ஆயிரம் குடும்பத்துக்கு ஒரு பைப்பு போட்டா எப்புடிப்பா ?
வாலிப பசங்க பாதிபேரு வேல தேடி வெளியூறு போயிட்டாங்க, மத்தவங்க இங்க இருக்குற அம்மன் கிரானைட் கம்பெனில வேலைக்குப் போறாங்க. அங்க ஒரு 200 , 300 பேருக்கு வேல கெடக்கிது. அத வெச்சு பொழப்ப நடத்திக்கிறோம்.
ரஜினி – பாஜக – ஊடகம் : யார் பெரிய திருடன் ?
மார்க்கெட் போன ரஜினி, மார்க்கெட் இல்லாத மோடி, மார்க்கெட்டுக்கு மசாலா அரைக்கும் மீடியா - மூன்று பேர்களில் யார் பெரிய திருடன்?
மோடியை விமரிசிக்க மறுக்கும் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி எது?
தந்தி டி.வி, புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு, நியூஸ் 7 தமிழ் போன்றவை மோடி அரசை விமரிசிக்கும் நேரத்தில் சற்றே அல்லது அதிகமாக அடக்கி வாசிக்கின்றன. அப்படி அடக்கி வாசிப்பதில் முதல் இடத்தை யாருக்கு வழங்குவீர்கள்?
புதிய ஜனநாயகம் – மே 2017 மின்னிதழ்
புதிய ஜனநாயகம் மே 2017-ல் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் : அதிமுக, பாஜக வேற்றுமை, காரல் மார்க்ஸ் 200-ம் ஆண்டு, நீட் தேர்வு, ஆதார் அட்டை, தொழிலாளர் உரிமைகள், டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்..........
குலாம் அகமதுவைக் கொன்ற யோகி ஆதித்யநாத்தின் ஹிந்து யுவ வாகினி
தங்களது கிராமத்தைச் சேர்ந்த எந்த ஹிந்துவும் இப்படி ஒரு கொலையைச் செய்வது குறித்து நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள், தனது தந்தை ஒரு இசுலாமியர் என்ற ஒரே காரணத்திற்காகவே ஹிந்து யுவ வாஹினி இக்கொலையைச் செய்திருக்கிறது.
மல்லையாவை தண்டிக்கக் காத்திருக்கும் தொழிலாளிகள் !
ரஜ்னி ஜெயின், நீத்து சுக்லா போன்ற மல்லையாவால் வஞ்சிக்கப்பட்ட ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். தானே நேருக்கு நேர் மல்லையாவை தண்டித்தால் ஒழிய தீர்வில்லை என்பதை நிதர்சனமாக உணர்ந்திருக்கிறார்கள்.
ரஜினி – ரசிகர்களை சந்திப்பதற்கு காரணம் என்ன?
ரஜினி - ரசிகர்களை சந்திப்பதற்கு காரணம் என்ன? எந்திரன் 2 படத்திற்கான விளம்பரம், பாஜகவில் சேருவதற்கான முன்னோட்டம், RSS குருமூர்த்தி-களின் சதித்திட்டம் - வாக்களியுங்கள்!
ஐ.டி துறை ஆட்குறைப்புக்கு எதிராக புஜதொமு போராட்டம்
வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக சலுகை விலை நிலம், வரி தள்ளுபடி, தடையற்ற மின்சாரம் என்று அரசால் ஊக்குவிக்கப்படும் இந்நிறுவனங்கள் பன்னாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கு கோடிகளை குவிப்பதற்காக நம் நாட்டு ஊழியர்களின் பணி வாழ்வை பலி கொடுக்கின்றனர்.
பாகுபலி : ஜெய் பிரம்மாண்டம் ! ஜெய் அடிமைத்தனம் !
அடிமைத்தனம் குளோசப்பில் வந்தாலும் சரி, பிரம்மாண்டமான செட்டுக்களில் வந்தாலும் சரி, கம்யூட்டர் கிராபிக்சில் உப்பினாலும் சரி பாகுபலியின் ஒரே முதலும் கடைசியுமான உணர்ச்சி இதுதான்.
விழுப்புரம் மண்டல கிராமங்களில் மக்கள் அதிகாரம் !
ஆளும் அருகதை இழந்த அரசு கட்டமைப்பு! இதோ ஆள வருகுது மக்கள் அதிகாரம்!! இந்த அரசு கட்டமைப்புக்கு எதிராக தனித்தனியாக நின்று போராடினால் தீர்வு கிடைக்காது போராட்டங்கள் ஒன்றிணைந்து போராடுவதின் மூலம் தீர்வு கிடைக்கும்.
மார்க்ஸ் நூலகம் கண்ணன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி !
மண்ணும் மக்களும் பயனுற வாழ்ந்த அரியதொரு மனிதரை, தோழரை நாம் இழந்திருக்கிறோம். அவரது வாழ்க்கையை நம் நினைவில் போற்றுவோம்.
சென்னை மாவட்ட மக்களிடம் லெனின் பிறந்த நாள் விழா !
மக்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. எதிர்த்து கேட்பவர்கள் தேசத்துரோகிகள் என முத்திரைக் குத்தப்படுகிறார்கள். போலீசைக் கொண்டு தாக்கப் படுகிறார்கள். அமைப்பு தலைமையின் கீழ் போராடுகிற மக்களை கண்டு தள்ளி நிற்கிறது போலீசு.
இந்திய போலி ஜனநாயகத்தின் முகத்தில் காறி உமிழ்ந்த காஷ்மீர் மக்கள் !
காஷ்மீரின், ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 9, 2017 அன்று நடைபெற்றது. முன்னதாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக காஷ்மீர் மக்கள் அறிவித்தனர்.
இனி தங்கம், வெள்ளி போல தினசரி பெட்ரோல் விலை நிலவரம் !
இனிமேல் தங்க வெள்ளி விலை நிலவரங்களைப் போல் அன்றன்றைக்கான சர்வதேச விலை அன்றன்றைக்கே உள்ளூர் சில்லறை மையங்களில் அமல்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான பலன்கள் கிட்டவுள்ளதாக பத்திரிகைகள் வியாக்கியானங்கள் எழுதி வருகின்றன.
விவசாயிகளுக்காக சென்னை ஐ.டி – ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம் !
சட்லெஜ் நதிக்கரையில் புதைக்கப்பட்ட பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிப் பிடித்த காலனிய ஆதிக்க எதிர்ப்புக் குரல் இன்று தமிழக உரிமைகளுக்காக, கார்ப்பரேட் கொள்ளையை எதிர்த்து போராடும் இளைஞர்களின் குரலாக உயிர்த்தெழுகிறது!

























