Saturday, May 3, 2025

நூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்

சர்ச்சைக்குரிய இடத்தில், அதிலிருந்து மசூதியை இடித்துவிட்டு ஒரு கோயில் கட்ட மதவெறியர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பாபர் மசூதியை ஒரு தேசியக் கலைச் சின்னமாக்குவதே மிகச்சிறந்த வழி. பலர் இதைத்தான் சொல்லுகிறார்கள்.

நூல் அறிமுகம் : இந்தியக் கல்வியின் இருண்டகாலம் ?

ஒட்டுமொத்தமாக அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறாக உள்ள இவ்வரைவினைக் குப்பைக்கூடையில் வீசுவதே நமது கடமை.

நூல் அறிமுகம் : உபரி மதிப்பு என்றால் என்ன ?

கூலிக்கமர்த்தப்பட்ட தொழிலாளியின் உபரி உழைப்பு மணிநேரம் எவ்வாறு உபரி மதிப்பாக, உபரி உற்பத்திப் பொருளாக பரிணமிக்கிறது என்பதை கார்ல் மார்க்ஸின் எழுத்துக்களிலிருந்து சுருங்கச் சொல்கிறது, இச்சிறுநூல்.

நூல் அறிமுகம் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதைக் கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர புராணங்களை பொசுக்கிய இரு பெருநெருப்பின் சிறு பொறியை - வரலாற்றைத் திரிக்கும் வன்முறையாளர்களுக்குப் பதிலடியாகத் தருகிறது இந்நூல்.

நூல் அறிமுகம் : கோயில்கள் இங்கு கொள்ளையடிக்கப்படும் | தந்தை பெரியார்

"பார்ப்பான் தன்னலத்தையும் ஆதாயத்தையும் கருதி கோவில்களில் ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்விதத் தந்திரத்தையும் உபயோகிப்பான்" என்று பிரஞ்சு பாதிரியாரான கற்றறிந்த ஆபி டூபாய்' ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதியிருக்கிறார்.

நூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு

பகலில் மட்டும் உற்பத்தியாகும் சூரிய சக்தி மின்சாரம் நிலையற்றதாகும். மிகவும் நிலையற்ற இம்மின்சார உற்பத்தி, தமிழகத்தின் மின்வெட்டைத் தீர்ப்பதற்கு எந்த வழியிலும் உதவப் போவதில்லை.

நூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா ?

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதும் ஆறுகள் யாருக்குச் சொந்தமானதாக இருக்கும்? விவசாயிகள் தண்ணீரை யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்? விவசாயத்திற்குத் தண்ணீர் தரப்படுமா?

நூல் அறிமுகம் : தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி

இந்தியா மற்றும் இலங்கையின் பின்னணியில் தேசிய உருவாக்கம் குறித்து மார்க்சியப் பார்வையில் வெளிவரும் இன்னொரு நூல் இது... ஒரு வரலாற்று நூலைப் படிக்கும் சுவையோடு வாசகர்கள் இதை ஈடுபாட்டுடன் வாசிக்க இயலும்.

நூல் அறிமுகம் : இதிகாசங்களின் தன்மைகள்

இத்தகைய இழிவான கதைகளையும் தமிழ் மக்கள் தம்முடையவை என எண்ணி ஏமாந்து படித்து மகிழ்கின்றனரே; ஆரிய சூழ்ச்சியின் வல்லமைதான் என்னே?

நூல் அறிமுகம் : கார்ப்பரேட்டும் வேலைபறிப்பும்

ஒருமுறை மரணத்தைத் தருவது நோய்கள் என்றால், எப்போது வேலையை விட்டு விரட்டப்படுவோம் என்ற வேதனை, மனிதனை அன்றாடம் சாகடிக்கிறது.

நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்

பணமதிப்பழிப்பு, கிராமப் பொருளாதாரம், கருப்புப் பணம், ஜி.எஸ்.டி, என இந்தியப் பொருளாதாரம் முதல் உலகப்பொருளாதாரம் வரை அனைத்தையும் தெளிவான பார்வையில் விளக்குகிறார் ஜெயரஞ்சன்

நூல் அறிமுகம் : சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன் ?

சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925-ல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். ... அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கிற விஷயம் முதலில் எடுத்துக்கூறவேண்டியது அவசியமல்லவா?

நூல் அறிமுகம் : வேதங்கள் இந்துயிசம் இந்துத்துவா

இந்த நூலில் இந்து மதத்தின் வரலாறு, இந்தியக் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை மறுத்துவிட்டு இதனை இந்துத்துவா என்ற ஒற்றைக் கலாச்சாரத்திற்குள் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சி ஆகியவற்றை இதன் ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

நூல் அறிமுகம் : மார்க்சியம் அனா ஆவன்னா ?

இந்நூலில், மார்க்சியத்தின் மூன்று கூறுகளான பொருள்முதல்வாதம், மார்க்சியப் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம் அல்லது கம்யூனிசம் ஆகியன வாசகர்களுக்குச் சுமை ஏற்படுத்தாமல், மிகவும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.

நூல் அறிமுகம் : நாகரீகமா ? கொடுங்குற்றமா ?

இந்நூலில் ஆதிப்பழங்குடிகள், குற்றப் பரம்பரையினர், தீண்டப்படாதோர் ஆகிய மூன்று சமூகங்களின் துயரங்கள் குறித்துப் பதிவு செய்கிறார் அம்பேத்கர்.

அண்மை பதிவுகள்