Mr.Vinavu
I made comments on our Tamilnadu Government performance(in Vinavu) before and during Chennai flood,but I hope no one read my comments, atleast the AIADMK thugs.Therefore Icopy paste the same for our readers for their inputs&comments again.
இந்த பெருவெள்ளத்திற்க்கு காரணம் மணற்கொள்ளை,ஏரி புறம்போக்கு ஆக்கிரமிப்பு என்பதெல்லாம்ஒருபுறம் இருப்பினும்.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் இந்த தமிழக அரசின் மெத்தனப்போக்கென்றோ,திறமையின்மை, அலட்சியப்போக்கென்றோ புறம் தள்ளிவிட முடியாது.
இந்த அரசானது மிகவும் திறமையான சதிகார அரசு.அதனால்தான் 15 நாட்கள் மற்றும் ஒரு மாத்திற்க்கு முன்பாகவே இவ்வருடம் வழக்கத்திற்க்கு மாறாக 100 சதம் அதிக மழை பெய்யும் என்று ISRO,MET Department தந்த எல்லா தகவல்களையும்,தனது சதிவேளைகளுக்குபயன்படுத்திக்கொண்டது.
கடலூர்,சென்னை உட்பட மற்றும் எல்லா ஏரிகளையும் கொள்ளளவுக்கு மேல் நிரப்பி’
வேண்டும் என்றே பொது மக்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி நடுஇரவில் மேலும் கணத்தமழை பெய்துக்கொன்டிருக்கும்போது எல்லா ஏரிகளையும் சதிகாரத்தனமாக திறந்துவிட்டு தண்ணீர் எங்கெல்லாம் செல்லமுடியாதோ அங்கெல்லாம் பெருவெள்ளத்தையும்,பேரிடரையும் கொண்டுசேர்த்த்தது ,இந்த சாமார்த்தியமான சதிகார அரசுதான்.
.
Mr.Vinavu
I made comments on our Tamilnadu Government performance(in Vinavu) before and during Chennai flood,but I hope no one read my comments, atleast the AIADMK thugs.Therefore Icopy paste the same for our readers for their inputs&comments again.
இந்த பெருவெள்ளத்திற்க்கு காரணம் மணற்கொள்ளை,ஏரி புறம்போக்கு ஆக்கிரமிப்பு என்பதெல்லாம்ஒருபுறம் இருப்பினும்.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் இந்த தமிழக அரசின் மெத்தனப்போக்கென்றோ,திறமையின்மை, அலட்சியப்போக்கென்றோ புறம் தள்ளிவிட முடியாது.
இந்த அரசானது மிகவும் திறமையான சதிகார அரசு.அதனால்தான் 15 நாட்கள் மற்றும் ஒரு மாத்திற்க்கு முன்பாகவே இவ்வருடம் வழக்கத்திற்க்கு மாறாக 100 சதம் அதிக மழை பெய்யும் என்று ISRO,MET Department தந்த எல்லா தகவல்களையும்,தனது சதிவேளைகளுக்குபயன்படுத்திக்கொண்டது.
கடலூர்,சென்னை உட்பட மற்றும் எல்லா ஏரிகளையும் கொள்ளளவுக்கு மேல் நிரப்பி’
வேண்டும் என்றே பொது மக்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி நடுஇரவில் மேலும் கணத்தமழை பெய்துக்கொன்டிருக்கும்போது எல்லா ஏரிகளையும் சதிகாரத்தனமாக திறந்துவிட்டு தண்ணீர் எங்கெல்லாம் செல்லமுடியாதோ அங்கெல்லாம் பெருவெள்ளத்தையும்,பேரிடரையும் கொண்டுசேர்த்த்தது ,இந்த சாமார்த்தியமான சதிகார அரசுதான்.
.