மனித சமூகத்தின் அந்த ஆகப் பெரிய கேவலத்தை ஒழிக்கும் போராட்டத்தில் இணைய வேண்டிய புதிய தமிழகம் கட்சியினர், இப்படி அப்பட்டமாக சாதி வெறியோடு கடைகோடித்தனமாக நடந்துகொள்வது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
சென்னை, பெங்களூரு, பூனே, அகமதாபாத், போபால், திருவனந்தபுரம், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அறிவியலுக்கான பேரணி நடைபெற்றது.
மக்களிடம் அறிவியல் மனப்பான்மையையும் பகுத்தறிவையும் வளர்ப்பதற்கு பன்முகத்தன்மையுடன் பணியாற்றிய பர்கவாவின் மரணம் இந்திய மக்களுக்கும், அறிவியல் துறைக்கும் மீப்பெரும் இழப்பாகும்.
கைது செய்யப்பட்டவர்களில் விகாஷ் பார்லா என்பவன் ஹரியாணா மாநில பாரதிய ஜனதா தலைவர் சுபாஷ் பார்லாவின் சீமந்த புத்திரன். உடன் வந்த ஆஷிஷ் குமார் என்பவன் விகாஷின் நண்பன்.
அரசரே நேற்று நீங்கள் என்னை வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நிற்க வைத்தீர்கள்
இப்போது மயான வாசலில் நிற்க வைத்திருக்கிறீர்கள்!
முதலாளித்துவம் மலர்ந்த பின்னர் ரோஹிங்கியா மக்கள் மீதான இனவழிப்பு குற்றத்திற்கு பரிசாய் பொருளாதாரத் தடையை நீக்கியது அமெரிக்கா. முதலாளித்துவத்தின் ஜனநாயக எல்லை எதுவென்பதை ரோஹிங்கியா இசுலாமிய இன அழிப்பு நமக்குக் கூறுகிறது
தானே ஒரு குழந்தை மனநிலையில் இருக்கும் போது, தன் கையில் ஒரு கைக்குழந்தையுடன் அவர்கள் இருக்கும் காட்சி நம்மை உறைய வைக்கிறது.
குண்டாஸ்.. குண்டாஸ்.. ஸ்டுடண்டுக்கு குண்டாஸ்.. பாடலின் பின்னணி இசை மற்றும் வரிகள் உங்களுக்காக. நீங்களும் சேர்ந்து பாடுங்கள், ஆடுங்கள் -பகிருங்கள்!
விவசாயம் பொய்த்துப் போய் சென்னை நகர ஏடிஎம்-களில் காவலாளிகளாக இருக்கும் விவசாயிகளின் கதை தோழர் துரை சண்முகத்தின் கவிதையாக.....
அனைத்து கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டுகாக ஒன்றினைந்தது போல், போராட்டங்களில் ஈடுபடவேண்டும், தமிழகத்தை அழிக்க நினைக்கும் இந்த அரசிடம் கெஞ்சாதே! தடுக்கவரும் போலிசுக்கு அஞ்சாதே!
கல்லூரி முதல்வர் வந்து பேசட்டும், மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யட்டும் நாங்களே கலைந்து செல்கிறோம் என்றனர். இதையெல்லாம் காதிலேயே வாங்காத போலீசு, மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியது.
தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்கள் மருத்துவக் கனவு கலைந்து விட்டதை எண்ணி அனுதினமும் பேசுகிறார்கள். பெற்றோர்களுடன் இணைந்து இந்த அரசை எதிர்த்து முடிந்த அளவு போராடி வருகிறார்கள். தங்களது ரத்தத்தில் கடிதம் எழுதுகிறார்கள்.
சோதனையில் தொடர் செறிவுக் குறைத்தலுக்கு உட்படுத்தப்பட்ட ஹோமியோபதி நீர் (மருந்து) ஏற்படுத்தும் விளைவுகள் சாதாரண தண்ணீரில் இருந்து வேறுபட்டால், ஹோமியோபதி முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டுவிடும்.
தமிழகம் முழுக்க போராடும் மாணவர்களை இடைநீக்கம், குண்டர் சட்டம் என மிரட்டுகிறது பாஜக-வின் கைப்பாவையாக செயல்படும் எடப்பாடி அரசு. இந்த காட்டாட்சியை எதிர்த்து அனைத்து மாணவர்களும் களமிறங்குவோம்.
அவர்களின் குரல் இந்த நகரத்தில் யாருக்கும் கேட்பதில்லை, ஆனால் ஒரு பிரபலமான குசுவின் சப்தம்
நம் காதையே செவிடாக்குகிறது.

























