“மோடி ஜெட்லியின் 2018-19 பட்ஜெட்! முதலாளிகளுக்கு பட்டுக்கம்பளம்! மக்களுக்குக்கோ பட்டை நாமம்!” என்ற தலைப்பில் கடந்த 07-02-2018 அன்று தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
இக்கூட்டங்களில் மோடி அரசின் இந்த பட்ஜெட் முதலாளிகளுக்கு சாதகமான அம்சங்களை உள்ளடக்கி இருப்பதையும், ஏழைகளுக்கு நிறைவேற்றவியலாத வெறும் வாய்வார்த்தை ஜாலங்களை மட்டுமே கொண்டுள்ளதையும் அம்பலப்படுத்தி முன்னணியாளர்கள் பேசினர்.
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி. (R.S.Y.F.)
தருமபுரி மாவட்டம்,
தொடர்புக்கு: 81480 55539.