Tuesday, July 8, 2025

பாண்டேக்களை பட்டி பார்க்க பழ கருப்பையாக்களால் முடியாது !

6
தந்தி டி.வி பாண்டே, பழ கருப்பையாவிடம் நடத்திய நேர்காணல் குறித்து தோழர் வில்லவன் அவரது ஃபேஸ்புக்கில் எழுதிய கருத்துக்கள் குறித்து வினவு சார்பில் தெரிவித்த கருத்துக்கள் இங்கே வெளியிடப்படுகின்றன.

விழுப்புரம் மாணவியர் தற்கொலையை கண்டித்து போராட்டம்

0
உழைக்கும் மக்களே- பெற்றோர்களே! அமைச்சர்கள் அதிகாரிகள் துணையோடு நாளைக்கு நம்ம பிள்ளைகளையும் தனியார் கல்வி வியாபாரிகள் நரபலி கொடுப்பதற்கு முன் சுதாரிப்போம்! தனியார் கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றி அரசுடமையாக்க நிர்ப்பந்திப்போம்!

தடையை மீறி திருச்சியில் ஜனவரி -25 மொழிப்போர் தியாகிகள் தினம்

0
மற்ற ஓட்டுக்கட்சிகள் இரங்கல் கூட்டத்திற்க்கு வந்ததைபோல் மவுன ஊர்வலமாக வந்து சென்று கொண்டிருக்கையில் நாம் போர்க்குணத்தோடு சென்றது அனைவரையும் திகைக்க வைத்தது.

சென்னை மாநகர போலீசா, எஸ்.வி.எஸ் கல்லூரி கூலிப்படையா ?

3
மூன்று மாணவிகளை கொன்றது மட்டுமின்றி அவர்களுடைய இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதைக் கூட தடுக்கும் அளவிற்கு இரக்கமற்ற கொடிய கூலிப்படையாக இந்த அரசும் போலீசும் செயல்படுகின்றன. இதை எதிர்த்து குரல் கொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் அதிகாரம் : சென்னை வால்டாக்ஸ் டாஸ்மாக் முற்றுகை

0
டாஸ்மாக் கடை மீது வீசுவதற்காக தோழர்கள் கொண்டு வந்திருந்த மாட்டுச் சாணியை கண்டறிந்த போலீசார் அந்த பயங்கரமான ஆயுதத்தை கடும் போராட்டத்திற்கிடையில் கைப்பற்றினர். அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய பிறகே நிம்மதி பெருமுச்சு விட்டனர்.

எங்களது சாவில் மற்ற மாணவருக்கு தீர்வு கிடைக்கட்டும்

19
அடுக்கடுக்கான மனுக்கள், நீதிமன்ற தலையீடுகள், தொடர்போராட்டம், உண்ணாவிரதம், தீக்குளிப்பு போராட்டம், கலெக்டர், மாவட்ட நிர்வாகம் என அரசின் அத்துனை உறுப்புகளையும் மாணவர்கள் தட்டியிருக்கின்றனர்.

டாஸ்மாக்கை மூடு என்று எழுதினால் பள்ளிச் சுவர் அசிங்கமாகுமா ?

0
மாணவக் கண்மணிகளை சீரழிக்கும் SORRY தமிழகத்தையே சீரழிக்கும் டாஸ்மாக் என்ற குற்றத்தை ஆசிரியர்கள் தானே முன்னின்று மூடவேண்டும்!

மனித உரிமைப் போராளி நல்லகாமன் மறைவு !

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே உணர்வோடு தன்மானத்தை -சுயமரியாதையை தூக்கிப்பிடித்த அய்யா நல்லகாமனின் வாழ்க்கை அனைவருக்கும் பின்பற்றத் தகுந்த முன்னுதாரணம்.

கடலூர் வெள்ள நிவாரண உதவி – என்பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்

0
"அரசின் ஆணையை மதிக்காத முதலாளி ஸ்ரீப்ரியாவை துடியலூர் காவல் துறை கைது செய்யுமா..? கைது செய்யாது. இது முதலாளித்துவத்தை பாதுகாக்கும் அரசு; முதலாளிகளை கைது செய்யாது. தொழிலாளிகளைத்தான் கைது செய்யும்."

அனைத்து சாதி அர்ச்சகர் – சிதம்பரத்தில் 23-01-2016 அன்று கருத்தரங்கம்

0
இந்து மதத்தில் பெண்கள் உட்பட அனைவரும் சமமல்ல என சமூகத்தில் இருப்பதை அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செயதுள்ளது என்பதை விளக்கும் கருத்தரங்கம் - சிதம்பரத்தில், 23-01-2016 சனி மாலை 5 மணி

திருச்சியில் ” மூடு டாஸ்மாக்கை ” சிறப்பு மாநாடு – சுவரெழுத்து பிரச்சாரம்

0
"ஊருக்கு ஊர் சாராயம்...கதறுது தமிழகம்; மூடு டாஸ்மாக்கை" என்ற முழக்கத்தோடு வரும் பிப்ரவரி 14 அன்று திருச்சியில் டாஸ்மாக் எதிர்ப்பு சிறப்பு மாநாடு நடத்த திட்டமிருக்கிறது மக்கள் அதிகாரம்.

பேராசிரியர் சாய்பாபாவுக்கு மீண்டும் சிறை ! – மதுரை அரங்கக் கூட்டம்

0
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் R.முரளி சிறப்புரை. 17-01-2016 ஞாயிறு நேரம் மாலை 5.00 மணி, மூட்டா அரங்கம் மதுரை

அத்திப்பட்டு ஐ.ஓ.சி பெட்ரானஸ் ஆலை ஓட்டுநர் அடித்துக் கொலை !

0
"வண்டிக்கு இழப்பீடு இருக்கு, உள்ளே போற எரிவாயுக்கு இழப்பீடு இருக்கு, வண்டியில அடிபட்டு இறந்து போனா கிட்டத்தட்ட 30 பேர் வரை இன்சூரன்ஸ் கிளெய்ம் பண்ணலாம். ஆனால் டிரைவருக்கு இன்சூரன்ஸ் போடவில்லை."

அனைத்து சாதி அர்ச்சகர் தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

1
"பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் தந்திரமான சொற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான வழக்கின் தீர்ப்பு”

பொறுக்கி சிம்பு – அனிருத்திற்கு செருப்பு மாலை – சாணி அடி !

35
மூடு டாஸ்டாக்கை என்று பாடினால் நடு இரவில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யும் இந்த அரசு, பெண்களைப் கேவலப்படுத்தி பாடினால் பாதுகாக்கிறது

அண்மை பதிவுகள்