Thursday, May 1, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
712 பதிவுகள் 1 மறுமொழிகள்

பொட்டலூரணி கிராம மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய குமுதம் ரிப்போர்ட்டர்

உண்மையை வெளிஉலகிற்கு கொண்டுவர வேண்டிய பத்திரிகைகள் கழிவு மீன் ஆலைக்கு ஆதரவாக எழுதுவது பொட்டலூரணி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகும்.

முறையான அறிவிப்புகள் இன்றி தென்பெண்ணை – சாத்தனூர் அணையைத் திறந்து விட்டதே வெள்ளத்திற்குக் காரணம்

பன்னாட்டு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை வரிச்சலுகையாக வழங்கும் அரசு, ஒரு குடும்பத்துக்கு 2000 ரூபாய் உதவித்தொகை என்ற அறிவித்திருப்பது மிகக் கேடானதாகும்.

அமரன்: கண்ணீருக்குள் மூழ்கடிக்கப்படும் தேசப்பற்று!

காஷ்மீரில் நடக்கும் அம்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத் தீவிரவாதம் என திரித்தும், இந்து முஸ்லீம் பிரிவினையை உண்டாக்கி முஸ்லீம்கள் நாட்டை துண்டாடுகிறார்கள் என்ற கடைந்தெடுத்த பொய்யைத் திட்டமிட்டுப் பரப்பி வரும் இந்திய ஆளும் வர்க்கத்தைத் திரைப்படம் தோலுரிக்காமல் அதன் மேல் தேசப்பற்று எனும் சாயம் பூசுகிறது.

டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை எதிர்த்து 2000 பேர் ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட உள்ள டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2000 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நவம்பர் 28 அன்று நடைபெற்றது. இதில் ஒன்றிய...

அரிட்டாபட்டியில் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம்

அரிட்டாபட்டி சுற்று வட்டாரப் பகுதி மக்கள், முல்லை பெரியார் பாசன வசதி பெறும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் இராணுவமே வந்தாலும் எதிர்த்து நிற்போம் என்று கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக நடந்த பொட்டலூரணி மக்கள் ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டத்திற்கான நீதிமன்ற உத்தரவு கைக்குக் கிடைத்த பின்னரும் தங்களைத் தாண்டி இந்த ஆர்ப்பாட்ட அனுமதியை கிராம மக்கள் நீதிமன்றத்தின் மூலமாகப் பெற்றதை போலீசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

வேண்டும் திப்பு | திப்பு சுல்தான் 275 | பரப்புரை இயக்கம் | துண்டறிக்கை

அன்று, உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று அறைகூவினார் திப்பு. இன்றோ நாட்டின் வளமெல்லாம் அம்பானி, அதானிக்குத்தான், கார்ப்பரேட் கும்பலுக்குத்தான் சொந்தம் என்று கொக்கரிக்கிறார்கள் பாசிஸ்டுகள்.

மதுரை: டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து அரிட்டாபட்டியை அழிக்கத் தயாராகும் வேதாந்தா

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 15 பேரைச் சுட்டுக் கொன்ற வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு மீண்டும் மக்கள் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கான அனுமதியை அளித்திருக்கிறது பாசிச மோடி அரசு.

மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல்! சீரழிந்து போயிருக்கும் மருத்துவக் கட்டமைப்பின் வெளிப்பாடு!

மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் என்பது ஏதோ தனித்த நிகழ்வாக பார்க்க முடியாது. இத்தாக்குதல், மருத்துவக் கட்டமைப்பு சீரழிந்து போயுள்ளதன் வெளிப்பாடாகும்.

நெல்லையில் தொடரும் ஆதிக்கச் சாதி வெறியாட்டங்கள்: மக்கள் அதிகாரம் கள ஆய்வு

ஆதிக்கச் சாதி தலைவர்களுடனும் சங்கங்களுடனும் கைகோர்த்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இந்துத்துவா கும்பல் சாதி வெறியை இம்மண்ணில் தூண்டி விடுகிறது. களத்தில் இந்த சாதி வெறியை நிகழ்த்துவதற்கு கஞ்சா, மது போதைகள் உந்துதலாக இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை மூடல் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

இந்த தீர்ப்பு என்பது மக்களின் உறுதியான, ஒற்றுமையான போராட்டத்தின் விளைவாகவே கிடைத்துள்ளது.

சென்னை மாநகராட்சி பூங்காக்கள், மைதானங்கள், அரங்கங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் திமுக அரசு!

மாநகராட்சியில் உள்ள 871 பூங்காக்களில் 98 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையிலும், 168 பூங்காக்கள் மாநகராட்சி மூலமும் பராமரிக்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள 595 பூங்காக்களையும் 55.60 கோடி செலவில் தனியார் மூலம் பராமரிப்புக்கு விடவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மக்கள் நலன் என்ற பெயரில் போக்குவரத்து துறையில் தனியார்மயத்தை நுழைக்கும் திமுக அரசு!

மக்களின் பயண நெருக்கடியைத் தீர்ப்பதற்கு போதுமான அளவில் தமிழ்நாடு அரசின் பேருந்துகள் இல்லை என்ற உண்மையைப் பற்றிப் பேசுவதற்கு வக்கற்ற தமிழ்நாடு அரசு, எதையோ பேசி தான் செய்யும் தொழிலாளர் விரோத - மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு ஆதரவு கேட்கிறது.

தூய்மையற்ற, வாழத் தகுதியற்ற இடத்தில் ஆவாரம்பாளையம் பகுதி மக்கள்!

தண்ணீர் தேங்காதவாறு வடிகால் பணியை மேற்கொள்ள அதிகாரிகளிடம் கூறினாலும் இது இரயில்வேக்கு சொந்தமான இடம் என்றும், இங்கு தூர்வாரவே கூடாது எனவும், மத்திய அரசின் இடத்தில் எந்தவித பணிகளும் மேற்கொள்ள முடியாது என்றும் கூறுகின்றனர்.

பாலியல் வன்கொடுமை குற்றவாளியுடன் கூட்டாளியாக செயல்பட்ட விருத்தாச்சலம் போலீசு இன்ஸ்பெக்டர் முருகேசனை கைது செய்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் போலீசுத்துறையின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகச் செயல்படும் போலீசுத் துறையினரையும் அதே வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.