இரண்டு கார்ப்பரேட் கொள்ளைகள் – இருவேறு அணுகுமுறைகள்!
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க. வை போட்டுப் பார்க்க பெரும் முனைப்புக் காட்டிவரும் சுப்பிரமணிய சுவாமியும்; ஜெயலலிதாவும் நிலக்கரி ஊழல் பற்றி இதுவரை ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை
பிரதமர் வீட்டு மரத்தில் பணம் காய்க்கிறது!
மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவிற்கு கெடா வெட்டி விருந்து போட்ட செலவு அதிகமில்லை ஜென்டில்மேன், பிளேட் ஒன்றுக்கு ஜஸ்ட் ருபீஸ் 7,721 ஒன்லி
ரஜினிக்கு 240 கோடி, ராபர்ட் வதேராவுக்கு 300 கோடி…எப்படி?
விடை தெரியாத கேள்வி அல்ல. பதில் சொல்ல விருப்பமில்லாத வினா இது.
மன்மோகன் சிங், ப.சிதம்பரம் கும்பலின் அடுத்த கட்டத் தாக்குதல்!
சீர்கெட்டுக் கிடக்கும் ஒன்றைத் திருத்தி நெறிப்படுத்துவதை சீர்திருத்தம் என்பார்கள், ஆனால் மன்மோகன்-மான்டேக்சிங்-சிதம்பரம் கும்பலோ இதற்கு வேறு அர்த்தம் வைத்திருக்கிறார்கள்
கூடங்குளம்: போர்க்குணம் கமழும் எழுச்சி! – போராட்டத் தொகுப்பு!
நடந்து கொண்டிருப்பது ஒரு போர். ஆளும் வர்க்கங்கள், சிங்குர், நந்திகிராம், கலிங்கா நகர், குர்கான், மானேசர், கூடங்குளம், இடிந்தகரை என்று பல இடங்களில் இது போர்தான் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார்கள்.
இருண்டது தமிழகம்: கையாலாகாத ஜெயாவே, பதவி விலகு!
நாளொன்றுக்கு 12 மணி முதல் 16 மணி நேரத்துக்குத் தொடரும் மின்வெட்டால் தமிழக மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர். மின் பற்றாக்குறையைத் தீர்க்க திறன் இல்லாத ஜெயா, போலீசை ஏவி மக்களை ஒடுக்குவதில்தான் முனைப்பு காட்டி வருகிறார்
காவிரி: கர்நாடகத்தின் அடாவடி! மைய அரசின் நழுவும் தீர்வு!!
காவிரி, ஈழம், தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்படுவது, முல்லைப் பெரியாறு - எனத் தமிழகம் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.
சோனியா-மன்மோகன்-சிதம்பரம்-மாண்டேக்சிங் அமெரிக்காவின் கூலிப்படை!
ஊக்க மருந்து கொடுக்கப்பட்ட பந்தயக் குதிரைக்கு வெறி வந்ததைப் போல, உலக மூலதனத்தின் இலாபவெறிக்கு ஊழியஞ் செய்வதில் இறங்கிவிட்டது சோனியா-மன்மோகன்-மாண்டேக்சிங்-சிதம்பரம் கும்பல்.
42 வருடங்களாக மாதம் 15 ரூபாய் சம்பளம்!
உடுப்பி அரசு பெண்கள் ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் துப்புறவுத் தொழிலாளிகளாக பணியாற்றும் அக்கு, லீலா ஆகிய பெண்கள் கடந்த 42 ஆண்டுகளாக வாங்கும் மாதச் சம்பளம் வெறும் 15 ரூபாய் தான்.
சக்ரவியூக் படப்பாடலை எதிர்த்து முதலாளிகள் ஆவேசம்!
இது நக்சலைட்டுகள் குறித்த ஒரு தெலுங்கு மசாலாப் போன்றதுதான். புரட்சியை ஆதரிக்கும் படமல்ல. எனினும் முதலாளிகளால் இந்தப்பாடல் வரிகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அந்நிய முதலீட்டுக்காக!
எந்த விலை கொடுத்தாவது அந்நிய மூலதனத்தின் "விசித்திரமான" நம்பிக்கையை பெறுவதற்கான முயற்சியே தற்போது மத்திய அரசின் மிக முக்கியமான நோக்கமாக உள்ளது.
நீர்ப்பாசன ஊழல்: அஜித் பவாரின் பங்காளி நிதின் கட்காரி!
ஊழலில் காங்கிரசின் இளைய பங்காளிதான் பாஜக என்பதற்கு மகாராஷ்டிர நீர்ப்பாசன ஊழல்தான் துலக்கமான எடுத்துக்காட்டு.
‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!
காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது என்பது மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது
மோடியின் பெண்ணழகும், உண்மை நிலையும்!
மோடியின் திமிரான பேச்சுக்கு, 'தப்பு பாஸ்... பெண்கள் நம் வீட்டின் கண்கள்... குடும்பத்துக்காக தியாகம் செய்பவர்கள்... அவர்களை இப்படி சொல்லக் கூடாது... அவர்கள் பாவமில்லையா..?' என எதிர்வினை ஆற்றியிருக்கிறது காங்கிரஸ்.
சிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை !
சிவாஜியைப் பொறுத்தவரை கலையுலகில் சாதனையாளராகவும், அரசியல் அரங்கில் பிழைக்கத் தெரியாத தோல்வியாளராகவும் அனுதாபத்துடன் மதிப்பிடப்படுகிறார். நாம் அதை மறுபரிசீலனை செய்வோம்