Thursday, June 26, 2025

சென்னை மழை வெள்ளம் – புவியியல் குறிப்பு

2
இந்தாண்டு சென்னை மாநகராட்சியின் சார்பாக கால்வாய் தூர்வாறுவது சீரமைப்பது போன்ற வேலைகளைச் செய்யாமலேயே அ.தி.முக கவுன்சிலர்கள் போலியான பில்களை சமர்பித்து மேற்படி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையைக் கொள்ளையடித்துள்ளனர்.

அ.தி.மு.க ஆக்கிரமிப்பால் கடலூர் கெடிலம் ஆற்றில் சுனாமி

0
இந்த குடிசை வாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், பெரிய பெரிய மால்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள் கட்டியுள்ள பணமுதலைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஒரு மோசடி கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நிவாரணப் பணிகள்

0
கலெக்டர் அம்மா, ஊர் தலைவரிடம் "உங்களுக்கு தேவையான எல்லாம் அரசு கொடுக்கின்றது, அதை மக்களுக்கு கொடுக்க முடியவில்லை. ஆனால் சிகப்பு சட்டைக்காரர்கள் இவ்வளவு தண்ணியிருந்தும், வீடு, வீடாய் போய் கொடுக்கிறாங்க, உங்களால் ஏன் முடியவில்லை" என்றார்.

சென்னை மழை வெள்ளம் – ஐ.டி நிறுவனங்களின் இலாப வெறி !

10
ஐ.டி. துறை ஊழியர்களுக்கு வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைக் கண்டறிந்திட கள ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை இங்கே வெளியிட்டுள்ளோம்.

முஸ்லீம்களுக்கு வீடு என்ன…. உயிரையே கொடுப்போம் !

702
சங் பரிவாரம் நாட்டின் பல பகுதிகளிலும் வெற்றி பெறுகிறான். ஏன் கேரளாவில் கூட கால் ஊன்றிவிட்டான். தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை. இதற்கு இஸ்லாமிய அமைப்புகளா காரணம்? இல்லை. பெரியார் நாடு என்பதால் தான் முடியவில்லை.

அடாத மழையிலும் சரக்கும் சைட் டிஷ்ஷும் கிடைச்சுதா இல்லையா?

0
மழை வெள்ளத்திலும் மது விற்பனையையும், ஸ்டிக்கர் 'அரசியலை'யும் விடாது பற்றிய 'புரட்சித் தலைவியின்' அதிரடி நடவடிக்கைகளை அழகுபடுத்தும் சுவரொட்டிகள்!!

உயிர் போக்கும் அம்மா ஸ்டிக்கர் – முகிலன் கார்ட்டூன்கள்

1
நிவாரணப் பொருட்களில் அம்மா ஸ்டிக்கர், தன்னார்வலர்கள் மீது அ.தி.மு.க.வினர் தாக்குதல், ஏரிகள் ஆக்கிரமிப்பு... முகிலனின் கேலிச்சித்திரங்கள்

அம்மா படத்தை வேடிக்கை பார்க்கிறோம் – செம்மஞ்சேரி அவலம்

2
மழை சாக்கடை பற்றி சன் டிவியில் பேட்டி கொடுத்தோம்.ஆனால் அப்படி சொன்னால் அரசிடமிருந்து சலுகைகள் எதையும் வாங்கிதரமாட்டோம் என்று அ.தி.மு.க-வினர் மிரட்டினார்கள்

கடலூர் மக்களுக்கு தேவையான நிவாரணம் எது ?

1
மழைக்காலத்தில் மட்டும் நிவாரணம் பற்றி பேசுவது மற்றபடி மழை விட்ட பிறகு பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவது என்ற வேலையை தான் அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

அடக்குமுறை காரணமாகத்தான் ஆதரவை தேடுகிறீர்களா ?

15
தோழர் கோவன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை ஆதரிக்க கோரி ஓட்டுக் கட்சி தலைவர்களை சந்தித்தது தொடர்பாக எழுந்த விமரிசனங்களுக்கு தோழர் மருதையன் பதிலளிக்கிறார் - இறுதி பாகம்

இதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே ?

0
சென்னை வெள்ளம், ஐந்து நாள் வேலை என்று எங்களை அழைத்துவந்தார்கள். அழைத்த போது டைம் இல்லாததால் வீட்டுக்கூட போகவில்லை. இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருக்க வேண்டியிருக்கும் போல இருக்கிறது.எங்களுக்கு மாற்று உடைகூட இல்லை

அந்தக் கஷ்டம் எங்களுக்கும் தெரியும்

2
நாங்கள் இவ்வளவு கஷ்டம் பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் அம்மா இலவச பயணம் என்று கூறிவிட்டு பேரு வாங்க விரும்புகிறார்கள்.

நெய்வேலி மக்களுக்கு தோள் கொடுக்கும் பு.ஜ.தொ.மு

0
மனிதாபிமானமுள்ளவர்கள், மக்களுக்கு உதவுவது நமது கடமை என்ற உணர்வுள்ளவர்கள், புரட்சிகர அமைப்பை சேர்ந்தவர்கள், ஜனநாயக சக்திகள் துன்பப்படும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள்.

கடலூர், சென்னை நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !

7
கடலூர் மாவட்டத்தில் தோழர்கள் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகள் குறித்த படங்கள் இடம்பெறுகின்றன. புகைப்படங்களுக்கு போஸ் மற்றும் முகம் காட்டாமல் பணியில் மற்றும் கவனம் செலுத்தும் தோழர்களை இங்கே காணலாம்.

சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா ?

3
எல் நினோ நிகழ்வின் கால இடைவெளி(Frequency), அதன் தாக்கம், விளைவுகளை புவி வெப்பமாதல் - பருவநிலை மாற்றம் அதிகரிப்பதாக நேச்சர் (Natute) இதழில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

அண்மை பதிவுகள்