Friday, January 9, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4442 பதிவுகள் 3 மறுமொழிகள்

சிந்தப்பள்ளி பட்டாசு ஆலை பயங்கர வெடிவிபத்து – 30 வீடுகள் சேதம்!

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் சூழலில் உற்பத்தியை அதிகப்படுத்த கூடுதல் அழுத்தம் தரப்படுகிறது. இது தொடர்ச்சியாக விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன.

மக்கள் சீனக் குடியரசு – 75

தோழர் மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, நிலப் பிரபுக்களையும் பிற்போக்கு முதலாளிகளையும் ஏகாதிபத்திய தாசர்களையும் வீழ்த்தி மக்கள் சீனக் குடியரசை 75 ஆண்டுகளுக்கு முன்னர் 01-10-1949-ல் நிறுவியது.

தமிழ்நாட்டில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத பெண்களின் கருவறை நுழைவுக்கனவு – நனவாகுமா?

கருவறை  திருப்பணியில் ஈடுபட பெரு வேட்கையுடன் பயிற்சி முடித்தப் பெண்கள் காத்திருக்கிறார்கள்! தமிழ்நாட்டு திமுக அரசு வழக்கை விரைவு படுத்தி பெண்களின் அர்ச்சகர் கனவை நனவாக்குமா?

உக்ரைனுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் மோடி அரசு!

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடைபெறும் போரை நிறுத்தப்போகிறோம், அமைதியை கொண்டுவரப் போகிறோம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும் பாசிச மோடி அரசுதான் அதானியின் நலனுக்காக தொடர்ந்து உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங் || மீள்பதிவு

மாணவர்களின் பிரதான கவனம் அவர்களது படிப்பில் இருக்க வேண்டியது சரிதான். ஆனால் நமது நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் திறனையும் வளர்த்துக் கொள்வது படிப்பில் ஒரு பகுதி அல்லவா?

உத்தரப்பிரதேசம்: பட்டியல் சாதியினருக்கு எதிராக அதிக வன்கொடுமைகள் நடக்கும் மாநிலம்

முக்கியமாக பாசிசக் கும்பல் ஆளும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நடைபெற்றுள்ளதாக அரசு அறிக்கையே கூறுகிறது.

ஆதவ் அர்ஜுனாவும் செல்வப் பெருந்தகையும் – இருவித அணுகுமுறைகள்

நீங்கள் உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள். அவர்கள் திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். உங்கள் கோரிக்கையில் அல்லது உங்கள் ஆசையில் நியாயம் இருக்கிறது என்றால் அவர்கள் ஆசையிலும் நியாயம் இருக்கத்தானே வேண்டும்.

மகாராஷ்டிரா: மருத்துவ ஊழலில் ஈடுபட்டுள்ள மாஃபியா கும்பல்!

மருந்துப்பொருட்களில் கலப்படம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் மாஃபியா கும்பல்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் இது நடந்திருக்காது.

உ. பி: பள்ளியின் வளர்ச்சிக்காக நரபலி கொடுக்கப்பட்ட சிறுவன்

உறங்கிக் கொண்டிருந்த சிறுவனை விடுதிக்கு பின்புறம் உள்ள கிணற்றின் அருகே நரபலி கொடுத்துக் கொன்றுவிட்டு மீண்டும் சிறுவனின் உயிரற்ற உடலை விடுதியில் கொண்டு வந்து போட்டுள்ளனர்.

சென்னையில் இளம்பெண்ணை படுகொலை செய்து மூளையை வறுத்து தின்ற கொடூரம்!

மறுகாலனியாக்க கொள்கைகளைத் திட்டமிட்டே சமூகத்தில் பரப்பும் செய்தி ஊடகங்கள், ஆபாச சினிமா போன்றவற்றிற்கு எதிராகவும், இவற்றைத் தடுக்காமல் கட்டிக்காக்கும் அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்படவேண்டும்.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலால் பரப்பப்படும் பார்ப்பனிய கொள்கையானது இயற்கையாகவே பெண்களைப் போகப் பொருளாகப் பார்ப்பதையே போதிக்கிறது. இந்நிலையில் போதைக் கலாச்சாரமும், பார்ப்பனிய கொள்கையும் இணைந்து பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

சீசிங் ராஜா, செந்தில் பாலாஜி: ஒரே ‘நீதி’யின் இரண்டு தண்டனைகள்

கொடிய ரவுடி என்பதால் ‘என்கவுண்டர்’ செய்யலாம் என்றால், பா.ஜ.க.வில் பாதி பேர் ‘என்கவுண்டரி’ல் கொல்லப்பட வேண்டியவர்கள். இதற்கு போலீசு தயாரா? ஊழல்வாதிகளையெல்லாம் சிறைவைப்பதென்றால், பா.ஜ.க.வின் முக்கால்வாசி தலைவர்களை சிறைவைக்க வேண்டியிருக்கும். இதற்கு அமலாக்கத்துறை தயாரா?

சீசிங் ராஜா படுகொலையின் மறுபக்கம்

பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக இருப்பவர்களும் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கக்கூடிய ரவுடிகளும் கூலிப்படை தலைவர்களும் மட்டும் காப்பாற்றப்படுகிறார்கள். பா.ஜ.க.வைச் சேராத ரவுடிகள், பெரும் பணக்கார ரவுடிகளுக்கு எதிரியாக இருக்கக்கூடிய  ரவுடிகள்தான் போலீசால் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

இஸ்ரேலின் நலனுக்காக 10,000 இந்தியர்களின் உயிரைப் பணையம் வைத்துள்ள பாசிச மோடி அரசு

ஏற்கெனவே, இஸ்ரேலுக்கு ஆயுத உபகரணங்களை வழங்கிவரும் பாசிச மோடி அரசு தற்போது உயிருக்கு அச்சுறுத்தலான சூழலில் பணிபுரிய இந்தியத் தொழிலாளர்களை தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பி வருகிறது.

உ. பி: இஸ்லாமிய உணவகங்கள் மீது வன்முறைக்கு வழிவகுக்கும் யோகி அரசு!

உ. பி யின் அனைத்து சாலையோரக் கடைகள், தாபாக்கள், சிறிய மற்றும் பெரிய உணவகங்களின் உரிமையாளர்கள், உணவகத்தில் வேலை செய்பவர்களின் பெயர்கள் அடங்கிய அட்டையினை கடைகளின் முன்பாக தொங்கவிட வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.