பீடி உலகத்தின் அழிவு சிகரெட் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குத்தான் இலாபமாக மாறி போகிறது.
8-க்கு 10 இடம் கொண்ட கழிப்பறை அளவுதான் வகுப்பறை! கறிக்கோழிக்கு போடுகின்ற ஊசியே இன்றைய ஆங்கிலக்கல்வி! கறிக்கோழிகளை ஊதிப்பெருக்கும் வளர்ச்சிதான் தனியார் பள்ளிகள் புகட்டுகின்ற செக்குமாட்டு கல்விமுறை!
கோச்சடையான் தயாரிப்பு, வெளியீடு, வசூல், ஊடக விமர்சனங்கள், ரசிகர்கள் கொண்டாட்டம் பற்றிய மசாலாக்களும் காளமேகம் அண்ணாச்சியின் மருந்தும்.
காசிருப்பவர்களும், கடன் பெற்று சமாளிப்பவர்களும் மட்டுமே மழலையர் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கமுடியும், காசில்லாதவன் குழந்தைகளுக்கு ‘மழலையர் பள்ளிகளில் பயில வக்கில்லை’ என்ற ‘மனு’ நீதி உருவாக்கப்பட்டுள்ளது.
ரவீந்திரநாத் கடந்த மே 26-ம் தேதி காலை 9 மணிக்கு பெங்களூரு கன்னிங்ஹாம் சாலையில் உள்ள ஒரு காபி ஷாப்பிற்கு செல்கிறார். அங்கிருந்த இரு இளம் பெண்களை ஆபாசமாக தனது செல்பேசியில் படம் பிடித்துள்ளார்.
செங்கல்பட்டு புகழேந்தி புலவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் விஸ்வநாதன் என்ற பொறுக்கி, பள்ளியில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததோடு சாதியை சொல்லி இழிவாகவும் பேசியுள்ளார்.
என் கண்முன்னால் துடிதுடித்து கால்கள் வெட்டிவெட்டி இழுத்துக்கொண்டிருந்த ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது நானே கேள்வி கேட்கிறேன். ஏன் இந்த விபத்து? ஏன் அவர் காப்பாற்றப்படவில்லை?
"நம்ம ஜகன் பாபு பக்கம் தான் போனேன், அவர்கள் கடைசி வரை ஓட்டுக்கு 500 தாண்டவில்லை. கடைசியில் தெலுங்கு தேசம் கட்சிக்காரங்க மொத்தமா 12,000 கையில் வைத்து சத்தியம் வாங்கி விட்டார்கள்.”
எல்லோருக்கும் ஒரே உடை, எல்லோருக்கும் ஒரேவித சாப்பாடு, எல்லோருக்கும் ஒரேவித வீடு. அந்த நாடு எப்படித் தானிருக்கும்? - கலைவாணர் என்.எஸ்.கிருஷணன் சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பயண அனுவபம்.
காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பட்டப்பகலில் இந்த கொலைவெறியாட்டம் நடந்திருக்கிறது. 8 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
அரசு பள்ளி பெற்றோர்களே! உங்கள் மகன் +2 தேர்வில் தோல்வியா? காரணம் கேட்க சட்டப்படி உங்களுக்கு உரிமை உண்டு
அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு ! அனைவருக்கும் தாய்மொழியில் கல்வி வழங்கு! என்ற முழக்கத்துடன் ஜூன் 7-ம் தேதி விருத்தாசலத்தில் மாநாடு, விவாத அரங்கம், பேரணி, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி நடைபெறும்.
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றும், பணம் இருந்தால்தான் படிப்பு என்ற சமூகச் சூழலில் விரக்தி அடைந்த கிருத்திகா, சரண்யா என்ற இரு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
தரம் இல்லையென்று தனியார் பள்ளிகளுக்கு ஓடி, அங்கு தரமற்ற கல்வியை, காசு கொடுத்து பெறுவதை விட , தரமான ஆசிரியர்கள் உள்ள அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை உயர்த்தப் போராடுவோம்.
சஙகரராமன் 'புகழ்' ஜெயேந்திரன் பிளஸ் டூ மாணவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குகிறார் - கார்ட்டூன்.













