தேவருக்கு ஜெயந்தி தலித்துக்களுக்கு என்கவுண்டர் ? கேலிச்சித்திரம்
ஆதிக்கம் செஞ்ச தெய்வத்திருமகனுக்கு அரசு செலவில் மரியாதை. ஆதிக்கத்தை எதிர்த்த இமானுவேல் சேகரன சொந்த செலவில் கும்பிடபோனா என்கவுண்டர்...?
ஆவின் பால் விலை உயர்வு : மக்கள் மீது விழுந்தது இடி!
பால் உற்பத்தி விவசாயிகளின் கோரிக்கையின்படி விலை ஏற்றப்படுவதாகக் கூறி ஒவ்வொரு முறையும் போராடும் விவசாயிகளை வில்லன்களைப் போல சித்தரிக்கும் சதி வேலையை செய்து வருகிறது இந்த அரசு.
பிரம்மஸ்ரீ கிரிமினல்கள்!
"பார்ப்பன சமூகம்தான் இயல்பாகவே திறமையும் தகுதியும் வாய்ந்தது. நாட்டில் சமூக நீதி, இடஒதுக்கீடு மூலமாகத் திறமையும் தகுதியும் வாய்ந்தவர்கள் பொறுப்புக்கு வரமுடியாமல் போகிறார்கள்; இதனால்தான் நாடே பின்தங்கிப்போயுள்ளது."
அதிமுக-வை எதிர்த்தா என்கவுண்டர் – திருச்சி அம்மா போலீசின் திமிர்
"நான்யார் தெரியுமுல்ல, என் சர்வீஸ் தெரிஞ்சு பேசுடா, அமைச்சர் கோகுல இந்திரா கொழுந்தன்னா டிப்பார்ட்மென்ட்டே யோசிக்கும். இந்த சட்டையபோட்டுதான் சம்பாரிக்குனுமுன்னு அவசியமில்லடா. கைய, கால ஒடைச்சி உள்ள தள்ளிடுவேன்"
ஜெயாவுக்கு பிணை – கேலிச்சித்திரங்கள்
அந்த அம்மாவுக்குத்தான் உடம்பு முடியல, 'வயசாகிப் போச்சு', சசிகலா, இளவரசி, சுதாகரன் மூன்று பேருக்கும் என்ன, பைல்சா, ஜெயிலுக்குள்ள உட்கார முடியல போல... முகிலனின் கேலிச்சித்திரங்கள்
பரப்பன அக்ரஹாரமும் பன்றிகளின் ஏக்கமும் !
தங்கத்திலேயே கக்கூஸ் கட்டினாலும் ஆண்டவன் அருளின்றி ஆய் போக முடியுமா சொல்லுங்கள்? அப்படியான ஒரு அனுகிரஹம் பாஜகவின் மூலமாகிய மோடியிடமிருந்து கிடைக்கவில்லை (மூலம் என்றால் அந்த ”மூலமல்ல” ).
நமது அடிமைகள் திறமைசாலிகள் – கேலிச்சித்திரம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை எப்போதும் போல் செவ்வனே பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் - ஜெயலலிதா
போயஸ் ரஜினியும் போயஸ் ராணியும் ஊழலில் ஓரணி !
பிக்பாக்கெட் திருடனுக்கு ஒரு நீதி, கொடநாடு முழுங்கிக்கு ஒரு நீதியா? ஒருக்கால் இதே ரஜினி மட்டும் ஜெயாவுக்கு மாற்றாக அன்று வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
நீதிபதி குன்ஹாவை ஆதரித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்
பெரும்பாலான வழக்குரைஞர்கள் அதிமுக கட்சியினரின் சட்டவிரோத நடவடிக்கைகளின் மீது வெறுப்பு கொண்டிருந்தாலும், நேரடியாக பேச இயலாத தங்களின் இயலாமையை ஆதங்கமாக வெளிப்படுத்தினார்கள்.
இதுதாண்டா அம்மா போலீசு !
போலீசு கொட்டடியில் சந்திரா என்ற ஏழைத்தாய் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெண்களின் பாதுகாப்புக்கு முதன்மையான எதிரி போலீசுதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
அம்மா மட்டுமா ஊழல்… ஊடக மாமாக்களின் கட்டுரை காவியங்கள்
"டேய்! அம்மாவ வெளியுல விடுங்கடா!" என்று சுற்றும் உருட்டுக்கட்டைகளின் உணர்ச்சிகளுக்கும், "மெகா! கூட்டணி அமைத்தாலும் அம்மாவை வெல்ல முடியாது!" என்று கொக்கரிக்கும் அறிவாளிக் கட்டைகளுக்கும் ஒரே புத்திதான்!
உசிலம்பட்டி கள்ளர்சாதி வெறியர்களால் விமலாதேவி கொலை !
“என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் கொலைக் கேசு போட்டுக்கோங்க. ஆனால் என் மகளைக் கொன்னதாத் தான் கேசு இருக்கணும் – அவன் (திலீப்குமார்) பொண்டாட்டின்னு இருக்கக் கூடாது.”
பக்தர்களே தீட்சிதன் தட்டில் காசு போடாதீர்கள் !
பக்தர்களே நீங்கள் இறைவனின் பக்தர்களா? தீட்சிதனின் அடிமைகளா? கோவில் ஆகம விதி வெங்காயம் என்பதெல்லாம் பொய், உண்டியல் பணம் மட்டும் உண்மை என்று பச்சையாக தெரியவில்லையா?
சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம் !
யார் இந்த சுப்ரமணிய சாமி? அவரது தொழில் என்ன? அவருக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? அரசியலில் அவரது இடம் என்ன? ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கும் மர்மம் என்ன? சு.சாமி மாமா குறித்த முழுமையான ஆய்வுத் தொகுப்பு!
அதிமுக-வை தடை செய் – சென்னையில் பகிரங்க பிரச்சாரம் !
வீட்டுக்குள்ள கொள்ளைக்காரன் பூந்துட்டா கட்டிவச்சு உதைக்குறோமில்லையா, அது மாதிரி எவனாவது அம்மாவுக்கு பெயில் கிடைக்கல, கடையை மூடு, சாலை மறியல்ன்னு வந்தா செருப்பிலேயே அடிக்கணும், சாணியை கரைச்சு மூஞ்சியிலே ஊத்தணும்