Friday, August 15, 2025
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து !! என்ற தலைப்பில் 09-08-2020 அன்று நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராஜூ ஆற்றிய உரை.
இந்தியாவை சூழ்ந்துள்ள இன்றைய அபாயமாக, கார்ப்பரேட் - காவி பாசிசம் உள்ளது. அதை எதிர் கொள்வது எப்படி? விளக்குகிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். பாருங்கள்... பகிருங்கள்...
புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த சாரம் என்ன ? அதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்று விளக்குகிறார், பேராசிரியர் வீ. அரசு. பாருங்கள்... பகிருங்கள்...
நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து நின்ற பெண்கள் தங்களது அனுபவத்தினை "ஒரு உரையாடலாக" பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்தக் காணொளியைப் பாருங்கள்... பகிருங்கள்...
தமிழ ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை குறிவைக்கும் சங்கப்பரிவார கும்பலுக்கு எதிராக, தோழர் கோவனின் பாடல். பாருங்கள்... பகிருங்கள்...
கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழலில் மாணவர்களது நலன் கருதி தேர்வுகளுக்கு விலக்கு கேட்கப்படும் வேளையில், அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தாக்குதலைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நாடடங்கு குறித்தும், இத்தருணத்தில் அரசு செய்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி. பாருங்கள்... பகிருங்கள்...
ஜெர்மனியில் பாசிசம் எப்படி படிப்படியாக சமூகத்தை ஆக்கிரமித்ததோ, அதே வழியில் நம்மீது கவிந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் காவி பாசிசம்...
“அஞ்சாதே ! போராடு !” மாநாட்டை முன்னிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழு தோழர் கோவன் பாடிய பாடல் ! (பாருங்கள் ! பகிருங்கள் !)
கடந்த 03.02.2020 அன்று சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடைபெற்ற, அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம் 4ஆம் ஆண்டு விழாவின் காணொளி தொகுப்பு.
TNPSC தேர்வு எழுத நினைக்கும் மாணவர்களை மட்டுமல்ல தமிழகத்தையே உலுக்கிய ஊழல் குறித்து விளக்குகிறார் பேராசிரியர் சிவக்குமார். பாருங்கள் ! பகிருங்கள் !
கடந்த 02.02.2020 அன்று நடை பெற்ற “செபாஸ்டியன் அண்டு சன்ஸ்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளின் காணொளிகள். பாருங்கள்... பகிருங்கள்...
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து திட்டமும் 5-8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திணிப்பும் மாணவர்களின் கல்வி உரிமையைப பறிக்கும் இருபெரும் ஆபத்துகள்! - கடந்த ஜனவரி-30 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் CCCE நடத்திய கருத்தரங்கின் காணொளிகள்!
இயக்குநர் மிஷ்கின் இயக்கிய "சைக்கோ" திரைப்படத்தின் விமர்சனம். சுய இன்பம், சைக்கோ பாத், கொடூரமான கொலைச் சித்தரிப்புகள், கதையின் அடிச்சரடு ஆகியவற்றின் சமூகப் பரிமாணங்களை அலசுகிறது இவ்விமர்சனம்.
கடந்த ஜனவரி-10 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் PRPC நடத்திய கருத்தரங்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் இரா.வைகை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்!

அண்மை பதிவுகள்