கோத்தகிரி அரசு மருத்துவமனையின் பெயர் மரணவாயிலா ?
மருத்துவமனை சுற்றிலும் செடி கொடிகள் வளரவிட்டு கரடி, பன்றி என்று காட்டு விலங்குகளும் நாய், மாடு என்று வீட்டு விலங்குகளும் நோயாளிகளையும் மருத்துவர்களையும் அச்சுறுத்துகின்றன.
தீர்த்தனகிரி டாஸ்மாக் மூடப்பட்டது – இனி இந்த ஊரு நல்லா இருக்கும்
"ஏன் சாமிவுளா காப்பத்த வந்த சாமிவுளா இனிநாங்க நிம்மதியா தூங்குவோம், இனி எங்க குடும்பம் நல்லா இருக்கும். உங்களால இந்த ஊரும் நல்லா இருக்கும்"
மதுரவாயல் டாஸ்மாக் மூடப்பட்டது – மக்கள் போராட்டத்தின் வெற்றி !
“இது மூடனதுல எனக்கும் சந்தோசம்தான். இதுக்கு முன்னாடி சம்பாதிக்கிறதுல 300, 400 ரூவா இதுக்கே போய்டும். ஆனா இனிமே அப்படி பணம் போகாது, என்னவிட என் வீட்டாக்காரிக்குதான் சந்தோசம்”
சத்தியமங்கலம் டாஸ்மாக் கடைகளை மூடு – ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 16.06.2016 மாலை 5 மணி பாகலூர் சர்க்கில் அருகில - டாஸ்மாக் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, திருட்டு, ரியல் எஸ்டேட் கொலைகள் என எல்லா சமூக குற்றங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது.
சென்ட்ரல் ஸ்டேசனை அக்ரஹாரமாக்கு ! தி இந்துவின் என்கவுண்டர் திட்டம்
ஹோமியத்தை புனித நீர் என்று சூத்திர பஞ்சமர்களின் வாயிலேயே ஊற்றித் தெரிந்த பார்ப்பனியம் கருவாட்டிலிருந்து இறங்கி வந்து சூத்திர பஞ்சமர்களின் சமோசாவிற்கு வந்திருக்கிறது.
அ.தி.மு.க ரவுடிகளால் சிதைக்கப்பட்ட மாணவி, எரிக்கப்பட்ட வீடு – படங்கள்
அ.தி.மு.க ரவுடிகள் மணிகண்டன், செல்வகுமார், வைரமுத்து கும்பல் வெறியாட்டம்! அ.தி.மு.க கிரிமினல்களை சட்டம் தண்டிக்காது! மக்கள் மன்றத்தில் நிறுத்தித் தண்டிப்போம்!
கோத்தகிரி ஆற்றை ஆக்கிரமிக்கும் கோபால்ஜி !
அரசுக்குச் சொந்தமான பகுதியில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது, தண்ணீர் திருட்டு, மரம் திருட்டு, அனுமதி இன்றி காட்டேஜ் கட்டுவது, கல் உடைப்பது என பல்வேறு குற்றச் செயல்கள் நடந்துள்ளது நிரூபிக்கப்பட்டது.
மாணவியை சிதைத்து வீட்டை தீக்கிரையாக்கியஅ.தி.மு.க குண்டர்கள்
மூன்று உள்ளூர் அ.தி.மு.க ரவுடிகள் குடிபோதையில் ஜெயஸ்ரீயிடம் "இன்னாடி சிரிச்சி சிரிச்சி பேசுற", "ஏங்கிட்ட வந்து பேசுடி" என்றும் இன்னும் சொல்லக் கூசும் ஆபாச வார்த்தைகளால் பேசி வக்கிரமாக நடந்து கொண்டனர்.
களச் செய்திகள் – 06/06/2016
பார் கவுன்சிலின் அதிகாரத்தைப் பறித்து வழக்கறிஞர் சமூகத்தை நீதிபதிகளின் கொத்தடிமையாக்காதே! அதிகாரிகளை மிரட்டும் சுந்தரமூர்த்தி, இராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்காததன் மர்மம் என்ன?
ஏரி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய மக்கள் அதிகாரம்
"பீஸ் மீட்டிங் என்பதெல்லாம் ஏமாற்று. அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றமாட்டார்கள். மக்களே அதிகாரத்தை கையிலெடுக்கும் போதுதான் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும்."
மதுரவாயல் – மீஞ்சூர் டாஸ்மாக் முற்றுகை – வீடியோ
சென்னை மதுரவாயிலைப் போலவே மீஞ்சூரில் நடந்த போராட்டத்தையும் போலிசு கொடூரமாக தாக்கியது. தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் போலவே இங்கும் அனைத்து குடும்பங்களும் டாஸ்மாக்கிற்கு ஆண்களை பலி கொடுத்திருக்கின்றன
புதிய தலைமுறை மாலன் -பு.மா.இ.மு மாரிமுத்து : ஸீரோவும் ஹீரோவும்
மதுவிலக்கு போராட்டத்தில் பங்கு பெற்று இரு முறை சிறைசென்ற மாரிமுத்து 12ம் வகுப்பில் 971 மதிப்பெண்களை பெற்றுள்ளார். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியதற்காக தற்போது சிறையில் உள்ளார்.
ஜெ அரசை துணிச்சலாக எதிர்த்த கட்சி எது ?
மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லியும் ஜெயலலிதா அரசு கேட்காததால், கடைகளை நொறுக்கி, மது பாட்டில்களை ரோட்டில் வீசி முதல் போராட்டம் நடத்தியது இந்தத் தோழர்கள்தான்.
தமிழகத்தை கலக்கும் AMMA BAR SONG
தமிழக மக்களின் வாழ்வை திமிருடன் அலைக்கழிக்கும் அம்மாவின் ஆட்சியை அம்பலப்படுத்துகிறது இந்த Cocktail பாட்டு! கேளுங்கள், பாருங்கள், பரப்புங்கள்!
ஓட்டுப் போடாதீர் மக்கள் அதிகாரமே மாற்று !
தேர்தலில் வாக்களிப்பதால் மக்களின் எந்த பிரச்சினையும் தீராது. நிகழும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் இந்த அரசு கட்டமைப்புதான்.