Tuesday, May 6, 2025

இஷ்ரத் ஜஹான் கொலை : மோடி – காங்கிரசின் கள்ளக்கூட்டு !

7
இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை பற்றிய உண்மைகள் அம்பலமாவதை மோடி மட்டுமல்ல, காங்கிரசும் விரும்பவில்லை.

நெய்வேலி தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !

3
மக்கள் சொத்துக்களை காப்பாற்றுவதற்கு அதிகார வர்க்கம் முன்வராது, தொழிலாளி வர்க்கமே போர்க்குணத்துடன் போராடும் என்பது இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது.

சரிதா நாயர் கும்பலின் 10,000 கோடி கேரள ஊழல் !

1
சூரியனையும், காற்றையும் வைத்தே சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை திரட்டி பட்டை நாமம் போட முடியுமென்றால் நிலம், கனிம வளம் போன்ற உடனடி பலன்களில் எவ்வளவு கொள்ளையடிப்பார்கள்!

இயற்கை எரிவாயு : அம்பானி கொள்ளைக்கு அமைச்சரவை அனுமதி !

6
ரங்கராஜன் குழு முன் வைத்த கொள்ளைச் சூத்திரத்தையும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மலைமுழுங்கிக் கோரிக்கையையும் ஏற்று இயற்கை எரிவாயு விலையை இரட்டிப்பாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

எதிர்கொள்வோம் !

19
இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்கும் பகுதி.

அமெரிக்க ஓநாயின் ஈழ அக்கறை !

3
இலங்கையின் போர்க்குற்றவாளிகளை தண்டிக்கும் நேர்மையான கோரிக்கை என்பது அந்த குற்றத்தோடு தொடர்புடைய அனைவரிடமிருந்து விலகி, சுயேச்சையாக ஒலிக்க வேண்டும்.

வேதாந்தாவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தின் சந்தர்ப்பவாதம் !

6
பொதுச் சொத்துக்களைத் தரகு முதலாளிகளுக்கு வாரிக் கொடுப்பதில் நடக்கும் ஊழல்கள் குறித்துத் தீர்ப்பு அளிப்பதில் உச்ச நீதிமன்றம் இரட்டைவேடம் போடுகிறது.

நெய்வேலியை தனியார் மயமாக்கும் சதியை முறியடிப்போம் !

1
நெய்வேலியின் நிலம், கனிம வளம், மின் உற்பத்தி அனைத்தும் தமிழக மக்களுக்குச் சொந்தம் எனும் போது நெய்வேலி நிறுவனத்திலிருந்து மத்திய அரசு வெளியேற வேண்டும் என்று சொல்வதுதான் சரியான கோரிக்கை.

1.57 லட்சம் கோடி ரூபாயை அமுக்கியது யார்?

4
பங்குச் சந்தை வீழ்ச்சியின் மூலம் ஆதாயம் ஈட்டியது வெற்று டாலர்களை போட்டு சூதாட்டம் நடத்திய அன்னிய நிதி நிறுவனங்கள். இந்த இழப்பை மறைமுகமாக ஏற்கப்போவது இந்திய மக்கள்தான்.

மணிப்பூர் : 64 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்பு !

2
மணிப்பூரை ஆக்கிரமித்திருக்கிறது இந்திய இராணுவம். அங்கே கடந்த ஐந்தாண்டுகளில் 1,500 பேர் இந்திய இராணுவத்தால் போலி மோதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்க உளவாளிகளே, மன்மோகனையெல்லாம் ஒட்டுக் கேட்கணுமா ?

5
அமெரிக்க - பிரிட்டிஷ் உளவுத் துறை அதிகாரிகள் மன்மோகன் சிங்கின் டிஎன்ஏவை 'பிரிட்டன்ஸ் டிஎன்ஏ' நிறுவனத்துக்கு அனுப்பி அவர் எங்கிருந்து வந்தவர் என்று கண்டு பிடிக்கச் சொல்லியிருக்கிறார்களாம்.

விகடனை ஏமாற்றிய வீரப்ப மொய்லி !

8
வீரப்ப மொய்லி குறித்து தலையங்கம் எழுதினால் அதில் அவர் அம்பானி அடியாளாக இருப்பது குறித்தும், அபராதமாக வரவேண்டிய மக்கள் பணம் 5000 கோடி ரூபாயை அம்பானி ஆட்டையைப் போட்டது குறித்தும் எழுத வேண்டும்.

அந்த ஒரு சீட்டு !

10
ராஜ்ய சபை தேர்தலில் கட்சிகள் போட்டு வரும் மனக்கணக்கு, பணக்கணக்கு, அரசியல் கணக்குகளை வைத்து ஆறாவது உறுப்பினர் யார் என்பதை கண்டு பிடித்தால் உங்கள் குழந்தை கணிதத்தில் நிபுணத்துவம் பெற்று விடும்.

வீரப்ப மொய்லி – அமைச்சரா, அம்பானியின் அடியாளா ?

2
ரிலையன்ஸ் இயற்கை எரிவாயுவை எடுப்பதில் உற்பத்தி இலக்குகளை தொடர்ந்து தவற விடுவதோடு, மேலும் மேலும் செலவுக் கணக்கை அதிகரித்து நாட்டை கொள்ளை அடித்து வருகிறது என்பதுதான் தனியார் மயத்தின் நிகர விளைவு.

ஐரோப்பிய பகற்கொள்ளைக்குப் பச்சைக்கொடி !

0
ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்காக நாட்டை மேலும் அடிமையாக்கும் சதியை மூர்க்கமாகவும் இரகசியமாகவும் செய்து வருகிறது ஆளும் கும்பல்.

அண்மை பதிவுகள்