மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு முழக்கம்!
மேடை மீது ஏறி நின்று ”அரிட்டாப்பட்டியை பாதுகாப்போம்” என வலியுறுத்தும் வகையில் “Save Aritrapati” என எழுதப்பட்டிருந்த பதாகையை ஏந்தியவாறு மக்கள் முழக்கம் எழுப்பினர்.
மீண்டும் மாருதி தொழிலாளர் போராட்டம்
தற்போது 2024 செப்டம்பர் 10லிருந்து மானேசர் மாதிரி டவுன்ஷிப் (Model Township) பகுதியில் வேலை இழந்த தொழிலாளர்களின் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக அமைந்த பொங்கல் 2025
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து
கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் 2025
https://www.facebook.com/Rsyftn/videos/1241158496987875
https://www.facebook.com/vinavungal/videos/593340450111738
https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid0shDKBTmtiwpwELBx3m8tjXeoU2MWqBGUbnrGCyFz1hWxkXWbTzRo6pLcbEHtMfw8l
https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid02ZzRD9XDavSuvUKcQHzAnroaQq2LFmgQPGSFvKMU9jkCmgeuSQXTnqSNneaPCk2Kbl
https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid0BWZRK6LUZ21TPhYn7KKDGhH5QFNw5f6WhUcjE74WFbEqBhHzm8TjR5JJnB4SEtY5l
https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid0um1tgZ5ZJnSVtf8tYgmNdAFqGByDT6KDvKGEb3XkpcGVRkhf4DDr9f3EtcpRXxzUl
https://www.facebook.com/vinavungal/videos/618325527356983
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பொங்கல் 2025: டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் பொங்கட்டும்!
போராடிவரும் மேலூர் பகுதி மக்களுக்கு துணை நிற்கும் வகையில் வருகின்ற பொங்கல் திருநாளில் உலகத் தமிழர்கள் அனைவரும் 2025 தை 1 தமிழர் திருநாளாம் பொங்கலை டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக கொண்டாட அழைப்பு விடுகின்றோம்.
பஞ்சாப்: டெல்லி சலோ போராட்ட களத்தில் விவசாயி தற்கொலை
“பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (எம். எஸ். பி) உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் மத்திய அரசின் செயலற்ற தன்மையால் ரேஷம் சிங் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானார்“
நகர விரிவாக்கம்: அழிக்கப்படும் கிராமங்கள் – கிளர்ந்தெழும் மக்கள் | தோழர் சாந்தகுமார்
நகர விரிவாக்கம்: அழிக்கப்படும் கிராமங்கள் - கிளர்ந்தெழும் மக்கள்
தோழர் சாந்தகுமார்
https://youtu.be/MHGp5l9lgUo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
10-வது நாளில் விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்
ஊதிய உயர்வு அறிவிப்பு கிடைத்ததும் பொங்கல் பண்டிகையொட்டி நடக்கும் வேலைகளில் உற்சாகமாக ஈடுபட காத்திருந்த நெசவாளர்கள் தற்போது பத்து நாட்களாகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
விவசாயிகள் ரயில் முற்றுகை | புகைப்படக் கட்டுரை
பாசிச மோடி அரசிற்கு எதிராக கிசான் மஸ்தூர் மோர்சா, சம்யுக்தா கிசான் மோர்சா விவசாய சங்கங்களின் தலைமையின் கீழ் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட கோரிக்கைகளை...
திருவாரூர்: மக்கள் போராட்டத்தால் கிடைத்த குடிமனைப்பட்டா
திருவாரூர்: மக்கள் போராட்டத்தால் கிடைத்த குடிமனைப்பட்டா
https://youtu.be/Dr1ht4ZmzXY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
மோடி-அகர்வால் அழிக்கத்துடிக்கும் அரிட்டாபட்டி குறித்து சீனி வேங்கடசாமியின் குறிப்புகள்
அரிட்டாபட்டியிலுள்ள மலைகள் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள், சமணர் படுக்கைகள் என தமிழர் பண்பாட்டை தாங்கிநிற்கும் தொட்டிலாக விளங்குகின்றன. அப்படியிருந்தும் தமிழ்நாடு அரசிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மோடி அரசு திமிர்த்தனமாக ஏலத்தை நடத்தியுள்ளது.
தமிழ்நாடு வெள்ளப் பாதிப்பும், நிவாரணத்திற்கான மக்களின் போராட்டமும்
கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தன. அல்ஹம்துலில்லாஹ் (Alhamdulillah) மலையின் மேல் ஏற்பட்ட மன்சரிவில் 5 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்த நிகழ்வானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.