-இந்தியா என்ற பார்ப்பன-பாசிச கொடுங்கோன்மையின் ஒரு அங்கமான இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்திலிருந்து முதல் குரல் கிளம்பட்டும்.

ரவுடிப் படை இல்லாத காவிப் படை ஏது ?

7
பாராளுமன்றத்தில் உள்ள, சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட, இந்திய தேர்தல் ஓட்டுக்கட்சி ஜனநாயகத்தின் தவப்புதல்வர்களில் 34 சதவீதம் (மூன்றில் ஒருவர்) பேர் கிரிமினல் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.

ஹிட்லரோடு மோடி படம் போடுவதில் என்ன தவறு ?

12
ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் ஹிட்லரை ஆகா ஓகோ என்று புகழ்ந்து பேசியதை “ஞானகங்கை” நூலில் பார்க்கலாம். கோல்வால்கர் காலம் தொட்டு இன்று மோகன் பகவத் காலம் வரை அமெரிக்க அதிபர்களை காலை தொட்டு நக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு புஷ் மீதும் பிரச்சினை இல்லை.

தொழிலாளிகளை கொத்தடிமையாக்க துடிக்கும் பாஜக !

2
மோடி குஜராத்தில் செய்தது போல தொழிலாளர் நலன்களை பறித்து முதலாளிகளிடம் நல்ல பெயர் வாங்க திட்டமிட்டிருக்கிறார் இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரராஜே சிந்தியா.

துக்ளக்குடன் போட்டி போடுகிறார் சூப்பர்மேன் கட்காரி

9
குஜராத்திகளுக்கு 50 லட்சம் வீடுகள் கிடைக்கப் போவதுமில்லை, இந்தியர்களுக்கு 200 கோடி மரங்கள் கிடைக்கப் போவதுமில்லை என்பதுதான் நிதர்சனம்.

மோடி அலை: கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கிய பொய்மை !

1
கூட்டணி கட்சிகளின் துணையின்றி அரசியல் சட்டம் எதையும் இயற்றக்கூடிய அளவுக்கு நாடாளுமன்றத்தில் பலம் பெறாத மோடி, இமலாய சாதனையை எட்டிவிட்டதாக பிம்பம் வரையப்படுகிறது.

மோடியின் குற்றங்கள் : காங்கிரசின் கையிலும் இரத்தக் கறைகள் !

4
மோடி அரசு குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தியுள்ள பயங்கரவாதக் குற்றங்கள் அனைத்திலும் காங்கிரசு அடிக்கொள்ளியாக இருந்துள்ளது.

கங்கையை அசுத்தப்படுத்தியது பாகிஸ்தானா, பார்ப்பனியமா ?

91
கங்கை நதியில் எச்சில் துப்பினால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டம் ஒன்றை கொண்டு வர இருக்கிறது மோடி அரசாங்கம்.

அயோத்தி : இருண்ட இரவு – நூலறிமுகம்

8
அயோத்தி - பாபர் மசூதியில் ராமன் சிலை திருட்டுத்தனமாக திணிக்கப்பட்ட வரலாறு - சான்றுகள் - ஆவணங்களுடன் ஒரு நூல் வெளியாகியிருக்கிறது, அவசியம் வாங்கிப் படியுங்கள்!

அ.தி.மு.க.வின் வெற்றி … தேர்தல் ஆணையத்துக்கு நன்றி !

6
மோடியின் வெற்றி எப்படி சாத்தியமென்று ஆய்வு செய்யும் ஊடகங்கள், தமிழகத்தில் 37 இடங்களையும் 44.3% வாக்குகளையும் பெற்று ''வரலாறு காணாத'' வெற்றியை அ.தி.மு.க. எப்படி சாதிக்க முடிந்தது என்ற கேள்வியை எழுப்புவதில்லை.

காவியிருளில் மறைந்திருக்கும் மூலதனத்தின் சர்வாதிகாரம் !

8
மோடி - முதலாளிகள்
இந்துக் கடவுளர்களைப் போல மோடிக்கு முதுகுப் பக்கம் கை முளைத்தால் மட்டுமே, இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் அற்புதத்தை நிகழ்த்த முடியும் என்று முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்களே எள்ளி நகையாடுகின்றனர்.

பூனா இளைஞர் கொலை – பார்ப்பனிய பயங்கரவாதம் ஆரம்பம் !

28
மோஷினை கொலை செய்து விட்டு இந்த கோட்சே கூட்டம், “முதல் விக்கெட் சாய்ந்து விட்டது” என்று குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டாடியிருக்கிறது.

தண்ணீரில் தள்ளாடும் தாமரை மக்களை வருடுமா வதைக்குமா ?

6
மோடி அலை ஒரு உண்மைக் கதை
"மோடி கம்யூனிஸ்டு கட்சின்னு எப்புடி சொல்ற?" "மோடிக்கி ஓட்டு போடுங்கன்னு ஒரு நாள் வேனுல விளம்பரம் பண்ணிட்டு வந்தாங்க. அப்ப எல்லாரும் செவப்பு துண்டு போட்ருந்தாங்க! கம்யூனிஸ்டுன்னா செவப்பு துண்டு போட்ருப்பாங்கன்னு அத வச்சு கண்டு புடிச்சேன்"

அந்நிய முதலீட்டில் இந்திய வல்லரசு !

7
கடந்த நாற்பது ஆண்டுகளாக ரஷ்யாதான் இந்தியாவுக்கு அதிக அளவில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வந்தது. இப்போது அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !

116
கஜினி படையெடுத்தபோது சோமநாதபுரத்தில் வாழ்ந்துவந்த முசுலீம்களும் அவனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தார்கள். கஜினி முகமதுவின் தலைநகரமான கஜினியில் பெரும் செல்வந்தர்களாகப் பல இந்து வர்த்தகர்கள் இருந்தனர்.

அண்மை பதிவுகள்