நீலகிரி : வனவிலங்குகளை பாதுகாப்பது எப்படி ?
பெரு முதலாளிகள், பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து நிலங்களும் நட்ட ஈடு இன்றி பறிமுதல் செயயப்பட்டு அவை மீண்டும் வனமாக்கப்பட வேண்டும்.
திருவாரூர் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி – விபத்தா படுகொலையா ?
மாஃபியா கும்பலிடம் நீதி, நியாயம் எதிர்பார்க்க முடியுமா? இல்லை மனு கொடுத்தாலோ, ஓட்டுப்போடுவதாலோ தீர்க்க முடியுமா?
கோவை பாலிடெக்னிக் : போராடினால் என்கவுண்டரா ?
மாணவர்களின் வாழ்வை, எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் வேலையை செய்கிறோம் என்பதை உணராத கரிக்கட்டையாக இருப்பது அந்த கல்லூரியின் பிரின்சிபால் மட்டும் அல்ல ஒட்டு மொத்த நிர்வாகமும்தான்.
சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் முதலாளி சௌந்தரராஜனின் அட்டூழியங்கள்
ACL முன் நடக்கும் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் சட்ட விரோதி சௌந்திரராஜன் கலந்து கொள்ள மாட்டார். ஆனால், சட்டப்படி காவல் துறை இவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமாம்.
நீலகிரியில் கரடி தாக்கி பெண் சாவு – மக்கள் போராட்டம்
அரசு முறையாக வளங்களை பராமரிக்காவிட்டால் இன்னும் நிறைய இழக்க நேரிடும் அதனை முறியடிக்க மக்களுக்கான பாதுகாப்பு அதிகார அமைப்புகளை கட்டியமைக்க வேண்டும்.
மேக்கேதாட்டு அணை கட்ட தடை போடு – பட்டுக்கோட்டை ஆர்ப்பாட்டம்
"மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதை நீக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்"
மார்ச்-23 : பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாள்
அன்று, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு சேவை செய்த மீர்ஜாபர் போல இன்று நாட்டை அடிமையாக்க மீர்ஜாபரின் வாரிசாக வேலை செய்து வருகிறார் மோடி.
ஜெர்மனியில் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் போர் !
போலீசை நோக்கி வீசப்பட்ட கற்கள், வண்ணக் கலவைகள் காரணமாக பின்வாங்கி ஓடியிருக்கின்றனர். இது போன்ற கலவரத்தை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி பேசியிருக்கிறார்.
டிவிஎஸ் ஐயங்காரின் ஆக்சில் இந்தியாவுக்கு ஆப்பு
தொழிலாளர் ஒற்றுமையை சகித்துக் கொள்ளாத நிர்வாகம், தொழிலாளர்களை ஜாம்ஷெட்பூர், பிதாம்பூர் ஆகிய இடங்களுக்கு மாற்றம் செய்தது. அதை தொழிலாளிகள் முறியடித்தனர்.
சென்னையில் உழைக்கும் பெண்கள் தினம்
தோழர் ரஞ்சனி செய்யாறு அழிவிடைதாங்கியில் குடிகெடுக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றுவதற்கு எடுத்துக் கொண்ட பிரச்சார அனுபவங்களை விளக்கினார்.
இன்று முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற எமது அமைப்பு இனி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரில் செயல்படும் என்பதை இவ்வறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருவாரூர் , தருமபுரியில் மகளிர் தினம் – படங்கள்
ஆபாச இணையதளங்களை தடை செய்ய வைப்போம்! சாராய ஆலைகளை, டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்! போதை பொருட்களை தடை செய்ய வைப்போம்!
மக்களின் சந்தேகங்களை தீர்த்த HRPC சட்ட உதவி முகாம்
தங்கள் சொந்த பிரச்சனைகளுக்கு சட்ட ஆலோசனை கேட்க வந்த பகுதி மக்களுக்கு சட்ட ரீதியான சந்தேகங்கள் நிவர்த்தியானதோடு அரசியல் உணர்வும் பெற்றனர்.
திருப்பெரும்புதூர் இன்டெக்ரா தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் !
"ஏண்ணா, 8 மணி நேரத்துக்கும் மேல வேலை செய்யச் சொல்றாங்க, பேச்சுவார்த்தைக்கு வரமாட்ராங்க. இதையெல்லாம் கேக்காம எங்கள வந்து கேக்குறியே, உனக்கு நாங்க முக்கியமா, கம்பெனிகாரனுங்க முக்கியமா"
முப்பாட்டன் முருகன் வழியில் ‘தமி்ழ் தேசியம்’ – கேலிச்சித்திரம்
"அம்மாவ பத்தி பேசும்போது மட்டும் அடக்கி வாசிக்கிறாரு. மத்தபடி முப்பாட்டன் முருகன்லேர்ந்து, வந்தேறி வடுகன் வரை பேசும் போதெல்லாம் அண்ணே, சினம் கொண்ட சிறுத்தைதான்"

























