Saturday, November 22, 2025

“கொலைக்கடவுளின்” லீலைகள் !

23
நரேந்திர மோடியின் சுயநலத்தையும், பதவி வெறியையும் திரைகிழித்துக் காட்டும் போலீசு அதிகாரி டி.ஜி வன்சாராவின் கடிதம்.

தந்தூரி கொலைகாரன் சுசீல் சர்மாவுக்கு தண்டனை குறைப்பு ஏன் ?

21
18 ஆண்டுகள் கழித்து டெக்னிக்கலாக சட்டத்தை பிரித்து மேய்ந்து ஒரு காங்கிரசு பெருச்சாளியின் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் குறைத்திருக்கின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம் !

11
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பலை காப்பாற்ற நினைக்கும் உச்சநீதி மன்றமே இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.

கச்சத்தீவு : காங்கிரசு கும்பலின் துரோகம் இந்துவெறியர்களின் வஞ்சகம்

3
தமிழக மக்களிடம் நிலவும் காங்கிரசு எதிர்ப்புணர்வைப் பயன்படுத்திக் கொண்டு ஓட்டுப்பொறுக்க இந்துவெறிக் கும்பலும் அதன் கூட்டாளிகளும் துடிக்கின்றனர்.

குற்றம் ஏதுமில்லை – தண்டனையோ 5 ஆண்டுச் சிறை !

8
அவ்விரு காஷ்மீரிகளின் கொடுங்கனவு அப்போது தான் துவங்கியது. அடுத்த இரண்டு நாட்களும் அவர்கள் அதே அறையில் பிடித்து வைக்கப்பட்டு கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். சில வெற்றுத் தாள்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

மோடியின் பித்தலாட்டம் – தோழர் ராஜு உரை – ஆடியோ

1
மோடியை குறித்த பொய் பிரச்சாரங்களை திரை கிழிக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவின் உரை.

ஆதார் அட்டை கட்டாயமல்ல – உச்சநீதி மன்றம்

13
’ஆதார்’ ஒரு அடையாள அட்டை என பிரச்சாரம் செய்து, மானியம், கேஸ் சிலிண்டர் அது இருந்தால் தான் கிடைக்கும் என மக்களை அச்சுறுத்தி இத்திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.

வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !

வாடகைத் தாய்மார்கள்
15
ஏழைப் பெண்களை சுரண்டும் வாடகைத் தாய் முறையின் தலைநகரம் மோடியின் குஜராத்தினை சேர்ந்த ஆனந்த் நகரம்.

பொதுப் போக்குவரத்திற்கு வேட்டு வைக்கும் உச்ச நீதிமன்றம்

6
கடந்த 9 மாத காலத்தில் டீசல் விலை பல முறை உயர்த்தப்பட்டு மொத்த கொள்முதலுக்கு ரூ 66.80, தனியார் கொள்முதலுக்கு ரூ 55.37 என்றுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! கோவையில் ஆர்ப்பாட்டம் !!

0
உலக நாடுகள் அனைத்திலும் அவரவர் தாய் மொழியில் நீதிமன்றங்கள் நடைபெறும் போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் அவ்வுரிமை மறுக்கப்படுகிறது.

தருமபுரியிலிருந்து பீகார் வரை : சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் ‘தடயங்கள்’ !

0
தருமபுரி இளவரசனும், பீகாரின் ரிது குமாரியும் ஜனநாயகத் தூண்களின் பார்வையிலேயே சாதிவெறியர்களால் குதறப்பட்ட இளங் குருத்துகள்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! திருச்சி, விழுப்புரம் ஆர்ப்பாட்டம் !!

1
"தில்லையிலே தீட்சிதர் கொட்டமடக்கி, தமிழ் மொழியில் பாடினோம். உயர்நீதிமன்றத்தில், தமிழ் முழங்க போராடுவோம்”

உயர்நீதிமன்றத்தில் தமிழ் : சென்னை பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் !

4
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக பயன்படுத்தக் கோரி பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினர் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! புதுச்சேரி புஜதொமு-வின் ஆர்ப்பாட்டம் !!

2
தாய்மொழியில் கல்வி கற்பதும், நீதிமன்றங்களில் தாய்மொழியில் வழக்கை நடத்துவதும் ஜனநாயக உரிமை.

பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு !

46
பாபர் மசூதியை ஆக்கிரமிப்பதற்காக இந்துமத வெறியர்கள் நடத்திய நாடகம் பற்றிய புத்தகம்.

அண்மை பதிவுகள்