Thursday, August 28, 2025

புலம்பாதே ! போராட்டத்தை கையிலெடு ! குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள்

0
கல்லூரியில் அமைந்துள்ள வேதியியல் கட்டிடங்களை காக்க வக்கில்லாமல் வெட்டிசெலவுகளை செய்யும் தமிழக அரசின் பொதுபணித்துறை மற்றும் அதனை செய்ய வற்புறுத்தாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் நாளை நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம்.

கோவை பாரதியார் பல்கலைகழக ஊழல் ! நேரடி கள ஆய்வு

4
உயர்கல்வித்துறை விதிகளின்படி இளங்கலை, முதுகலை பாடப்பிரிவில் ஒரே துறையில் படித்தவர்களுக்கு மட்டுமே சம்மந்தபட்டதுறையில் உதவி பேராசிரியர் பணியிடம் வழங்கவேண்டும் என்ற அடிப்படை விதியை மீறி பணி நியமனம் நடந்துள்ளது.

ஈரோட்டில் கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு !

2
தமிழக மாணவர்களும் எதற்கும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தகவல் தொழில்நுட்பத்திலும் உயர்கல்வியிலும் சிறந்து விளங்கிட அரசுப்பள்ளியில் கணினி பாடத்தை உருவாக்கிட வாரீர்!!!

சத்தியபாமா பல்கலை ராகமோனிகா தற்கொலை ! நிர்வாகத்தை எதிர்த்து மாணவர் கலகம் !

1
ஊரைஅடித்து உலையில் போட்ட கொலைகார கிரிமினர் ஜேப்பியாருக்கு தண்டனையாக கல்வித்தந்தைபட்டம் கிடைத்தது. பிட் அடித்தற்கு ராக மோனிகாவுக்கு மரணம் தண்டனையாக கிடைத்தது.

இதயத்தை பிசையும் மாணவர் பிரகாஷின் மரண வாக்குமூலம் !

2
மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், கடந்த 25.10.2017 அன்று மாலை தனது முகநூல் பதிவில் “ இனி கல்லூரிக்கு என்னால் வரமுடியாது. என்னை மிகவும் இழிவு படுத்துகிறார்கள். எனது படிப்பையும் முடிக்க விடமாட்டார்கள். நான் சாகபோகிறேன்” என கடிதம் எழுதிவிட்டு, தனது மரணவாக்குமூலத்தை வீடியோவாக தனது மொபைலில் பதிவிட்டிருக்கிறார்.

அனிதாக்களை 5 -ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடும் நவோதயா பள்ளிகள் !

6
குழந்தைகளை வெறும் போட்டியாளர்களாக உருவாக்கும் இன்றைய முதலாளித்துவ சமூகத்தை, இன்னும் கொடூரமான எல்லைக்கு இட்டுச் செல்லும். குழந்தைகளை உளவியல்ரீதியாகக் கொல்லும்.

பிரச்சாரம் செய்த ‘குற்றத்திற்காக’ தருமபுரி புமாஇமு தோழர்கள் கைது !

1
தருமபுரி அரசு கல்லூரியில் நீட் தேர்வு எதிர்ப்புப் பிரச்சாரமும், பு.மா.இ.மு. உறுப்பினர் சேர்க்கையும் செய்து கொண்டிருந்தனர் புமாஇமு தோழர்கள். அங்கு வந்த தருமபுரி க்யூ பிரிவு போலீசு சத்தியநாதன், அன்பு, மலர்கொடி ஆகிய தோழர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலை: ஊழலை சமூகமயமாக்கும் அரசு !

3
‘இலஞ்சம் கொடுக்காமல் தகுதியடிப்படையில் தான் வேலைக்குப் போவேன்’ என யாராவது கூறினால் அவரை ‘பைத்தியக்காரன்’ என முகத்துக்கு நேராகவே பேசும் நிலையுள்ளது. முத்துக்குமரசாமி தற்கொலையும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கின் இன்றைய நிலையும் மிகச் சிறந்த சமீபத்திய உதாரணங்கள்.

நீட் : இன்றைய பலி அனிதா ! நாளைய குறி அரசு மருத்துவமனை !

4
அனிதாவின் மரணத்திற்குக் கண்ணீர் சிந்தி விட்டு, வேறு வழியில்லை என்று நீட் திணிப்பை ஒப்புக்கொள்பவர்கள், அன்று தூக்குமேடையைச் சுற்றி நின்ற அடிமை பாளையக்காரர்களை நினைவு படுத்துகிறார்கள். அனிதாவின் பார்வை நமக்கு கட்டபொம்மனின் பார்வையை நினைவு படுத்துகிறது.

நீட் தேர்வை ரத்து செய் ! – தமிழகம் தழுவிய பிரச்சாரம் !

1
ஏற்கனவே ‘ஒரே நாடு ஒரே வரி’ என ஜி.எஸ்.டியை திணித்து மாநிலங்களின் பொருளாதார உரிமையை பறித்துவிட்டார்கள். அடுத்து ‘ஒரே நாடு ஒரே மொழி – கலாச்சாரம்’ என இந்தி – சமஸ்கிருத்தத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள்.

நீட் : கைது, மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தொடரும் மாணவர் போராட்டங்கள் !

2
நீதி மன்றம், ”நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் கூடாது!” எனத் தடை போட்டாலும், தமிழகத்தின் மாணவர்கள் நீட்டை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தீயை அணையாது எடுத்துச்செல்வோம் !

அனிதாவுக்கு நீதி கிடைக்க நீட் தேர்வை ரத்து செய் ! – தொடரும் மாணவர் போராட்டங்கள் !

1
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டியும், கோவூர் செயிண்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களும் விருதை கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்களும், விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் !

சென்னை – திருச்சி – திருவாரூர் : நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டங்கள் !

1
மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு அரசு அஞ்சுகிறது. தமிழகத்தில் மோடியின் அடக்கு முறை சட்டங்கள் ஒருபோதும் செல்லுபடியாகாது என்பதை இந்த போராட்டங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.

நீட்: நுங்கம்பாக்கம் – கோவூர் – அரசுப் பள்ளி மாணவிகள் போராட்டம் !

0
“திங்கக் கிழமை பள்ளிக்கு எங்கள சேக்க மாட்டார்களாம் ரொம்ப நல்லது போராட்டம் நடத்த வசதியா இருக்கும். நாங்க இன்னைக்கு இல்லைன்னாலும் தொடர்ந்து போராடுவோம்.”

நீதிமன்ற அவமதிப்பு : பணிய மாட்டோம் ! கூண்டிலேறத் தயார் !

8
அநீதியான உங்கள் தீர்ப்புக்கு அடிபணிந்து வாழ்வதை விட சாவதே மேல் என்று அவள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அந்தக் குழந்தையின் நடவடிக்கைதான் எங்கள் அனைவரின் நடவடிக்கையைக் காட்டிலும் தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு.

அண்மை பதிவுகள்