Monday, October 27, 2025

துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் குத்தாட்ட திருவிழா

10
ஏறக்குறைய ஒரு மாதம் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறியிருந்த கல்யாணி உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை வாங்கிக் கொண்டு 07/07/2014 அன்று பல்கலைக் கழகத்திற்கு வந்தார்.

கடலூர் மாணவர் மர்ம மரணம் – தட்டிக் கேட்ட தோழர்கள் சிறையில் !

2
பொதுமக்கள் போலிசை காரி உமிழ்ந்தனர். போலிசின் அராஜகமான செயலை கண்டித்தனர். ஒரு வயதானவர், "போலிசு எந்த அளவுக்கு நிர்வாகத்துக்கு சார்பாக மாமா வேலை பார்க்கிறான்" என்று கூறினார்.

ஹேமலதா தற்கொலையை தூண்டியது யார் ?

4
ஜேப்பியார் தனது பழைய நாட்களில் மட்டுமல்ல இப்போதும் ஒரு கிரிமினல். ஹேமலதாவை போல பல மாணவர்களின் மரணத்திற்கு காரணமான அடக்குமுறையை கட்டிக் காத்து வருபவர்.

அரசு வங்கிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் வல்லூறுகள்!

0
அரசு வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்திருப்பதைக் காட்டி, அவ்வங்கிகளைத் தனியார்மயமாக்கும் சதிவலை பின்னப்படுகிறது.

கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி சுற்று்ச் சுவர் இடிப்பு

0
"நீங்க படிக்கிற பசங்க ரோட்டில் வந்து எல்லாம் போராட கூடாது. கல்லூரிக்கு வாங்க" என்று சமாதானம் செய்ய முயற்சி செய்தார் காவல் துறை அதிகாரி.

காசு கொட்டி அழுதது சங்கர வித்யாலயா காவு வாங்கவா ?

1
அருகில் செல்வதற்குள் அலறல் சத்தம் போட்டபடி அப்பெண் கீழே விழ, அருகில் போய் பார்த்த போது மாணவி வைஷ்ணவி தோளில் பையினை மாட்டிக்கொண்டிருந்தபடியே கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள்.

பச்சையப்பன் கல்லூரி : கல்விக் கூடமா மாட்டுத் தொழுவமா ?

11
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களே! வீரம் மிக்க மாணவர் படையே ! உரிமைக்காகப் போராடு ! அடிப்படை வசதிகளை வென்றெடு !

சிவகங்கை மன்னர் அரசுக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மோசடி!

0
வராண்டா அட்மிசனில் அரசுவிதிகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. மதிப்பெண் அடிப்படையும் கிடையாது, இடஒதுக்கீடும் கிடையாது.

ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரி ஆர்ப்பாட்டம்

2
மதுரை காமராஜர் பல்கலை கழகப் பிரச்சனை கல்யாணி மதிவாணன், உயர்கல்வித்துறைச் செயலாளர், பல்கலை. வேந்தர் ஆளுநர் ரோசய்யா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரி மதுரை உயர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்

டான்பாஸ்கோவிற்கு சமச்சீர் கல்வி வேண்டாமாம்

9
அகோபில ஓரியன்டல் உயர்நிலைப் பள்ளியின் என்.வி. வாசுதேவாச்சாரியார், “சட்டம் அனைவரும் சமம் என்று கூறுகிறது. தினசரி வாழ்க்கையில் அது சாத்தியமா? அனைவருக்கும் சமச்சீரான கல்வி எப்படி இருக்க முடியும்” என்று சந்தேகப்படுகிறார்.

அடியாள் வைத்து மிரட்டும் சேத்தியாதோப்பு SDS பள்ளி

2
சிகப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற முட்டாள் தனம் போல் அதிக கட்டணம் வசுலித்தால் கல்வி தரமாக சொல்லி கொடுப்பார்கள் என பெற்றோர்கள் நம்ப முடியுமா?

துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை நீக்கத் தயங்குவது ஏன் ?

1
தீர்ப்பு உடனே நடைமுறைக்கு வந்துவிடுவதால் கல்யாணி மதிவாணன் அனைத்து அதிகாரங்களையும் இழந்துவிடுகிறார். ஏற்கனவே வேலைக்காக லஞ்சம் கொடுத்தவர்களுக்கு நியமன உத்தரவு அவசர அவசரமாக முன் தேதியிட்டு வழங்கப்படுவதாக தகவல் தெரியவருகிறது.

அரசுக் கல்லூரியில் கல்விக் கொள்ளையர்கள் – விரட்டிய புமாஇமு

4
விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போது ஆள் பிடிக்க வந்த தனியார் கல்லூரிகளை நேரடி நடவடிக்கை எடுத்து விரட்டியது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் கல்யாணியை பதவி நீக்கு

1
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 27-06-2014 வெள்ளிக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு HRPC ஆர்ப்பாட்டம். அனைவரும் அணிதிரண்டு வாரீர்.

கல்வி தனியார்மயத்திற்கு எதிராக கடலூரில் புமாஇமு பிரச்சாரம்

0
கடலூர் மாவட்டத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,80,726 மாணவர்கள் படிக்கிறார்கள். பள்ளிகளை பற்றி ஆய்வு செய்ததில் 6,024 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் ஆனால் 4,724 ஆசிரியர்களே இருக்கிறார்கள்.

அண்மை பதிவுகள்