மோடியைத் திட்டும் மணப்பாறை மாட்டுச் சந்தை – வீடியோ
நிறுவனப் படுத்தப்படாத கிரமப் பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்கும் கார்ப்பரேட் சேவையையும். பசு புனிதம் என்று இந்தியாவெங்கும் மாட்டின் பெயரால் மக்களைக் கொல்லும் பாசிசச் செயலை சட்டபூர்வமாக்கும் இந்துராஷ்டிரக் கடமையையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றிக் கொள்ள எத்தனிக்கிறார் மோடி!
மோடி அரசை மாத்தனும்– மணப்பாறை கொதிக்கிறது – வீடியோ !
உண்மையில் மாட்டுக்கறி என்பது விவசாயிகளை வாழவைக்கும் சுழற்சிமுறையாக உதவுகிறது. அதனால்தான் மற்ற எவரையும் விட மாடு விற்கும் விவசாயிகள் எப்படி தமது மாடுகளை விற்றே ஆக வேண்டும் என்பதை கோபத்தோடு இங்கே பகிர்கிறார்கள்.
விவசாயிகளைச் சுட்டுக் கொன்ற பா.ஜ.க ! கேலிச்சித்திரம் – சுவரொட்டி
விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக்கோரி போராடிய ஐந்து விவசாயிகள் மத்தியப் பிரதேச பாஜக ஆட்சியில் படுகொலை !
சில வருடங்களில் தஞ்சையில் விவசாயம் இருக்காது – கள ஆய்வு
டெல்டா பகுதி என்பது திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டையின் ஒரு பகுதியும், கடலூரின் ஒரு பகுதியும் உள்ளடக்கியது. இதில் புது ஆற்றுப் பாசனம் பழைய ஆற்றுப் பாசனம் என இரு டெல்டா பிரிவுகள் உள்ளன.
மணப்பாறை மாட்டு சந்தை விவசாயிகள், வியாபாரிகள் – நேர்காணல் வீடியோ !
இறைச்சிக்காக மாடுகள் விற்பதற்கு மோடி அரசு தடை விதித்த பிறகு, தமிழகத்தின் முக்கியமான மாட்டு சந்தையான மணப்பாறை சந்தை களையிழந்து போயுள்ளது.
காக்கைக் குருவி போல விவசாயிகள் சுட்டுக் கொல்லும் மத்திய பிரதேச அரசு !
ரிசர்வ் வங்கி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என அறிவித்தது. தமிழக விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என பா.ஜ.க. பினாமி தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. இதன் அடுத்தக்கட்டத்திற்கு சென்று விவசாயிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது சவுகான் அரசு.
நெஞ்சை அறுக்கும் பாலாறு – நேரடி ரிப்போர்ட் !
மணலையும் வாரிட்டாங்க. இப்போ இருக்குற தண்ணியையும் மோட்டாரப் போட்டு சுரண்டிட்டாங்க. எங்க மாடு கன்னுங்களுக்கு தண்ணியில்ல. அன்னக்கூட சொம்புல தண்ணி எடுத்து மனுசாளுக்கு குடுக்குற மாறி மாடுகளுக்கும் கொடுத்து காப்பாத்தறோம்.
வெறிச்சோடிய திருவோணம் மாட்டுச் சந்தை – படங்கள்
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் 28-05-2017 ஞாயிறு அன்று மாட்டு சந்தை நடைபெற்றது. மாட்டிறைச்சி தடையின் காரணமாக மாடுகளை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வராமல் வெறிச்சோடி கிடந்தது.
என்னக்கி தலைக்கி குளிக்கிறனோ அன்னக்கிதான் பொங்கலும் தீபாவளியும் !
ஒருவேள ஒலகம்தான் அழியப்போவுதோ என்னவோ. ஆனா ஒலகம் அழியிற அளவுக்கு நாங்க என்ன தப்பு பன்னோம்னுதாம்பா வெளங்கலை.
திருவாரூர் மாட்டுக்கறி தொழிலாளர்கள் நேர்காணல் – வீடியோ
மாட்டிறைச்சி வாடிக்கையாளர்கள் 90% இந்துக்கள் எங்களுக்கு பெரும் ஆதரவு கொடுப்பவர்கள் என்றும் மோடி அரசு என்ன செய்தாலும் மாட்டுக்கறியை விடமாட்டோம் என்கின்றனர்.
ஏர்கலகம் செய்வோம் ! உசிலை கருத்தரங்கம்
விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க விவசாய சங்கம் அனி அணியாக கிராமங்கள் முழுவதும் கட்ட வேண்டும் என ஆர்வமாகக் சென்றார் ஒரு விவசாயி.
விவசாயியை வாழ விடு ! தஞ்சையில் மக்கள் அதிகாரம் மாநாடு !!
விவசாயிகள் வாழ்வை தீர்மானிக்கும் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும். செய் அல்லது செத்துமடி என ஆள்பவர்களை எச்சரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மட்டுமல்ல. போராடும் அனைத்து பிரிவு மக்களுக்கும் இதுதான் தீர்வு.
பாலக்கோடு : அந்த கிணறும் வத்திருச்சுன்னா போய்ச் சேர வேண்டியதுதான் !
நாங்க இங்க வறட்சியில செத்துக்குட்டு இருக்கோம், நம்ம பிரதமர் ஊர் ஊரா சுத்திக்கிட்டிருக்காரு, அவருக்கு விவசாயிங்க கஷ்டம் எங்க தெரியப்போவுது, ஜெயா செத்த மாதிரி இந்த மோடியும் செத்திருந்தா நல்லாயிருந்துருக்கும்பா.
கடலூர் திருத்துறையூரில் மதுக்கடையை மூடிய மாணவர்கள்
மக்கள் அதிகாரத்தின் துண்டு பிரசுரத்தாலும் மாணவர்களின் பிரச்சாரத்தாலும் உந்தப்பட்டு, எந்த கட்சிகளின் தலைமையும் வேண்டாம் மக்களே ஒன்றிணைந்து போராடுவோம் என முடிவெடுத்து டாஸ்மாக் கடையை முற்றுகை இட்டனர்.
வாழ வழி காட்டுயான்னா பேள வழி காட்டுறாரு மோடி !
மோடி ஊருக்கே போயி நம்ம அய்யாக்கன்னு ஆயிரத்தெட்டு தினுசுல போராட்டம் பன்னிப் பாத்தும் என்னான்னு கேக்காத மோடி நம்ம போட்டவ பாத்த்தும் மனசு எறங்கி நம்ம கஷ்டத்த தீத்து வெக்கப்போறாரு. அவருக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லன்னு நெனைக்காரு அவரு நெனப்ப நாம நெசமாக்கிற வேண்டியதுதான்.