வினவு செய்திப் பிரிவு
போலிகளை உருவாக்கும் குஜராத் மாடல்!
பா.ஜ.க. கும்பல் ஆளும் குஜராத்தில் அடுத்தடுத்து போலி வங்கி, போலி நீதிமன்றம், போலி மருத்துவமனைகள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தற்போது போலி மருத்துவ வாரியமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாசிசக் கும்பலால் வளர்ச்சியடைந்த மாநிலமாக ஊதிப்பெருக்கப்பட்ட குஜராத் மாடல் என்பது போலிகளை உருவாக்குகின்ற போலி மாடல் என்பது இதன் மூலம் அம்பலமாகிறது.
சென்னை பல்கலைக்கழக மாணவிகளுக்கு மறுக்கப்படும் மகளிர் விடுதிகள்
சென்னை பல்கலைக்கழக மாணவிகளுக்கு மறுக்கப்படும் மகளிர் விடுதிகள்
தோழர் தீரன் | புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
https://youtu.be/QV1t7u35xvc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
டெல்லி தேர்தல்: நீக்கப்படும் ஆம் ஆத்மி வாக்காளர்கள்
தேர்தல் ஆணையத்தை அணுகுவதன் மூலம் பா.ஜ.க-வின் தேர்தல் மோசடிகளை முறியடிக்க முடியாது என்பதும் தேர்தல் ஆணையத்தின் பக்கபலத்துடன்தான் இம்மோசடிகள் நடந்தேறுகிறது என்பதும்தான் கடைசியாக நடந்த மகாராஷ்டிரா தேர்தலிலும் கிடைத்த அனுபவம்.
டெல்லி சலோ:வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம்! | தோழர் தீரன்
டெல்லி சலோ: வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம்!
தோழர் தீரன் | புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
https://youtu.be/HKEkur78jWA
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் அமேசான் இந்தியா
“நின்றுகொண்டே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அதனால் உட்காருவதற்குக் கூட நேரம் கிடைக்காது. இடையில் 30 நிமிடம் இடைவேளை கிடைத்தாலும் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கும் சாப்பிடுவதற்கும் வரிசையில் நிற்க வேண்டும். இக்காரணங்களால் ஓய்வெடுக்க நேரம் இருக்காது”
அசாம் மாட்டுக்கறி தடை: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்
இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்காகவே காவி கும்பல் பசு பாதுகாப்பு சட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம் இஸ்லாமியர்கள் தங்களது குடும்ப நிகழ்வுகளில் கூட தாங்கள் விரும்பும் உணவை உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிதீஷ் – மோடி அரசின் அடக்குமுறை | மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
பீகார் பாட்னாவில் 70-வது பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் முதல்நிலைத் தேர்வு விதிகளை மாற்றியதற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசு தடியடி
நிதீஷ் - மோடி அரசின் அடக்குமுறை
மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
சமூக வலைத்தளங்களில்...
அம்பேத்கர் நினைவு நாள் – பாபர் மசூதி இடிப்பு நாள்
***
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
டெல்லி: விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
டெல்லி: விவசாயிகள் மீது தடியடி; கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
***
டெல்லி: விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
மோடி அரசின் பயங்கரவாதம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,...
டெல்லி: விவசாயிகள் மீது தடியடி – மோடி அரசின் பயங்கரவாதம் | Liveblog
இன்று (டிசம்பர் 6, 2024) ஷம்பு எல்லையில் இருந்து நடைப்பயணத்தைத் தொடங்கிய 101 விவசாயிகள் மீது ஹரியானா பா.ஜ.க அரசு தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியும் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மேலும்,...
அம்பேத்கர் மதம் மாறியது ஏன்? | மீள்பதிவு
தாழ்த்தப்பட்ட மக்கள் அநாகரீகமானவர்கள், போக்கிரிகள் இதற்காகத்தான் அம்மக்களோடு அம்பேத்கர் மதம் மாறினார் என்பது வெறுப்பும், திமிரும், பார்ப்பன 'மேல்' சாதிக் கொழுப்பும், நரித்தனமும் கலந்த பொய்.
டிசம்பர் 11: 18 சதவிகித ஜி.எஸ்.டி-யை எதிர்த்து வணிகர் சங்கம் ஆர்ப்பாட்டம்
வாடகையின் மீதான 18% GST வரி விதிப்பு மற்றும் மாநிலத்தில் சொத்துக்கள் மீதான 6% வரி உயர்வை திரும்பப் பெற கோரியும், வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதை நியாயப்படுத்திடவும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்ட்டிருக்கிறது.
டிசம்பர் 6: மீண்டும் டெல்லி சலோ
இன்று (டிசம்பர் 6) காலை 9 மணிக்கு டிராகடர்களில் பேரணி செல்வதற்குப் பதிலாக முக்கியத் தலைவர்களின் தலைமையின் கீழ் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து பாதயாத்திரையாக நடந்தே டெல்லிக்குள் செல்லப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
போபால் விசவாயு கசிவு: 40 ஆண்டுகளாகியும் மறுக்கப்படும் நீதி
“போபாலுக்கு நீதி வழங்குங்கள்” என்ற முழக்கத்தை எழுப்பியவாறு ஏராளமான பெண்களும் ஆண்களும் பிளக்ஸ் பேனர்களை ஏந்தியவாறு கைவிடப்பட்ட தொழிற்சாலை வளாகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
நிர்மலா சீதாராமனின் அவதூறுகளும், பாசிசத் திமிரும்!
இந்திப் பிரச்சார சபாக்களில் இந்தி கற்றுக் கொடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நடத்தக்கூடிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கட்டாயமாகத்தான் இருக்கிறது. இங்கு விண்ணப்பித்துத்தான் தமிழ் படிக்க வேண்டிய நிலை உள்ளது.















