Wednesday, March 29, 2023

சூழலியல்

உலகமய காலத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. முதலாளித்துவம் உருவாக்கி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இணையாக சூழலியல் பிரச்சினைகளும் உலகில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

காப்புக்காடுகளை ஒழித்துக் கட்ட எத்தனிக்கும் திமுக அரசு!

0
ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 35 சதவிகிதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் மொத்த வனப்பகுதியின் பரப்பளவு 23.71 சதவிகிதம்தான். எனவே காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

பருவநிலை மாற்றத்தில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியா!

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரும் இயற்கை சீற்றப்பாதிப்பை மனிதகுலம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து உலகத்தை காப்பாற்றி மனிதகுலத்தை அழிவிலிருந்து மீட்க என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதா 2021: பல்லுயிரிகள் மீதான பாசிசத்தாக்குதல்!

உயிரிவளங்கள் பயன்பாடு என்ற பெயரில் சிற்றினங்கள், துணை சிற்றினங்கள் என்ற எந்த பாகுபாடின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திருத்தங்களானது இந்திய உயிரிவளங்களின் மீதான இறையாண்மையை பன்னாட்டு - உள்நாட்டு ஏகபோகங்களுக்கு விட்டுக் கொடுப்பதாகும்.

பருவநிலை மாற்றம்: அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் பென்குயின்கள்!

0
எம்பரர் பென்குயின் அழிந்துவரும் உயிரினங்களாக மாறியது என்பது அவசர காலநிலை நடவடிக்கை தேவை என்பதற்கான எச்சரிக்கையாகும்.

பாகிஸ்தான் பொருளாதார, சூழலியல் நெருக்கடி: மனித குலத்தின் எதிரி ஏகபோக மூலதனம்!

சூழலியல் நெருக்கடி காலட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்பேரிடர்கள் அனைத்தும் லாபவெறிக்காக இயற்கையை வரன்முறையின்றி சுரண்டும் முதலாளித்துவ ஏகாதிபத்திய உற்பத்தி முறையின் விளைவே.
Global-poverty

இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !

0
வறுமை மற்றும் காலநிலை பேரழிவின் இந்த "இரட்டை அச்சுறுத்தலை" எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உலகளவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்று அது கூறியது.

அதிகரிக்கும் காற்றுமாசு: இந்தியர்கள் ஐந்தாண்டு ஆயுளை இழக்கும் அபாயம்!

0
தொழிற்சாலைகள் தனது மாசு கட்டுப்பாட்டை சரியாக நடைமுறைபடுத்தாமல் இருப்பதன் விளைவே தொடர்ந்து காற்று மாசு அதிகரிக்க காரணம். முதலாளித்துவத்தை ஒழிக்காமல் காற்று மாசுபடுவதை தடுக்க முடியாது.

ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு...

0
ஒருபுறம், குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடிப் பெண் நிறுத்தப்பட்டிருப்பதை மத்திய, மாநில அரசுகள் பெருமை பீற்றி வருகின்றன. மறுபுறம், பழங்குடி மக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக போலீசு – இராணுவத்தால் ஒடுக்கப்படுகின்றனர்.

ஆரவல்லி மலைத்தொடரை அழிக்கும் சட்டவிரோத சுரங்கங்கள் !

0
ஆரவல்லி - உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்று - டெல்லியில் இருந்து தென்மேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இருப்பினும், இந்த பழைய மலைகள் சட்டவிரோத சுரங்கங்களின் காரணமாக படிப்படியாக மறைந்து...

சத்தீஸ்கர் அரசு : காடுகளை அழிக்க காத்திருக்கும் கழுகு !

0
சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட ஹஸ்டியோ அராண்ட் பகுதியில் சுரங்கம் தோண்டினால் 1,70,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளுக்குள் யானைகள் நடமாட வழிவகுக்கும்.
Climate-Change-Slider

அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் : முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் தீர்வு இல்லை !

0
கடந்த 10 ஆண்டுகளில் கடல் மட்டம் 4.5 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளது. இது 1993 முதல் 2002-ம் ஆண்டுகளுக்கிடையிலான கடல்நீர்மட்ட அதிகரிப்பை விட இரண்டு மடங்கு அதிகம்.

பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் !

ஆளும் வர்க்கமான முதலாளித்துவ, நிதியாதிக்கக் கும்பலின் நலனுக்காகச் செயல்படும் அரசுகள், பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதாகக் கூறினால், அது கேப்பையில் நெய் வழிந்த கதைதான்.

ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!

கரிம எரிபொருள் எரிப்பு மற்றும் காடழிப்பின் காரணமாக வெளியேறும் பசுமைக்குடில் வாயுக்கள் நமது கிரகத்தை மூச்சுத்திணறச் செய்து, பில்லியன்கணக்கான மக்களை உடனடி ஆபத்தில் ஆழ்த்துகின்றன.

சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !

0
புதிய சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020, கார்ப்ப்பரேட் நிறுவனங்களின் பகாசுரக் கொள்ளைக்குத் துணை நிற்கும் வகையிலும், சுற்றுச் சூழலை பேரழிவுக்கு உள்ளாக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கங்கையை சுத்தப்படுத்திய கொரோனா ஊரடங்கு !

கங்கையை அசுத்தமாக்கியவர்களை அடையாளம் காட்டியிருக்கிறது கொரோனா நோய்த்தொற்றை ஒட்டி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு.

அண்மை பதிவுகள்