Tuesday, May 13, 2025

போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கக்கோரி குடந்தை மாணவர்கள் போராட்டம் !

0
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற சதியை சட்டப்பூர்வமாக்க முனையும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து களமிறங்கிய குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள்..

அகில இந்திய வேலை நிறுத்தம் : தமிழகம் முழுவதும் புஜதொமு ஆர்ப்பாட்டம் !

தொழிலாளர் உரிமையை மீட்க, பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலை வீழ்த்த, ஜனவரி 8-9 வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்! - பு.ஜ.தொ.மு. போராட்ட பதிவுகள்.

ஜனவரி 8,9 அகில இந்திய வேலை நிறுத்தத்தின் அவசியம் என்ன ? | காணொளி

இனியும் பொறுப்பது அவமானம் ! போராடுவதே தன்மானம்! மோடி அரசின் தேச விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை முறியடிக்க வேண்டியது ஒவ்வொரு தொழிலாளியின் கடமை !

தொழிலாளர் உரிமைகளை மீட்க – ஜனவரி 8, 9 அகில இந்திய வேலை நிறுத்தம் : புஜதொமு அறைகூவல்

தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க மோடி கும்பலிடமிருந்து தொழிலாளர் நலச் சட்டங்களைக் காக்க இருநாள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் !

சபரிமலை தந்திரியை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் கைது செய் ! சிதம்பரம் புமாஇமு !

3
சபரிமலை கோவிலில் 2 பெண்கள் நுழைந்ததை ஆதரித்தும், அதற்கு எதிராக தீட்டுக் கழித்த தந்திரி, அரச குடும்பத்தினர், வன்முறை செய்த ஆர்,எஸ்.எஸ். பாஜகவினரை கைது செய்யக் கோரியும் சிதம்பரம் புமாஇமு பேரணி !

ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! திருவண்ணாமலை PRPC ஆர்ப்பாட்டம் !

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்றக் கோரி திருவண்ணாமலையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம் | வாஞ்சிநாதன் உரை

தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம்! - மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை.

சபரிமலை , அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள் !

சபரிமலை, அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள்! மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் மற்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோரது உரை.

ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடக்கும் சதியை முறியடித்து ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்றக் கோரி, தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 15ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

நாடு முழுவதும் அறிவுத்துறையினர், நீதிபதி, போலீசு மற்றும் அப்பாவி மக்கள் கொலை செய்யப்படும் சூழலில் வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர் என்ன செய்யப் போகிறோம்..? வாருங்கள் விவாதிப்போம்..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு ! மீண்டும் தொடங்கியது போராட்டம் !

தூத்துக்குடி படுகொலையை முன்நின்று நடத்திய போலீசே படுகொலை குறித்த விசாரணையை நடத்துமென தமிழக அரசு முன் வைத்த கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

திருவள்ளூர் : குழந்தைகள் பங்கேற்ற நவம்பர் புரட்சி தின விழா

விழாக்குழுவின் சார்பில் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சிலம்பாட்டம், இயற்கையை அழிக்கும் எட்டுவழிச் சாலை என சமூக அவலங்களை மழலைகளுக்கே உரிய முறையில் அம்பலப்படுத்தினர்.

பாசிசத்தை வீழ்த்த நவம்பர் புரட்சி நாளில் சூளுரைப்போம் | கணேசன்

சென்னையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழாவில், மக்களை மரணக்குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம் - என்ற தலைப்பில் பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆற்றிய உரையின் காணொளி!

சென்னை – புதுச்சேரியில் மக்கள் கொண்டாட்டமாக நவம்பர் புரட்சி தின விழா !

இந்தியாவின் மதவெறி பாசிஸ்டான மோடியை மட்டுமல்ல, உலகம் முழுதும் பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்துள்ள பாசிசத்தை வீழ்த்துவதற்கு தேவை மீண்டும் ஒரு மக்கள் புரட்சி - என்ற அறைகூவலோடு நடைபெற்ற நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள்.

உழைக்கும் மக்களின் உற்சாகத் திருவிழாவாகிய நவம்பர் புரட்சி தின விழா

மக்களின் பங்கேற்புடன் திருவிழாவாக மாறிய நவம்பர் புரட்சிதின விழா! விழுப்புரம், வேதாரண்யம் மற்றும் கும்மிடிபூண்டியில் நடைபெற்ற நவம்பர் தின விழாக்களின் பதிவு.

அண்மை பதிவுகள்