கல்யாண படம் பாரு களவாண்ட கதை கேளு
ஜெயா-சசி கும்பல் நடத்திய வளர்ப்பு மகன் திருமணத்தின் ஆடம்பர வக்கிரம், அதிகார துஷ்பிரயோகம், எடுபிடி வேலை பார்த்த, மற்றும் இதர சங்கதிகளை உள்ளடக்கி ம.க.இ.க வெளியிட்ட "கல்யாண கதை கேளு" என்ற பாடல்.
ஜெயா குற்றவாளியில்லை – துக்ளக் சோ தீர்ப்பு !
தீர்ப்பு இப்படித்தான் வருமென்று திமுக நினைப்பதிலேயே ஏதோ பெரும் சதி நடந்திருப்பதாக சோ சொல்கிறார். ஆனால் அதற்கு மேல் விவரித்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்று நிறுத்திக் கொள்கிறார்.
விசுவாசம் நம்பிக்கை – பன்னீருக்கு போட்டியாக வைத்தி
ஒரு குற்றவாளி குற்றம் செய்து பதவி இழந்து ஒரு அடிமை மூலம் ஆட்சி நடத்தலாம் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் எழுதுகிறார் என்றால் அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்குமா, பாசிசம் பூக்குமா?
ஜெயலலிதா வகையறாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது
கிரிமினல் ஜெயலலிதா கும்பலை வெளியே விடுவது, இந்த தீர்ப்பை ஒன்றும் இல்லாமல் செய்யவும், மீண்டும் முதல்வராக தமிழகத்தை கொள்ளையடிக்கவும், அ.தி.மு.க காலிகள் வெறியாட்டம் போடவுமே வழிசெய்யும்.
அப்பாடக்கர் ஜெத்மலானிக்கு ஆப்பு ! வாய்தா ராணிக்கு வாய்தா !
வாய்தா ராணிக்கு டக்குன்னு பெயில் கொடுத்துட்டா மரியாதையா இருக்குமா? ஆனா ரெண்டு வாய்தாவுக்குள்ளேயே ர.ர க்களுக்கு மூச்சு வாங்குது.
ஒரு ரூபாய் கூலியில் அம்மாவின் மலையளவு சொத்துக்கள்
அரசு வெளியிட்ட சொத்து பட்டியலே இவ்வளவு என்றால் ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.
அம்மா கொள்ளைக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் – படங்கள்
கிறித்தவ வெறி பிடித்த குருட்டு நீதிபதி எழுதிய தீர்ப்பு என்று இந்துமதவெறியர் சாபம்! அந்த நீதிபதிக்கு கல்லறையில் கூட இடமில்லை என்று பொள்ளாச்சி கிறித்தவர் ஜோஸ்தாமஸ் பிரார்த்தனை! ஊழலுக்கு ஆதரவாக இதுதாண்டா மத நல்லிணக்கம்!
அம்மா கொள்ளைக்கு சினிமா கொள்ளையர்கள் ஆதரவு
கன்னமிட்ட தாய் ஜெயாவுக்கு ஆதரவாக கோலிவுட் தறுதலைகள் வைத்த பேனர்கள் - புகைப்படங்கள்.
அம்மா கிளிசரின் !
அம்மாவின் தினசரிக் கும்பல் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா லேப்டாப்.. என்று கத்துவது உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா? அதை நினைத்தாவது அழுதுவிடு!
அம்மா கைது : அடிமைகள் ஆட்டம் – கார்ட்டூன்கள்
சொத்துக் குவிப்பு குற்றவாளி அதிமுக தலைவர் ஜெயா சிறையில், தமிழகமெங்கும் அதிமுக வன்முறை கும்பலுடன் காவல் துறை கைகோர்ப்பு - கேலிச்சித்திரங்கள்.
அதிமுக வன்முறை, தமிழக அரசு மீது வழக்கு
தமிழக போலீசோ இக்கலவரத்தை கட்டுப்படுத்துவற்கு பதிலாக வேடிக்கை பார்த்தனர். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக கடைகளை அடைப்பதையும், பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதிலும் குறியாக இருந்தனர்.
ஜெயா உண்மையில் தண்டிக்கப்பட்டாரா – சிறப்புக் கட்டுரை
நைந்து போன சட்டத்தின் உதவியுடன் ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது, சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது, அதிமுக எனும் பாசிச கட்சியை தடை செய்ய முடியாது என்பதையெல்லாம் இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.
வேதாரண்யம் அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் ரவுடித்தனம்
எம்.எல்.ஏ தனது ஆட்களை அனுப்பி, அவர்கள் வேதாரண்யம் பகுதியில் தோழர் தனியரசு நடத்தி வந்த கடையை உடைத்து சுமார் 1 லட்சத்துக்கும் மேலான மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தி, ரூபாய் 30,000-த்தை திருடிச் சென்றுவிட்டனர்.
மின்கட்டண உயர்வின் காரணம் என்ன ?
ஆணையத்தின் மீது கைவைப்பது அம்மாவாலேயே, ஏன் 'ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் இந்தியாவுக்கு வெளியே பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் அனைத்தையும் கொண்டு வந்து விடக் கூடிய' திறன் படைத்த மோடியாலேயே கூட முடியாத காரியம்.
COMING SOON ! ‘அம்மா டாஸ்மாக்’ – கேலிச்சித்திரம்
சரக்கு விலை ஏற்றத்தினால் அதிர்ந்து போயிருக்கும் குடிமகன்களுக்கு...























