இங்கிலாந்தில் தொடரும் தீவிரவாதத் தாக்குதல்கள்
முதலாளித்துவம் ஏற்படுத்தியிருக்கும் வேலையின்மை, வாழ்க்கைப் பாதுகாப்பின்மை ஆகியவை உருவாக்கியிருக்கும் மனச்சிக்கல்கள், அதனால் நடத்தப்படும் சைக்கோத்தனமான, இனவெறி, மதவெறித் தாக்குதல்களாலும் இந்த ஏகாதிபத்திய நாடுகளின் அப்பாவிப் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்.
கிரேக்கப் புரட்சியாளர் ஆரிஸ் வெலூச்சியோட்டிஸ் நினைவு தினம் !
பிரிட்டிஷ் படைகளின் ஆதரவில் உருவாக்கப் பட்ட கிரேக்க முதலாளித்துவ அரசு, கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியது. தளபதி ஆரிஸ் அதற்கு சம்மதிக்க மறுத்தார்.
கோடை : ஐரோப்பாவில் ஆனந்தம் – இந்தியாவில் அவஸ்தை !
பலோசிஸ்தானின் துர்பாத் பகுதியில் வெப்பநிலை 53டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்டால், பாகிஸ்தான் வரலாற்றிலேயே இது தான் அதிகமான வெப்பநிலை பதிவாக இருக்கும்.
அரசோடு போர் புரியும் கிரீஸ் மக்கள் – படக்கட்டுரை
“எங்களது வாழ்க்கையை அழிக்க அவர்களை ஒருபோதும் விடமாட்டோம் என்ற உறுதியான ஒரு செய்தியை கிரீஸ் அரசிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் கூற விரும்புகிறோம்”
பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளியாகலாம், மாபெரும் ஞானியாகலாம், மிகச் சிறந்த கவிஞராகலாம், ஆனால் அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.
வேலையின்றி இருப்பதைவிட சுரண்டப்படுவது மேலானது – லண்டன் வாழ்க்கை !
நாங்கள் முதலில் இங்கு வந்தபோது, நீலக் கண்களும் பொன்னிறமுடைய கைநிறையப் பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள் நிறைந்த நகரம் லண்டன் என்று எண்ணியிருந்தோம். எங்களைப் போன்ற மற்ற ஏழை மக்களும் இங்கிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.
ஒரு அகதியின் பயணம் – படக்கட்டுரை
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நெடுக பரந்து விரிந்து கிடக்கும் பாலைவனத்தை எண்ணை லாரி ஒன்றினுள் மறைந்தவாறே கடந்திருக்கிறார் மாலிக்.
அகதிகள் இல்லாமல் ஒரு நாளாவது உங்கள் நாடு இயங்க முடியுமா ?
உங்களுடைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அசிரியர்கள், டாக்சி ஓட்டுனர்கள், தலைமைச் சமையல்காரர்கள், இசையமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அலங்கார வடிவமைப்பாளர்களாக அகதிகள் இருக்கிறார்கள் என்பதை இன்று இங்கிலாந்து குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் நினைவுப்படுத்த விரும்புகிறோம்.
புற்று நோயாளிகளைக் கொல்லும் இங்கிலாந்தின் மருந்து நிறுவனங்கள்
இங்கிலாந்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14 வகையான புற்றுநோய் மருந்துகளின் விலை 100 இலிருந்து 1000 விழுக்காடு வரை எகிறிவிட்டதாக மருத்துவத்துறையினர் கூறுகின்றனர்.
மகிழ்ச்சி என்பது போராட்டமே : மெரினா முதல் புச்சாரெஸ்ட் வரை
வால்வீதி போராட்டம் தொடங்கி, தற்போது மெரினா, ருமேனியா என்று தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய மக்கள் போராட்டங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களாகவே இருந்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.
உலகம் : 2016-ம் ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் படுகொலை !
வியட்நாம் உடனான போரின் போது சாலையில் நிர்வாணமாக ஓடிவரும் 'கிம் புக்' என்ற சிறுமியை யாரும் மறந்திருக்க முடியாது. நிக் உட் என்பவர் எடுத்த இந்தப் புகைப்படம் அமெரிக்கப் போர் வெறிக்கு என்றைக்குமான கோரச்சாட்சியாக இருக்கிறது.
கருப்புப் பணம் = ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் – லைக்கா
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா மொபைல் எனும் திருட்டுக் கம்பெனி குறித்தும், அந்த திருட்டுக் கம்பெனியிடம் காசு வாங்கிய எழுத்தாளர் ஜெயமோகனையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் வினவின் நீண்ட ஆய்வுக் கட்டுரை!
அமெரிக்காவே வெளியேறு – கிரீஸ் மக்கள் போர்க்கோலம் !
சீர்குலைந்து போன தனது நாட்டின் பொருளாதாரத்தை நிலைப் படுத்த மேலும் கடன், மேலும் கடன் என்ற நச்சு சுழலில் சிக்கியுள்ளது கிரீஸ்.
சோவியத் ஒன்றியத்தின் சலிப்பூட்டும் வாழ்க்கை !
அங்கே அண்டை குடியரசுகளுடன் போர்கள் இல்லை, பிரிவினைவாதம் இல்லை, இன அழிப்பு இல்லை, இரவு நேர திடீர்ச் சோதனைகள் இல்லை, பொருளாதார நெருக்கடி இல்லை, கிரிமினல் கும்பல்களின் ஆதிக்கம் இல்லை – சலிப்பு அதன் நேர்த்தியான வடிவில் இருந்தது.
விழுப்புரத்தில் மக்கள் வெள்ளம் – நவம்பர் புரட்சியின் உற்சாகம் !
மறுகாலனியாக நடவடிக்கைக்கு தீவிரப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். மற்றொரு பக்கம் இந்து பாசிசம் வெறிபிடித்து அலைகிறது. இந்த இருபெரும் கொடிய பிடியில் இருந்து மக்களை விடுவிக்க வர்க்கமாக ஒன்று திரள வேண்டும். உழைக்கும் மக்கள் ஒவ்வொருவரும் புரட்சிகர அமைப்பில் கரம் கோர்க்க வேண்டும்