திப்பு சுல்தான் – ஆங்கிலேயர் + ஆர்.எஸ்.எஸ்-ன் குலை நடுக்கம் !
திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்ன்னை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை.
லெனினை சந்திக்க வேண்டுமா ? போராடுங்கள் !
கோவையில் சி.ஆர்.ஐ.பம்ப் முதலாளியை எதிர்த்த போராட்டத்தோடு, சென்னை சேத்துப்பட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைமயகத்திற்கு அருகே, புதுச்சேரியில் பெருந்திரளான தொழிலாளிகளோடு லெனின் பிறந்த நாள்!
நாங்கள் தொழிலாளிகள் , ஆசான் லெனினின் மாணவர்கள்
பாட்டாளி வர்க்க பேராசான் லெனினின் 146-வது பிறந்த நாளையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக ஆலைவாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
புரட்சிக்கு குறைவாக எதையும் ஏற்காத பிடிவாதக்காரர் !
புரட்சிக்குக் குறைவாக எதையும் ஏற்காத பிடிவாத புரட்சியாளரின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது?
கோவையில் லெனின் பிறந்த நாள் – கம்யூனிஸ்டின் தகுதி எது ?
தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்து தொழிலாளர் உரிமைகளை தக்க வைக்க, இந்த போலி ஜனநாயகத் தேர்தல் முறையில் இப்போது மட்டுமல்ல எப்போதுமே சாத்தியமில்லை.
தமிழக கம்யூனிசப் போராளிகள் வரலாறு – நாகை வே. சாமிநாதன்
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது காங்கிரசோ, சுயமரியாதை இயக்கமோ நாகையில் எதுவும் செய்யாதபோது சொந்த முயற்சியில் இரங்கல் கூட்டம் நடத்தினார்.
மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சி – நூல் அறிமுகம்
மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும், மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார்.
தடுமாற்றமும் போராட்டமும் – நூல் அறிமுகம்
“தோழர் போராடினார், உறுதியாக இருந்தார், மகிழ்ச்சியாக இருந்தார்" என்பதெல்லாம் நமக்கு தெரிகின்ற சொற்கள். அதற்கு பின்னால் ஒரு மனிதன் தன்னுடைய பலவீனங்களுக்கு எதிராக, தன்னுடைய குறைகளுக்கு எதிராக நடத்திய ஒரு போராட்டம் இருக்கிறது. அது அளித்த துயரம் இருக்கிறது.
மூலதனத்தின் நோயை முறியடிப்பது எப்படி ?
ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு மாற்றாகவும் எதிராகவும் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியமும்தான் ஒரே தீர்வாக முடியும்.
கும்மிடிப்பூண்டி, கடலூரில் நவம்பர் தின விழா !
கல்விக் கொள்ளையர்களின் லாப வெறிக்கு இளந்தளிர்கள் ‘நரபலி’ தரப்படும் அவலத்தை சித்தரிக்கும் வகையில் அமைந்த நாடகம் பார்வையாளார்களை உறைய வைத்தது.
கொட்டும் மழையிலும் மக்கள் கொண்டாடிய புரட்சி தினம்
மாட மாளிகைகள் நிறைந்த சிங்காரச் சென்னையில் சேரிகள் என புறக்கணிக்கப்பட்ட உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் பு.மா.இ.மு நடத்திய நவம்பர் புரட்சிநாள் விழாக்களின் உற்சாகமூட்டும் செய்தித் தொகுப்பு, படங்கள்
மேற்குமலைத் தொடர் முதல் வங்கக் கடல் வரை நவம்பர் புரட்சி
செத்தால் தான் சொர்க்கத்திற்குப் போக முடியும் என்ற கற்பனையான நம்பிக்கையில் தான் இந்த அறிவியல் யுகத்திலும் மக்கள் அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
புரட்சிக்கு ஏங்குது நாடு இதுதான் தருணம் போராடு !
தமிழகமெங்கும் புரட்சிகர இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கொண்டாடிய 97-வது நவம்பர் புரட்சி தினம் பற்றிய செய்திகளின் இரண்டாவது தொகுப்பு புகைப்படங்களுடன்.
மாட்டுக்கறி விருந்துடன் தமிழக நவம்பர் புரட்சி தின விழாக்கள்
97-வது நவம்பர் புரட்சி தினம் தமிழகமெங்கும் புரட்சிகர இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களால் பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடப்பட்டது - செய்திகள், புகைப்படங்கள்.
புத்தம் புதிய குடியரசெனும் புதிய ஜனநாயக ஆட்சி வேண்டும்!
நமக்கு மோடியின் தந்திரம் வேண்டாம். வேதமந்திர மொழியும் வேண்டாம். நிலம் - நீர் - உழைப்பு - உற்பத்தி நாடு - நாட்டின் மொழிகளும் மக்களும் நாமே ஆண்டுகொள்ளும் அதிகாரம் வேண்டும், ஆட்சி வேண்டும்.




















