Thursday, December 25, 2025

வால்மார்ட்டால் கொல்லப்ப்பட்ட பங்களாதேஷ் தொழிலாளிகள்!

6
வால்மார்ட்டின் வணிக முறை பங்களாதேஷில் உயிரைப் பறிக்கும் தொழிலாளர் விரோத சூழலை உருவாக்கியிருக்கிறது, சென்ற வார தீவிபத்து அதன் நேரடி விளைவு !

முருகப்பாவுக்கு ‘நேரம்’ சரியில்லை !

14
முருகப்பா குழுமத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இருபத்து எட்டு துறைகளில் இந்தியாவின் பதிமூன்று மாநிலங்களில் இந்நிறுவனம் தனது தொழிற்சாலைகளையும் அலுவலகங்களையும் நிறுவியுள்ள ஒரு ’தமிழ் முதலாளி’ கம்பெனி.

கூவம் நதிக்கரையோரம்…..!

10
பில்டர் காபி, இசிஆர் சாலை, ஷாப்பிங் மால்கள், ஹிந்து பேப்பர், சரவண பவன்கள் போன்றவை சென்னையின் அடையாளங்களாக உங்கள் மனதில் நிழலாடினால். உங்கள் கண்களையும் மனதையும் திறந்து வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்.

துரத்தும் வாழ்க்கை – சிதறும் கனவுகள்!

5
ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை என்பதில் ஆரம்பித்து ஐந்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை வரை தற்கொலைகளின் காரணங்களும், அடிப்படைகளும் ஒன்றாகவே இருக்கின்றன.

மண்ணை கவ்விய பிரஸ்பார்ம் முதலாளி!

7
சங்கம் கட்டினால் நீக்கம் என்று ஆட்டம் போட்ட இந்த முதலாளிக்கு தற்போது நீதிமன்றத்தின் மூலம் ஆப்பு வைத்திருக்கிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

ஐரோப்பாவைக் குலுக்கிய போராட்டம்!

3
புதன்கிழமை லட்சக்கணக்கான ஐரோப்பிய மக்கள், மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டும் அரசாங்கங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்தினார்கள். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.

ஜேப்பியாருக்கு ஆப்பு!

10
கல்வி சாம்ராஜ்யத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ரவுடி ஜேப்பியாருக்கு எதிரான போராட்டத்தில் பு.ஜ.தொ.மு வெற்றி பெற்றிருக்கிறது.

ஐரோப்பாவெங்கும் வேலை நிறுத்தம் – கிளர்ச்சி!

5
உலகின் சொர்க்கம், முன்னாள் காலனி முதலாளிகள், கலைகளின் கொண்டாட்டம் என்று மிதந்து கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள் இன்று பெரும் பொருளாதாரச் சரிவில் சிக்கி தவிக்கின்றன.

தமிழகமெங்கும் நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டங்கள்!

15
தமிழகத்தில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமையப்புகளும் கொண்டாடிய நவம்பர் ரசிய புரட்சி நாள் விழாவின் தொகுப்பறிக்கை.

தொடர்கிறது மாருதி தொழிலாளர் போராட்டம்!

1
முடக்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் தற்காலிக செயற்குழுவை உருவாக்கி மானேசர் மாருதி தொழிலாளர்கள் அடுத்தக் கட்ட போராட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஹுண்டாய் தொழிலாளர் போராட்டம் வெல்க!

12
சென்னையிலுள்ள ஹுண்டாய் ஆலையில் கடந்த வாரமஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரத்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏழைகளுக்கில்லை நீதித் தராசு!

4
ஓட்டுனர் பிரசாத் மீது போடப்பட்டிருக்கும் 'உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்கள் மூலம் பிறரை காயப்படுத்துதல்' என்ற அதே குற்றத்தை உண்மையாக செய்த பலர் செல்வாக்குடன் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.
கோல்ட் பீல்டு போராட்டம்

தென் ஆப்பிரிக்கா: தீப்பிடிக்கும் வேலை நிறுத்தப் போராட்டம்!

2
முதலாளிகளின் சுரண்டலும், அடக்குமுறையும் முன்னெப்போதையும் விட அதிகரித்து வரும் இன்றைய நிலையில் தொழிலாளர்கள் போர்க்குணமிக்க போராட்டத்தை தொடுக்க வேண்டும் என்ற அனுபவத்தை தென் ஆப்ரிக்க வேலை நிறுத்தப் போராட்டம் உணர்த்துகிறது.

பட்டுத் தறி… பறி போன கதை!

7
பட்டின் கதையை பட்டுனு சொல்லிவிட முடியாது. இது, பட்டு புழு.... பட்டுபுடவையாகும் நீண்ட.... கதை.

ஓய்வூதியத்தின் பாதுகாப்பின்மை!

1
காப்பீட்டுத் துறைக்கு சமமாக ஓய்வூதிய நிதியிலும் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது மற்றும் ஓய்வூதிய மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வருவதென்ற முடிவுகள் மத்திய அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மை பதிவுகள்