பில்கேட்சின் கருணைக்கு இந்திய பெண்கள் பலி !
கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சோதனை தொடர்பாக அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் கடந்த 15 ஆண்டுகளில் 254 இந்திய பெண்கள் உயிரிழந்திருக்கும் தகவல் சமீபத்தில் அம்பலமாகியுள்ளது.
பத்மநாபா கோவில் கொள்ளை – இதுதாண்டா இந்து ராஜ தர்மம் !
விசாரணையின் போது பூட்டப்பட்டிருந்த இந்த இரு அறைகளையும் சுட்டிக் காட்டி விசாரித்த போது, அவை சாதாரண அறைதான் என்றும் சோதனையிட தேவையில்லை என்று மன்னர் தரப்பு நிர்வாகத்தினர் மழுப்பியிருக்கின்றனர்.
அரசு பெருச்சாளியிடம் அவதிப்படும் விவசாயிகள்
"இத ஏங்க குசுகுசுன்னு கேட்டுகிட்டு, சத்தமாதான் கேளுங்க. கமிஷன் புடிக்குறது அதிகாரிங்கல்லேருந்து அரசியல்வாதி வரைக்கிம் யாருக்குதான் தெரியாது."
ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கு – நீதிமன்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
ஜெயா சொத்து வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! வருமானவரி ஏய்ப்பு வழக்கிலும் விசாரணைக்காலம் நீட்டிப்பு! நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்! மக்கள் மன்றத்தில் போராடுவோம்!
தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?
செத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் சோசலிசத்தை நோக்கி நடைபோட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் மிக முக்கியமான கட்டுரை. படியுங்கள், பரப்புங்கள்!
வாய்தா ராணி ஜெயாவை ஆதரிக்கும் வாய்தா ராஜா நீதிபதிகள்
வாய்தாராணி ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! வருமானவரி ஏய்ப்பு வழக்கிலும் விசாரணைக் காலம் நீட்டிப்பு! நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்!
ஜெயா, வைகுண்டராஜன், திமுக, சோ – கொள்ளைக் கூட்டம்!
மணற் கொள்ளை துவங்கி சாராய வியாபாரம் வரை கட்சி வேறுபாடு இன்றி அமைந்துள்ள கூட்டணியை அம்பலப்படுத்தும் கட்டுரை
தேர்தல்: கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் சூதாட்டம் !
இது யாருடைய நலனுக்காக நடத்தப்படும் தேர்தல்? பாராளுமன்றத்தின் மிச்ச சொச்ச அதிகாரங்களும் பிடுங்கப்பட்ட பிறகு இந்திய அரசை வழிநடத்தி செல்வது யார்? - தேர்தல் குறித்த முக்கியமான கட்டுரை.
யாருக்கு வேண்டும் தேர்தல்?
இந்த தேர்தலை ஏன் புறக்கணிக்க வேண்டும்? இந்த தேர்தல் யாருடைய நலனுக்காக நடத்தப்படுகிறது? அரசு, அரசாங்கம், ஓட்டுக் கட்சிகள் இணைந்து மக்களை எப்படி ஏமாற்றுகின்றன? - படியுங்கள், பரப்புங்கள்!
காவிக் கறை மோடிக்கு துடிக்கும் கருப்பு பணநாயகம் !
"மோடி அல்லது அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமரானால் சுவிட்சர்லாந்து மீது படையெடுத்துச் சென்று கப்பல்களில் கருப்புப் பணத்தை அள்ளி வந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் சில கோடி ரூபாய் வினியோகித்து விடுவார்கள்"
ஐபிஎல்லையும் மோசடியையும் பிரிக்க முடியாது யுவர் ஆனர் !
இந்தியா சிமென்ட்சும், விஜய் மல்லையாவும், பெப்சி கோலாவும், முகேஷ் அம்பானியும், சூதாடிகளும், சூதாட்டத் தரகர்களும் இந்த தீர்ப்பினால் எந்த தொந்தரவுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள்.
அழகிரி மட்டுமா குற்றவாளி ?
சுயநலமும், காரியவாதமும் கைகூடி நடத்தும் இந்த குடும்ப அரசியலில் குத்து வெட்டுக்களும், அதிரடி திருப்பங்களும் அடிக்கடி நடக்கும். அதிலும் திராவிட இயக்க வெறுப்பை தேடி ஆதாயம் அடையத் துடிக்கின்றன பார்ப்பன ஊடகங்கள்.
வாக்களிப்பது கடமையா மடமையா – மக்கள் கருத்து
"எவன் பண்றான்.. எல்லாம் பொறுக்கிப் பசங்களா இருக்கான். அதுக்காக நாம ஓட்டுப் போடாம இருக்க முடியாதில்லையோ? நம்ம கடமையை நாம செஞ்சுதானே ஆகனும்?”
பிக்பாக்கெட் பேர்லுக்கு பிரெட் லீ தூதராம் !
இக்குழும நிறுவனங்கள் நாடு முழுவதிலும் உள்ள 35 வங்கிகளில் 1,000 வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.
ரோல்ஸ் ராய்ஸ் – பாரம்பரியமான பிளேடு திருடன் !
இவ்வளவு நாட்களாக தூங்கிக் கொண்டிருந்தது போல நடித்த பாதுகாப்பு அமைச்சகம் ரோல்ஸ்-ராய்ஸ் பெயர் இங்கிலாந்தில் நாற ஆரம்பித்தவுடன், தான் அசிங்கப்படுவதை தவிர்க்க முந்திக் கொண்டு விட்டது.