தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது நடவடிக்கை எடு !
ஒவ்வொரு கார்ப்பரேட் முதலாளியும் எண்ணற்ற தொழில்களில் செய்துள்ள முதலீடு போன்றவைகள் முதலாளிகளது திறமையால் கிடைக்கப் பெற்ற வளர்ச்சி அல்ல.
தேவயானியை கைது செய்ததில் என்னடா தவறு ?
கையால் மலம் அள்ளுவதையே யோகமாக செய்யச் சொல்லும் மோடி போன்றவர்களுக்கு சங்கீதாக்கள் தமது ஆண்டைகளுக்கு சேவை செய்யும் இந்து கர்ம யோகத்திலிருந்து பிறள்வது மன்னிக்க முடியாத குற்றம்.
சனிக் கிழமை திருப்பெரும்புதூரில் புஜதொமு பேரணி – ஆர்ப்பாட்டம்
வேலைப் பறிப்பு - தற்கொலைகள் ஆலைச் சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் திருப்பெரும்புதூரில் 21-ம் தேதி பேரணி - ஆர்ப்பாட்டம்.
மீட்டர் பொருத்திய மனங்களுக்கு…
வெறும், ஆட்டோ கட்டணத்தை முறைபடுத்து! என்ற நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கை, ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் முறைபடுத்தும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும்.
வைகுண்டராஜனை கைது செய் ! கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம்
எப்படி கும்முடிப்பூண்டி பகுதி நிலத்தடி நீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு, அம்மா மினரல் வாட்டர் என்ற பெயரில் தூத்துக்குடியில் விற்கப்படுகிறதோ, அது போன்றதொரு கொள்ளைதான் தாது மணல் கொள்ளை.
BYD முதலாளிகளை பணிய வைத்த தொழிலாளி வர்க்கம்
கொட்டும் மழையில் சொந்த காசை செலவு செய்து ஆலையை அடைந்தவர்களை, "எதற்காக வந்தீர்கள், உங்களை நேற்றே வேலையிலிருந்து நீக்கி விட்டோம்" என்று சர்வ சாதாரணமாக கூறியது நிர்வாகம்.
புஜதொமு ஆர்ப்பாட்டத்தில் ஓம்சக்தி சேகரின் ரவுடித்தனம் – வீடியோ
தில்லைக் கோயில் உரிமை தொடர்பாக பிரச்சாரம் செய்த தோழர்களை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகரை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓம்சக்தி சேகரின் ரவுடித்தனம்.
ரவுடி ஓம்சக்தி சேகரை கண்டித்து புதுவையில் ஆர்ப்பாட்டம் !
ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் கலந்துகொள்ளுமாறும், ரவுடி ஏவல் நாய்களுக்கு அஞ்சாமல் தில்லை கோயிலில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டவும் அறைகூவல் விடுக்கிறோம்.
சிங்கப்பூர் கலவரமா, தொழிலாளிகளின் வர்க்க கோபமா ?
ஆத்திரமுற்ற தொழிலாளிகள் பேருந்தின் ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். ஒரு ஆம்புலன்சை தீ வைத்து கொளுத்தினர். போலீஸ் வாகனங்களை கவிழ்த்து போட்டனர்.
டி.வி.எஸ் ஹரிதா ரப்பர் ஆலை தொழிலாளர்கள் வேலை நீக்கம் !
தொழிலாளர்களை நாயைவிடக் கேவலமாக நடத்திய டி.வி.எஸ். நிர்வாகத்திற்கு தற்போது அவ்வாலைத் தொழிலாளர் தூக்கியிருக்கும் போர்க்கொடி, ஒரு முதல்படி!
எல்&டி கப்பல் கட்டும் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !
கடந்த 25-ம் தேதி முதல் மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தமது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியதுடன், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி வேலைக்குச் சென்று வருகின்றனர்.
பின்னி தொழிலாளிக்கு நட்ட ஈடு முப்பதாயிரம் ரூபாய்
புதிய பொருளாதார கொள்கையின் துவக்க கொள்ளியாக ராஜீவ் பற்ற வைத்த 1985 புதிய ஜவுளிக் கொள்கையின் மிச்ச சாம்பலாக பின்னி ஆலைத் தொழிலாளர்களது குடியிருப்புகள் இப்போதும் வட சென்னையில் காட்சியளிக்கின்றன.
இப்படியெல்லாம் கூட நமது தொழிலாளிகள் சாகிறார்கள்
மண் சரியும் அபாயம் இருப்பதால் மண்ணை வெட்டி எடுக்கப்படும் இடத்திலேயே ஒரு ஜேசிபி இயந்திரத்தை நிறுத்தி வைத்திருந்தால் நிச்சயமாக மூன்று மனித உயிர்கள் அநியாயமாக பறிபோவதை தடுத்திருக்கலாம்.
ஆயிரம் தொழிலாளிகள் டிஸ்மிஸ் ! நோக்கியாவின் பயங்கரவாதம் !
'வேலையில்லை போ என்றால் போய்தானே ஆக வேண்டும்?', 'சம்பளம் கொடுக்க முடியல... நட்டம்னு சொல்றான்.. வேறென்ன பண்ண முடியும்?'
ஓசூர்: தொழிலாளர் நல அலுவலரா, முதலாளி நல அலுவலரா ?
ஏ.பி.எல், உமாமகேஷ்வரி, இண்டிகார்ப் தொழிலாளர்களைப் போல் தற்கொலை செய்து கொள்வதா? தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட மரபுப்படி உரிமைகளைக் காக்க போராடுவதா?