Monday, December 29, 2025

சிதம்பரம் : புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு பொதுக்கூட்டம்

0
புதிய கல்விக் கொள்கை 2016! கார்ப்பரேட் மூளை! பார்ப்பனிய யுக்தி! மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராக பேரணி-பொதுக்கூட்டம் மாலை 5 மணி செப்டம்பர் 25, 2016 ஞாயிறு போல்நாராயணன் பிள்ளை தெரு, சிதம்பரம்

செப் 20 தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை எரிப்புப் போராட்டம்

2
மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்புப் போராட்டம்! செப்டம்பர் – 20 சென்னையில்: காலை 12 மணி இடம்: அண்ணாசாலை தபால்நிலையம் அருகில். மற்றும் விழுப்புரம்/விருத்தாச்சலம்/திருச்சி/கோவை/நெல்லை.

தொழிலாளிகளை ஏற்றுமதி செய்ய விரும்புகிறது மோடி அரசு

0
குடியாத்தம் அரசுக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா ப.சிவக்குமார், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலர் திரு.ரமேஷ் பட்நாயக், அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் திரு.ரமேஷ் உரைகள்

யோகா – நாடே ஆகுது ஸ்வாகா ! கோவன் புதிய பாடல்

0
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவின் புதிய பாடல். தோழர் கோவன் மேடையில் பாடுகிறார் - வீடியோ

பச்சமுத்துவின் பயோரியா பல்பொடி பல்கலைக் கழகம் – தோழர் ராஜு

1
தமிழகத்தில் நாம் எடுக்கும் போராட்டம் இந்தியாவிற்கே வழிகாட்ட கூடிய கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும். மழையோ, வெயிலோ, காற்றோ, சிறையோ நமக்கு ஒரு நாளும் தடையாக இருக்க முடியாது.

புதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சினை ? தோழர் கணேசன்

3
1965-ல் இந்தித் திணிப்பை விரட்டியடிக்க தமிழகத்தில் இருந்து தீப்பிழம்பாக மாணவர்கள் கிளம்பியதைப் போல இன்று நம்மை நெருங்கி வரும் புதிய கல்விக் கொள்கை – சமஸ்கிருத திணிப்பு எனும் அபாயத்தை முறியடிக்க மாணவர்கள் கொதித்தெழ வேண்டும்.

மாணவர்களால் நிறைந்தது மதுரவாயல் – பொதுக்கூட்ட படங்கள்

0
கல்லூரி, பள்ளிகளில் பாடம் நடக்கும் போதோ, வீட்டில் போரடிக்கும் போதோ சினிமா, கிரிக்கெட், உலா என்று அலைபாயும் மாணவர் சமூகம் இப்படி கட்டுக் கோப்பாக புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அணிவகுப்பதை உளவுத்துறை போலிசார் குறித்து வைத்திருப்பார்கள்.

புதிய கல்விக் கொள்கையல்ல – கல்வி மறுப்புக் கொள்கை !

2
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அனைவருக்கும் தேர்ச்சி என்பது தொடங்கி இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, கல்லூரிக் கட்டண உயர்வு என்ற ஐந்து தலை நாகப்பாம்பாக வருகிறது, புதிய கல்விக் கொள்கை.

நீட் தேர்வால் சட்டப்பூர்வமாகும் மருத்துவக் கல்லூரிக் கொள்ளை !

7
பணமில்லாத “மெரிட்” மாணவர்கள் விண்ணபிக்கமுடியாது. பணமுள்ளவர்கள் “மெரிட்” இல்லையென்றாலும் விண்ணப்பித்து பெற முடியும். ஏனெனில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் மெரிட் வரிசைப்படி எடுப்பதென்றாலும், பணமுள்ளவர்கள் மட்டுமே அதில் வருவது உறுதி.

போடி ஜமீன் பள்ளியின் கொள்ளைக்கு மக்கள் அடித்த ஆப்பு !

0
முடிந்ததைப் பார் என்று விரட்டிய பள்ளி நிர்வாகம் “நீங்கள் சொல்லும் இடத்திற்கு வருகிறோம்! பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று அழுது புலம்பியது!

மீண்டும் மனுதர்ம ஆட்சி ! நாளை சென்னை பொதுக்கூட்டம் – வாருங்கள் !

4
மீண்டும் மனுதர்ம ஆட்சி!மீண்டும் காலனியாக்கம்! சேட்டுகள் - பார்ப்பனர்களின் சதித்திட்டத்தை முறியடிப்போம்! மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து... செப்டம்பர் 1, 2016 மாலை 5 மணி பொதுக்கூட்டம் சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ EB ஆபிஸ் அருகில்

காவி மயமாகும் வடகிழக்கு இந்தியா ! சிறப்புக் கட்டுரை

0
கணவன் இறந்தாள் மனைவி தீக்குளித்துச் சாக வேண்டும் என்கிற பார்ப்பன நியதிக்கு பழங்குடியினரிடம் மதிப்பு உள்ளதா? யார் அவர்களுக்கு இந்த பார்ப்பனப் புரட்டுகளைச் சொல்லிக் கொடுக்கின்றனர்?

ஆர்.எஸ்.எஸ் மயமாகும் புதுச்சேரி – பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

0
பாஜக. டெல்லி முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கிரண்பேடியும், காங்கிரசு அரசில் மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமியும் மக்கள் பிரச்சினைகளில் அரசியல் செய்யும் நிலையில், இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவு தருவதில் கட்சி, கொள்கை என்ற வேறுபாடில்லாமல் ஒற்றுமையாக செயல்படுவதைப் பற்றி எவ்வாறு பேசாமல் இருக்க முடியும்?

புதிய கல்விக் கொள்கைக்கு சொம்படிக்கும் தி இந்து – ஆய்வுக் கட்டுரை

9
இந்து நாளேடு முதலில் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்களிடம் கட்டுரையை வாங்கி போட்டுவிட்டது. பின்னர் பத்ரி, கேக்கே மகேஷ் போன்றவர்களின் கல்விக் கொள்கை ஆதரவு கட்டுரைகளை பிரசுரிக்கிறது.

திருச்சி களச் செய்திகள் 26/08/2016

1
பா.ஜ.க அரசாங்கம் கல்வியை வளர்ப்பது, முன்னேற்றுவது என்ற பெயரில் பழைய குலக் கல்வியை பெயர் மாற்றி புதிய கல்விக் கொள்கையாக கொண்டு வர துடிக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழைப் பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி என்று கல்வியை விட்டே விரட்டியடிக்கும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது.

அண்மை பதிவுகள்