Tuesday, December 30, 2025
பெண்கள் எதிர்கொள்ளும் வர்க்க ஒடுக்குமுறைகள், பிற்போக்குவாதிகளின் அடக்குமுறைகள் பற்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஓவியர்களின் சித்திரங்கள்.
கள்ளச் சாராயம் விற்ற சமூக விரோதிகள் போன்றவர்கள் கூட கைது செய்யப்பட்டால் ஒரு சில நாட்களிலேயே வெளியில் வரும் நிலையில், சாராயம் விற்கக் கூடாது என்று போராடிய தோழர்களுக்கும், மக்களுக்கும் 19 நாட்கள் சிறைவாசம்.
அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் சுயமரியாதையை மீட்டுத் தந்த பு.மா.இ.மு தலைமையிலான உள்ளிருப்புப் போராட்டம்.
ஆணும், பெண்ணும் உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைந்தால் உதவாத இந்த சமூக அமைப்பை ஒழித்துக்கட்ட முடியும். சமத்துவ வாழ்வுக்கான சுரண்டலற்ற சமூக அமைப்பை உருவாக்க முடியும்!
ஜெயங்கொண்டம் பகுதியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட மாணவர்கள், பு.மா.இ.மு தலைமையில் போராட்டம்! அரசுக்கு கடையை மூட 20 நாட்கள் கெடு!!
ஐ.டி துறையில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் நவீனக் கொத்தடிமைகளாக இராப்பகலாகச் சுரண்டப்படுகின்றனர். ஷாப்பிங் மால்கள், ஜெராக்ஸ் கடைகளில் காலை முதல் மாலை வரை நொந்து கிடக்கின்றனர்.
தொழிலாளர் உழைப்பால் உருவாக்கப்பட்டிருக்கிற ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் கைவிடப்படுவது தொழிலாளர் நலன்களை கழுவி ஊற்றுகிற தனியார்மய கார்ப்பரேட் கொள்ளையேயன்றி வேறல்ல!
"தேர்தல் நெருங்கினா ஒங்க பேச்ச நீங்களே கேட்க மாட்டீங்க...! அப்புறம் எதுக்கு இந்த 'பஞ்ச்' டயலாக்ஸ். உங்களுக்கு பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்கு தல!"
“ரோட்டுல நின்னு மாணவர்கள் உரிமைக்காக போலீஸ் கிட்ட அரசியல் பேசுறீங்க....! இத விட என்ன வேணும். இன்னைலேர்ந்து நானும் புமாஇமு உறுப்பினர்" எனக் கூறினார்.
‘நடிகர்களை தெருவிலே போய் உட்கார வைத்து படப்பிடிப்பு நடத்தாதீர்கள்’ ன்னுதான் எம்ஜிஆரே சொல்வார். ஏன்னா படத்தில் ஆஜானுபாகுவாக தெரியும் பல நடிகர்கள நேரில் பாத்தால் அப்படி இருக்க மாட்டாங்க.
கொல்லப்பட்ட மூன்று எழுத்தாளர்களில் இருவர் முசுலீம், ஒருவர் இந்து. அனைவரும் நாத்திகர் எனும் ஒரே காரணத்தால் முசுலீம் மதவெறியர்கள் கொலை செய்திருக்கின்றனர்.
6 கிலோமீட்டர் சாலை அமைத்து மக்களுக்கு உதவ மறுக்கும் அரசின் கொள்கைகள் இதே வனப்பகுதியில் 5,000 டன் வெடிமருந்தை பயன்படுத்தும் நியூட்ரினோ ஆய்வகம் திட்டத்திற்கு அனுமதியளித்திருக்கின்றன.
நடாயி அவனுக்காக அன்னைக்கு அழலை. ஒருவேளை இன்னைக்கு அவ தனக்காக அழலாம். செத்தவனுக்கு வருசத்துக்கு ஒருதரம் தானே கண்ணீர் அஞ்சலி வருது; நடாயி வாழ்க்கைக்கு?
நாம் என்ன ஊர்ச்சொத்தைக் கொள்ளையடித்தோமா? இல்லை. ஊழல் செய்தோமா? மக்களைக் காப்பற்ற, சாராயக்கடையை மூடு என்று போராடினோம். நல்ல விசயம் செய்தோம் என்று மகிழ்ச்சியாக இருப்போம்.
ஆங்கில வழி மழலையர் பள்ளிகளும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் தமிழகத்தின் அடையாளம் கூடத் தெரியாத அளவுக்கு, எதிர்காலத் தலைமுறையினரை உருத்தெரியாமல் சிதைக்கும் ஒரு பெரிய இன விரோத யுத்தத்தை மிக அமைதியாக நடத்தி வருகின்றன.

அண்மை பதிவுகள்