ஜாதவ்பூர் பல்கலை மாணவர்கள் மீது கார் ஏற்றிய திரிணாமுல் அமைச்சர்
மாணவர்கள் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்திரனுஜ் ராய் எனப்படும் முதலாமாண்டு மாணவர் அமைச்சரின் கார் மோதியதில் கண் பகுதியில் காயமடைந்து கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி: காமராஜர் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜர் கல்லூரி நிர்வாகம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கல்விக் கட்டணத்தை தன் மனம் போன போக்கில் உயர்த்தியது. அதற்கு உரிய ரசீது கூட வழங்கப்படவில்லை....
காரைக்கால் மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்!
இலங்கை அரசைக் கண்டித்தும், காயமடைந்த மீனவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டியும், இலங்கை சிறையில் உள்ள பிற மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் மீனவர்கள் போராடி வருகின்றனர்.
ஜன 26: விவசாயிகளின் நாடு தழுவிய டிராக்டர் பேரணி
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அழைப்பை ஏற்று நேற்று பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஜனவரி 26 அன்று டிராக்டர் பேரணிகள் நடைபெற்றன.
கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டத்தை ஆதரிப்போம்!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளே கௌரவ விரிவுரையாளர்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், நிரந்தரப் பேராசிரியர்களின் சம்பளத்தில் கால்பங்கு அளவுகூட இவர்களுக்குக் கொடுப்பதில்லை.
டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றி | தோழர் ரவி
டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றி | தோழர் ரவி
https://youtu.be/JUa1VqDJ750
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
டங்ஸ்டன் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றியை கொண்டாடுவோம்!
தூத்துக்குடி மண்ணையும் நீரையும் நிலத்தையும் நஞ்சாகிய வேதாந்தா நிறுவனம், இதோ சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில், மதுரை மண்ணில் மாபெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது.
சத்துணவு ஊழியர்கள் தமிழ்நாடு தழுவிய போராட்டம்
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்குத் தடை விதிக்க கோரி சத்துணவு ஊழியர்கள் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.
பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா? அழிவா? | தோழர் மாறன்
பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா? அழிவா? | தோழர் மாறன்
https://youtu.be/mW_BMAwNHtA
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
மாநிலம் முழுவதும் 126 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவக் கட்டமைப்பும் அரசுமே குற்றவாளி!
கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையின் பின்னணியில் கிரிமினல்மயமான மருத்துத்துறை – அரசின் கூட்டுச் சதி அடங்கியுள்ளது.
புதுச்சேரி: பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
தொழில்நுட்ப கல்வியான நுண்கலை துறை படிப்பை, கலை மற்றும் அறிவியல் கல்வியாக மாற்ற புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு கலை பண்பாட்டு துறைச் செயலர் கடிதம் எழுதியதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
திருவாரூர்: நகராட்சியுடன் இணைக்கப்படுவதை கண்டித்து மக்கள் போராட்டம்
மாவட்ட நிர்வாகமானது தங்களது கோரிக்கையை ஏற்று தேவர் கண்ட நல்லூர் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடாவிட்டால் அடுத்தடுத்து காத்திருப்பு போராட்டம் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என்று மக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாசிஸ்ட் டிரம்ப் பதவியேற்பு: கிளர்ந்தெழுந்த அமெரிக்க மக்கள்
டிரம்பிற்கு எதிரான சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை ஏந்திய போராட்டக்காரர்கள், பதவியேற்கவுள்ள டிரம்பிற்கு எதிராகவும், டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் உட்பட அவரது நெருங்கிய ஆதரவாளர்களுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
தல்லேவாலுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள்
தல்லேவாலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையிலும் போராட்டத்தைக் கைவிடாத அவரின் போராட்ட உணர்வால் உந்தப்பட்ட 111 விவசாயிகள் அவருக்கு ஆதரவாக தாங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.