Thursday, June 19, 2025

விவசாயியை வாழவிடு – தஞ்சை மாநாடு நிகழ்ச்சி நிரல் – அழைப்பிதழ்

9
விவசாயியை வாழவிடு… விவசாயத்தின் அழிவு சமூகத்தின் பேரழிவு ! 05.08.2017 சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் மாநாடு கருத்தரங்கம் – கலைநிகழ்ச்சி – நேருரைகள்...

இனிமே தக்காளிய மறந்துரு மக்கா !

6
ஆறுமாதத்திற்கு முன்னால் கடுமையான விலை வீழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கடுமையான விலை உயர்வும் என தக்காளியின் விலை கடுமையான ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது.

இந்தியாவிற்கு பி.டி. கடுகு ! அமெரிக்காவுக்கு ஆர்கானிக் உணவு !!

1
மோடி அரசு மரபீணி மாற்றம் செய்யப்பட்ட கடுகை இந்திய மக்கள் மீது திணிக்கும் வேளையில், ஆர்.எஸ்.எஸ். கும்பல் இயற்கை விவசாயத்தைத் தூக்கிப்பிடிப்பதன் மர்மம் என்ன?

மாட்டின் பெயரால் இந்து முன்னணி வசூல் – கொதித்தெழும் விவசாயிகள்

1
மாடுகள் அனைத்தும் முறையான இரசீதோடு தான் கொண்டு செல்லப்படுகின்றன. விதிமுறை மீறலுக்காக பறிமுதல் என்று எழுதாமல், மாட்டு வியாபாரிகளைக் கடத்தல்காரர்களைப் போல் சித்தரித்து ஊடகங்கள் எழுதுகின்றன.

விவசாயிகளைக் காப்போம் – நெல்லையில் மக்கள் அதிகாரம் கூட்டம் !

1
விவசாயியை வாழவிடு! ஆக 5 தஞ்சை மாநாடு மக்கள் அதிகாரத்தின் பலத்தை நிரூபிப்பதற்கோ, பிரபலப்படுத்துவதற்கோ அல்ல, விவசாயியின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத்தான்.

ஆதித்யநாத்தின் விவசாய கடன் தள்ளுபடி ஒரு ஏமாற்றுத் தந்திரம்

11
வெறும் 43 விழுக்காடு விவசாயிகளுக்கு பலனளிக்கப் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ள ஆதித்யநாத் – அதையும் கோரிப் பெற முடியாத விதிகளுக்குள் ஒளித்து வைத்துள்ளார்.

கதிராமங்கலம் போராட்டத்தில் போலீசு அட்டூழியங்கள் !

0
போலீசு துரத்துகையில் ஓடிய குணசுந்தரியை இழுத்து தள்ளிவிட்டு அவரது கால்களிலேயே குண்டாந்தடியைக் கொண்டு அடித்து அவரது கால்களை முறித்திருக்கிறது போலீசு.

தருமபுரியில் திரண்ட விவசாயிகள் – மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

0
98% நீர் பாசனம் உள்ள பஞ்சாப்பில் 1000 கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

மணலில் சொட்டுவது எங்கள் ரத்தம் – வெள்ளாறு பகுதியிலிருந்து நேரடி ரிப்போர்ட்

0
படிக்காத விவசாயிங்க என்ன பண்ணுவாங்க? விவசாயிகள் ஏன் தற்கொலை பண்ணிகிறாங்கன்னு இப்ப தான் சார் தெரியுது. “இயற்கை எங்களை பாழ்படுத்தியதுன்னா, அதுக்கும் மேல இந்த அரசு இருக்கு சார்.

கீதாரிகள் : ஆடு ஊடாடாம காடு விளையாதும்பாக !

1
ஆட்ட தவிர எனக்கு வேற தொழிலும் தெரியாது. காலங்காலமா செஞ்ச தொழில விட்டுபோட்டு இந்த வயசுக்கு மேல எங்குட்டு போயி சம்பாரிக்க முடியும்.

கருவேப்பிலங்குறிச்சி மணல் குவாரியை மூடு ! மக்கள் அதிகாரம்

0
ஏரி, குளம், கண்மாய்களை ஆக்கிரமித்து எஸ்டேட்டுகளாக மாற்றி விவசாயத்தின் அழிவிற்கு காரணமான எந்த துறை அதிகாரிகளும் அமைச்சர்களும் தண்டிக்கப்படாத போது விவசாயி மட்டும் ஏன் சாக வேண்டும்?

தமிழக செய்திகள் : ஓபிஎஸ் முதல் மாட்டுச் சந்தை வரை !

0
ஜெயாவின் பிணத்தருகே வெங்கய்யா நாயடு ஆணி அடித்த மாதிரி அமர்ந்திருந்த போதே அடிமைகள் தமது புதிய எஜமான்களை தொழுது வாழ போற்றிப் பாடல்களை இயற்றிவிட்டனர்.

நெவாலி : மராட்டியத்தில் மீண்டும் ஒரு விவசாயிகள் எழுச்சி !

0
உறுதியாக நின்ற விவசாயிகள் மீது ‘பெல்லட்’ துப்பாக்கியைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது போலீசு. இதில் விவசாயிகள் உட்பட சுமார் 26 பேர் படுகாயமடைந்தனர்.

வெள்ளாற்றில் 180 கோடி மணல் கொள்ளை ! அதிமுக ஆட்சியில் ஒரு துளி !

0
அதிகாரிகள் யாரும் ஆறுகள் சிதைந்து போவது பற்றியும், விதி முறைகள் மீறப்பட்டு மணல் கொள்ளை அடிப்பது பற்றியும் பொறுப்பில்லாமல் குற்றம் செய்பவர்களுக்கு துணை போகின்றனர்.

சென்னையில் விவசாயம் உண்டா ? படங்களுடன் நேரடி ரிப்போர்ட்

4
முப்போகம் விளைந்த நிலத்தில், நெல்லை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பிய காலம் சென்று இப்பொழுது நிலம் , வீடு விற்பனைக்கு என்று எழுதி அந்த நிலத்தில் விளம்பரம் செய்துள்ளார்கள்.

அண்மை பதிவுகள்